Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளிக்கு சூப்பர் பரிசு…. விப்ரோ நிறுவன வெளியிட்ட அறிவிப்பு….!!!

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ சென்ற காலாண்டில் நிகர லாபம் குறைந்தது தொடர்ந்து சென்ற Variable Pay தொகையை குறைத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அளித்தது. B மற்றும் C அதற்கு மேல் மிட் மேனேஜர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் Variable Pay வை பெறவில்லை. அதனை தொடர்ந்து நடப்பு காலாண்டில் எதிர்பார்த்ததை விட நிறுவனத்தின் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் 85% ஊழியர்களுக்கு 100% மாறி ஊதியம் அளிப்பதாக அதன் தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

300 ஊழியர்கள் பணி நீக்கம்…. அதிர்ச்சி காரணம்….. அதிரடி நடவடிக்கையில் விப்ரோ நிறுவனம்….!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும்போது கூடுதல் வருமானத்திற்காக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்றுவது தான் moonlighting.இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே இது குறித்து கடுமையாக எச்சரித்து வந்தது. ஆனால் தற்போது விப்ரோ நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி விப்ரோ நிர்வாகம் சுமார் 300 ஊழியர்கள் தனது சக போட்டியில் நிறுவனங்களுக்கு பணியில் இருந்து கொண்டே வேலை செய்து வந்ததை கண்டுபிடித்துள்ளது.இந்த 300 ஊழியர்களையும் பணியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

“சம்பளம் மற்றும் பதவி உயர்வு” ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்…. பிரபல ஐடி நிறுவனத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு‌….!!!!

பிரபல ஐடி நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக பல ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சம்பள உயர்வு, விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. 38 ஆயிரம் பேருக்கு வேலை…. பிரபல ஐடி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இந்த வருடத்தில் சுமார் 38,000 பிரஷர்களுக்கு வேலை கொடுக்க இருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பிரச்சினை வந்த பிறகு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவை குறைந்துவிட்டது. ஊழியர்கள் பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்தாலும் நிறைய பேருக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனைகள் குறைந்து உள்ளதால் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் ஐடி துறையிலும் புதிய வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு […]

Categories
தேசிய செய்திகள்

WOW: பெண்களுக்கான வேலை…. விப்ரோவின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, பெண்கள் பயனடையும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி Begin Again என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே வேலையை விட்ட பெண்கள் மீண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி உள்ளது. அதாவது ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பிரேக் எடுத்துக் கொண்ட பெண் ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்ள முடியும். ஊழியர்களுக்கு கட்டமைப்பு ரீதியாக பயிற்சி வழங்குவது, […]

Categories
தேசிய செய்திகள்

இனி வாரத்தில் 2 நாட்கள் வேலைக்கு வாங்க போதும்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…..!!!!

கொரோனா சூழல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினர். அதன்படி விப்ரோ பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அலுவலகத்திற்கு திரும்புகின்றனர். இதுகுறித்து விப்ரோ தலைவர் ரிசத் பிரேம்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 18 மாதங்களுக்குப் பிறகு பணியாளர்கள் இன்று முதல் அலுவலகத்திற்கு […]

Categories

Tech |