கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டு தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப் பரிந்துரைப்பதாகவும் மாநிலத்தின் பொது அமைதி சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த […]
