Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்போட்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கான வேரியபிள் தொகை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் காலாண்டுக்கு ஊழியர்களுக்கு 100% வேரியபிள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நவம்பர் மாதத்திற்கான சம்பளத்துடன் சேர்த்து வேரியபிள் பே தொகையும் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் மாதத்தில் விப்ரோ ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் தான் கூறப்படுகிறது. இருப்பினும் டீம் லீடர் அளவிலான பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 100% வேலை கிடைக்கும். A முதல் B3 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வேலையில்லாத இளைஞர்களுக்கு… மிக மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலையை இழந்த இளைஞர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றன. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான வர்த்தகங்கள் கிடைப்பதால் கூடுதலாக ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல்… “இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு”… சம்பள உயர்வு அமல்…!!!

ஜூலை 1-ம் தேதி முதல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட சம்பள உயர்வை அறிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமத்திருந்தனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், […]

Categories
தேசிய செய்திகள்

பட்டதாரிகளே தயாராகுங்கள்… “91,000 பேருக்கு” … பிரபல நிறுவனங்களில் வேலை..!!

டிசிஎஸ், இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் 91,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் புதிய நபர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 24000 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்த இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் 15000, பேரை விட அதிகமாகும். இதுகுறித்து எச்சிஎல் டெக்னாலஜிஸ் தலைமை மனிதவள அதிகாரி கூறியதாவது: “நாங்கள் குறி வைத்ததை விட 33 சதவீதம் அதிகமாக வேலை செய்கிறோம். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் – விப்ரோ அறிவிப்பு!

விப்ரோ, அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் சார்பில் ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ரூ. 1,125 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள […]

Categories

Tech |