Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! பெரும் துயர சம்பவம்….. சோகம்…! 22 பேர் உயிரிழப்பு…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்டின் யமுனோத்ரி நோக்கி சென்ற பேருந்தில் புனித யாத்ரீகர்கள் உள்பட 40 பயணிகள் இருந்தனர். பேருந்து யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. . இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரம் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

“2 ஆயிரம் மோட்டார் பைக் பறிமுதல்”… ராட்சத எந்திரம் ஏற்றி நசுக்கல்….!!!!!!!!

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள்களை வாடகை வண்டிகள் ஆக பயன்படுத்தும் பைக் டாக்சி-யால் அதிக அளவில் சாலை விபத்துகள்  ஏற்படுவதாகவும் இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பைக் டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டு தகராறு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் டாக்சியில் பயணம் செய்த 38 வயதான நபரிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்த டிரைவர் பணம் தராத ஆத்திரத்தில் அந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென விபத்தில் சிக்கிய வாலிபர்…. உடனே களத்தில் இறங்கி உதவிய அமைச்சர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இராமயன்பட்டி அருகில் சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி உடனே காரைவிட்டு இறங்கி ஆம்புலன்சை வரவழைத்து ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சுரேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் அவர் அட்மிட் செய்யப்பட்ட அரசு மருத்துவமனையின் முதல்வரை தன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு பரிந்துரை செய்தார். அதன்பிறகே அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். இதன் காரணமாக அவ்விடத்தில் […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட புல்லட் ரயில்…. டிரைவர் உயிரிழப்பு…. 7 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!!!!!!

சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ்  பகுதிக்கு  இன்று காலை 10 மணியளவில் புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த புல்லட் ரயிலில் 136 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லட் ரயிலில் டிரைவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி விபத்து”…. போலீஸ் ஏட்டு உயிரிழப்பு…!!!!

தாத்தையங்கார் பேட்டை அருகே சரக்கு வேன் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு தங்கவேல். இவர் தாத்தையங்கார் பேட்டை அருகில் உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள நிலையில் மருத்துவ விடுப்பில் இருக்கின்றார். இந்நிலையில் இவர் நேற்று தாத்தையங்கார்பேட்டைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே வந்த சரக்கு வேன் தங்கவேலு மீது மோதியது. இதனால் ஏட்டு தங்கவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

“சண்டை மேளம் முழங்க…. வான வேடிக்கை வேடிக்கை…. 600 சீர்வரிசை தட்டுடன்”….. நெகிழவைத்த வைத்த சகோதரிகள்….!!!!

விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த வேன் மீது அடுத்தடுத்து மோதிய கார்கள்”…. 6 பேர் காயம்…!!!!

பல்லடம் அருகே வேன் மீது அடுத்தடுத்து கார்கள் மோதியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேன் காளிவேலம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த கார் வேனை முந்திச் செல்ல முயன்ற போது கார் வேணும் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளானது. இதில் கார் பள்ளத்தில் விழுந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. வேன் பின்னால் வந்து கொண்டிருந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த லாரி…. துடிதுடித்து இறந்த சமையல்காரர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற சமையல்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் கரட்டாங்காடு பகுதியில் சமையல்காரரா ன செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் ஆயாகாட்டூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான படகு… மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்…!!!

இந்தோனேசியாவில் 43 நபர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்து விழுந்ததில் 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மகஸ்ஸரில் இருக்கும் பாடெரே என்னும் துறைமுகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை அன்று புறப்பட்ட படகு ஒன்று திடீரென்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து நேற்று படகு சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லாததால் படகை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 17 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 26 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை தேடும் பணி நடக்கிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

லடாக்கில் 7 ராணுவ வீரர்கள் பலி…. விபத்து எப்படி நடந்தது?…. உண்மை இதுதான்….!!!!

வடக்கில் இராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணியளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து தடுமாறி […]

Categories
மாநில செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்”…. கோர விபத்தில் சிக்கி பறிபோன 4 உயிர்… பெரும் சோகம்…!!!!!!

ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் அன்னமயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்னும் பகுதியை  சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி, மதுலதா, தேவான்ஸ் ரெட்டி, பூஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். […]

Categories
பல்சுவை

இந்தியாவில்….. சாலை விபத்துகளை தடுக்கலாமா….? இதோ பிரபல நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1200 சாலை விபத்துகள் நடக்கிறது. இதில் பெரும்பாலும் சாலையை கடந்து செல்லும் போது தான் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெறுகிறது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக Volvo technology ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது காரின் முன்பக்க கண்ணாடியில் ஏர் பேக் வரும் விதமாக காரை வடிவமைத்துள்ளனர். இதற்காக காரின் முன்பகுதியில் 6 சென்சார் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அந்த காரின் முன் பாகத்தை தொடும் போது […]

Categories
சினிமா

திடீரென விபத்தில் சிக்கிய சமந்தா, விஜய் தேவர்கொண்டா?….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

தெலுங்கு சினிமாவில் இயக்குனர்  சிவா நிர்வானா, இப்போது விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கபாலி, காலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹ்ருதயம் படத்தின் மூலம் கவனம் குவித்த ஹேஷம் இசையமைக்கிறார். இதனுடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் பெயர் `குஷி’ என அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் தெலுங்கு மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நாமக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 23 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…. படகில் ஏற்பட்ட தீ விபத்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான்  மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக  திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு  முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக சென்ற கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. ஒருவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

வடக்கு கோவா மவுசாவில் உள்ள குசேலி  என்ற இடத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையோரத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பெல்காமை சேர்ந்த நாயர் அங்கோல்கர்(28), ரோஹன் கடக் (26), சன்னி அன்வேகர்(31) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்று வட கோவா காவல் ஆய்வாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. காரில் மோதியதால் பரபரப்பு…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்….!!

லாரி கட்டுபாட்டை இழந்து காரில் மோதி சாலையில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பள்ளியந்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் லாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் காரில் வந்தவர்கள் காயமின்றி […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி…. 3 பேர் உயிரிழப்பு….!!!!!!!

அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் ஜார்ஜர் மாவட்டத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கட்டுமான பணிக்காக உத்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த வழியே நிலை தடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து…. 2 பேர் பலி, 7 பேர் காயம்….. மூணாறில் சோகம்…!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த தேவிகுளத்தில் வியாழன் அன்று கேப் ரோடு எனப்படும் மலைப்பாதை பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த நௌஷாத் (38) மற்றும் நைசா (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டனர். காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் ஒன்பது பயணிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

வெடித்து சிதறிய எலக்ட்ரிக் பைக் பேட்டரி…. நொடியில் தப்பிய உயிர்கள்…. சென்னையில் பயங்கரம்….!!!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் பகுதியில் ஈஸ்வரன்(33) என்பவர் வசித்து வருகிறார் இவர் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது தன்னுடைய எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு உறங்கச் சென்றுவிட்டார். திடீரென நள்ளிரவு 1:30 மணிக்கு பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் தீ வீட்டில் பரவத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 12 பேர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற மாவட்டத்தில் உப்பு தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவர் இடிந்து விழுந்து இறந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும்,காயமடைந்த குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 2 பேர் உயிரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!!!!

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை  அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று  திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. துடிதுடித்து இறந்த தந்தை-மகன்…. நெல்லையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் வடக்கு தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மாயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுஜி என்ற மகளும், விஜயகுமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெல்டிங் பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் மானூர் பல்லிக்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

நெஞ்சை உலுக்கும் மரணம்…… மக்கள் கண்ணீர்….. பெரும் துயரம்…..!!!!

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்களை அள்ளும் பணி நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தன.ர் அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த ஆறு பேர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. படுகாயமடைந்த 7 பேர்…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார்கள் மோதிய விபத்தில் தம்பதியினர் உள்பட 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிதா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற சுப்பையா என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதியில் ரஞ்சித்குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் முசிறியில் இருக்கும் தாய் மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து ரஞ்சித்குமார் மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தனியார் பஸ்-கார் மோதி விபத்து”…. மேலப்புலிவார்டுரோட்டில் போக்குவரத்து நெரிசல்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மேலப்புலிவார்டுரோட்டில் தனியார் பஸ்- கார் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் மரக்கடையில் இருந்து சிங்காரத்தோப்பு வரை செல்லும் ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் காரணமாக அங்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து மேலபுலிவார்டுரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு….. ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கல்குவாரியில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பெண்…. கோர விபத்து…!!

லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லெண்ணபட்டியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக லதா அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்றுள்ளார். இவர் தனியார் மண்டபம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி லதா மீது மோதி விட்டு […]

Categories
உலக செய்திகள்

கரீபியன் தீவு: படகு கவிந்து விபத்து…. நொடியில் பறிபோன 11 உயிர்…. பெரும் சோகம்…..!!!!

கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைகின்றனர். இதுபோல் ஆபத்தான பயணங்கள் பல்வேறு நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பல பேர் ஒரு படகில் கரீபியன் கடல் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து: அரசு ஹெலிகாப்டர் விபத்தில்…. 2 விமானிகள் பலி…. பதறவைக்கும் வீடியோ….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது, இதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக […]

Categories
Uncategorized

“மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் லாரி”… டிரைவர் படுகாயம்…!!!!

டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராவிதமாக மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் பாலூரான்படுகை கிராமத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்ற நிலையில் புதுச்சேரி மாநிலத்திலுள்ள முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரி நேற்று 6,000 லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு புதுச்சேரியில் இருந்து மணல் குவாரிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பூங்குடி என்ற இடத்தில் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் திடீரென லாரி மோதி அங்கிருக்கும் வயலில் கவிழ்ந்தது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… “சாலை அமைய தடுப்புக் கம்பியில் மோதி விபத்து”… 2 பேர் உயிரிழப்பு…!!!!

மணப்பாறை அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பலியாகிய நிலையில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், கொரட்டூரைச் சேர்ந்தவர்கள் காமராஜ், கார்த்திக், செஞ்சி வானகரத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை, கவியரசு, சுரேஷ் ஆவடியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பும் பொழுது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து… பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகில் அரியகோஷ்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் என்ற சிவப்பிரகாசம்(47). இவருக்கு சுகுணா(33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். சிவப்பிரகாசம் கடந்த 7ஆம் தேதி மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி தெருவில் வசித்த முத்துக்குமரன் என்பவருடன் பைக்கில் சிதம்பரம் நோக்கி சென்றார். பைக்கை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது முட்லூர் – […]

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பேருந்து…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

 அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மடிகேரி என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 25 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மாணவர்கள்”… விபத்தால் தேர்வு எழுத முடியவில்லை…!!!!

மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு உட்பட்ட அரசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ், அபிஷேக். இவர்கள் இருவரும் கொருக்கை உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்கள். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் விஜய் என்ற மாணவரும்  பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வயல்வெளியில் பாய்ந்து கவிழ்ந்த கார்…. பரிதாபமாக இறந்த தாய்-மகள்…. கோர விபத்து…!!

கார் வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மின்வாரிய அதிகாரி குழந்தையுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள படூரிலிருக்கும் மின் வாரிய அலுவலகத்தில் ஷர்மிளா(31) என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அஜித் பாபு என்ற கணவரும், நயோமிகா(5), யுவந்திகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் சர்மிளா தனது தம்பி சாம்கணேஷ் மற்றும் 2 குழந்தைகளோடு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. தறிகெட்டு ஓடிய பேருந்து…. 20 பேர் பலி….!!

தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டாவின் மேற்கு பகுதியில் போர்டல் என்ற நகர் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கம்பாலாவுக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில்  30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் பஸ்சில் இருந்த […]

Categories
உலகசெய்திகள்

காரை திருடிய இந்திய வம்சாவளி இளைஞர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்… எங்கு தெரியுமா…?

காரைத் திருடிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்  ஜோஹல் ரத்தோர்.  இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ரேஞ்ச் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப்பாதையில் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். மேலும் அங்கிருந்து தப்பிய ஜோஹலை செல்போன் சிக்னல் மூலமாக போலீஸார் கைது செய்துள்ளனர். ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் […]

Categories
உலக செய்திகள்

நொடிப் பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய வீரத்தாய்….வைரலாகும் வீடியோ….!!!!!

இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அது தாய் பாசம். ஒரு தாய் தன் குழந்தைக்காக தன் உயிரை கூட அர்பணிக்க தயாராகிவிடுவார். அவர் எந்த நேரமும் தன் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். அந்த வகையில் தன்னை விட தன் குழந்தையை தான் அதிகம் பேணுவார். எனவே இது நாம் எல்லோரும் நம் தாயிடமிருந்து கிடைக்கும் பாசம் ஆகும். அந்த வகையில் விபத்தில் சிக்கிய தாய் நொடிப்பொழுதில் தன் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற வாகனம்…. உயிருக்கு போராடிய காவலர்…. வள்ளியூரில் கோர விபத்து….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதியில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் வள்ளியூர் நான்கு வழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென செந்தில் முருகன் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே உஷார்…. உயிரை பறிக்கும் அதிவேகப் பயணம்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சி….!!!?

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (31), ஸ்ரீஜித் (25)இருவரும் கோவை மாவட்டம் அன்னூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து அன்னூரை சேர்ந்த நண்பர் லூர்து சகாயராஜ் (26) என்பவரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது சக்தி சாலையில் உப்பு தோட்டம் என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த கழிப்பிட சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. துடிதுடித்து இறந்த தையல் தொழிலாளி…. தப்பியோடிய டிரைவர்….!!

கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.  இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு […]

Categories
மாநில செய்திகள்

கார் கவிழ்ந்து கோர விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்தவர் கமலக் கண்ணன் (45). இவர் திண்டுக்கல்லில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி லதா (40). இந்த தம்பதியினர் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இதற்காக லதாவின் தாய் வேம்பு (65), அண்ணன் திருவாரூரில் வசித்து வரும் ராமச்சந்திரன் (44), கமலக் கண்ணனின் சித்தியான கோவையை சேர்ந்த மணிமேகலை (65) போன்றோருடன் இன்று அதிகாலை 2 மணியளவில் திண்டுக்கல்லிலிருந்து காரில் சென்னை புறப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்தது…. கடலில் கொட்டிய 47 பேரல் டீசல்… அகற்றும் பணி தீவிரம்….!!!

ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் டீசலுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈகுவடார் நாட்டில் இருக்கும் காலபகாஸ் தீவில் ஸ்கூபா டைவிங் செய்யக்கூடிய வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் சிறிய வகை படகில் 47 பேரல் டீசல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் பயணம் மேற்கொண்ட 4 நபர்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டனர். கடலில் கொட்டியா டீசலை அகற்றும் பணியை வீரர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காலபகாஸ் தேசிய பூங்கா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி”… விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்த போலீஸார்…!!!!

அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. படுகாயமடைந்த அண்ணன்-தம்பி…. கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்தனர்.  திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அக்பர் அலி. இவருடைய தம்பி முகம்மது மூசா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தோகமலை அருகிலுள்ள குருணி குளத்துட்டியில் இருக்கும் அக்பர் அலியின் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொட்டை காமநாயக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால்  நிலைதடுமாறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெயிண்டர்”… நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே இருக்கும் வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்து வந்தவர் பெயிண்டர் சாலமன் ராஜ். இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். காந்திபுரம் பகுதியில் சென்ற 20 ஆம் தேதி சாலமன் ராஜ் பெயிண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது கொண்டம்பட்டி அருகே நிலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே ஊரம்பு பெட்டுக்காடு வீடு பகுதியில் ரெஜிசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விஜிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஜினோ நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தொழில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் அல்லது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம்…. நாடக இயக்குனருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நாடக இயக்குனர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் பகுதியில் அசோகன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். நாடக இயக்குனரான இவர் கடந்த 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கபிலர் மலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தண்ணீர் பன்னல் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அசோகனை அக்கம்பக்கத்தினர் […]

Categories

Tech |