நாம் அனைவரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு, அங்கே உள்ள அர்ச்சகர் நமக்கு விபூதி மற்றும் குங்குமம் கொடுப்பது வழக்கம். அங்கு அழைக்கப்படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும் போது நாம் அதை எப்படி எந்த விரல்களால் எடுத்து நெற்றியில் வைக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. விபூதியை எடுப்பதற்கு சில விரல்களை பயன்படுத்தும்போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது நன்மைகளும் கிடைக்கும். எனவே விபூதியை எடுக்கும் போது இனிமே இதனை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் கட்டை […]
