மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐகுந்தம் பகுதியில் அன்பு(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செமிதா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று அன்பு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில் சாம்பல்பள்ளம் பகுதியில் இருக்கும் […]
