Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. 7 பேர் பரிதாப பலி…. 4 பேர் படுகாயம்..!!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. J&K | So far 4 people are injured in a car accident in Bunda area of Chatroo in Kishtwar […]

Categories
சேலம் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மற்றொரு லாரி”…. 2 டிரைவர்கள் படுகாயம்….. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!!

வேடசந்தூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் இரண்டு டிரைவர்கள் படுகாயம் அடைந்தார்கள். நமது அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பக்கத்து தெருவிற்கு செல்வது தொடங்கி தொலைதூர பயணம் வரை நாம் வாகனங்களை தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் தினசரி ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு லாரி ஒன்று வெங்காயம் […]

Categories
உலக செய்திகள்

நிற்காமல் ஓடிய லாரி… கோர விபத்து… 6 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் சோகம்…!!!!!!

நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்திற்குள் லாரி புகுந்த ஏற்படுத்திய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியூ பெய்ஜர்லாந்து நகரில் ஆற்றின் கரையோரமாக திறந்தவெளியில் உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டு தீயில் வாட்டி கொடுக்கப்படும் அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து சரக்கு லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற நர்சு”…. வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்….!!!!!

அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் செவிலியர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் கொலக்கொம்பை பகுதி சேர்ந்த மருதை என்பவரின் மகள் மதுமதி. இவர் தனது மாமா மகேந்திரன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஒரு வருடமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

சுவரில் மோதிய பள்ளி வாகனம்!…. 24 குழந்தைகள் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து சுவரில் மோதியதில் 24 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை கூறியதாவது, சோலன் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தில் திடீரென்று சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஆர்கி துணைப் பிரிவிலுள்ள மங்கல் என்ற இடத்தில் சிமெண்ட் நிறுவனத்திற்கு அருகில் உள்ள சுவரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதனை தொடர்ந்து காயமடைந்த பள்ளி குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Categories
உலக செய்திகள்

பகீர்….பிரபல நாட்டில் பயணிகளின் கப்பலில் திடீரென தீ விபத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

மணிலா பேட்டன் கேஸ் துறைமுகத்திலிருந்து 82 பேருடன் கேளத்தான் துறைமுகத்திற்கு பயணிகளின் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ பற்றி வானளவாக கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து பயணிகள் அலறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்கரை வீரர்கள் கப்பலில் தவித்த 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்லூரி வேன்-பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதல்…. மாணவ, மாணவிகளுக்கு நேர்ந்த கதி…. திருச்சியில் பரபரப்பு….!!!!

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை ஸ்ரீரங்கத்திலிருந்து 50 மாணவர்களுடன் கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும் போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
மாநில செய்திகள்

“மின்வாரியத்தின் அலட்சிய போக்கால் 2 பேர் உயிரிழப்பு”… ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!!!!!

நெல்லையருகே மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு 26 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை மகன் இறந்த வருடத்திலிருந்து கணக்கிட்டு ஆறு சதவீத வட்டியுடன் மூன்று மாதத்திற்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அறுந்து தொங்கிய மின்சார கம்பி உரசியதில் தனது தந்தை சகோதரர் உயிரிழந்துள்ளதாக முத்துக்குமார் என்பவர் மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து மின்சாரம் தாக்கி இறந்த தந்தை மகனின் குடும்பத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த விபத்து…. மின்வாரிய ஊழியர், பள்ளி மாணவி பரிதாப பலி…. சோக சம்பவம்….!!!!!

திருச்சி மாவட்டம் முசிறி- துறையூர் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பரமசிவம் (55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி-துறையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே பிரதீப், சஞ்சய் போன்றோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த பிரதீப், சஞ்சய் போன்றோர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…”லாரி மீது ஜீப் மோதி கோர விபத்து”… பிரதமர் நிவாரணத் தொகை அறிவிப்பு….!!!!!!

கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும குரு மாவட்டத்தில் உள்ள சிரா என்னும் பகுதிக்கு அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜிப் ஓன்று வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகள் அடங்கும் மேலும் 11 பேர் காயமடைந்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை பயங்கரம்…. ஜீப் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி….. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

கர்நாடக மாநிலம் துமகூரு அருகே ஜீப்பின் மீது லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (வியாழன்) அதிகாலை 4 மணியளவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்தனர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜீப் மீது அரசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…..!!!!

ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபரான அமல் கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு தன்னுடைய ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். இந்த வாகனத்தை வின்னிமேத்யூ என்பவர் ஓட்டினார். இந்த ஜீப் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் (28). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியிலுள்ள சாலை வளைவில் போகும்போதும் எதிர்பாராத வகையில் நித்தியானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரேவந்த மணல் லாரி மோதியது. இதனால் நித்தியானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் […]

Categories
உலகசெய்திகள்

“லண்டனில் கோர விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்”… ஒருவர் பலி… பெரும் சோகம்…!!!!!

லண்டனில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது ரேஞ்ச் ரோவர் காரும் டெல் சாகாரன் மோதிக் கொண்டுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதிலிருந்து மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது இன்னும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

Breaking: பெரும் விபத்து…..6 பேர் மரணம்…. 5 பேர் கவலைக்கிடம்….. பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது omni கார் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஆம்னி காரில் பயணம் செய்த சிறுமி உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராயக்கோட்டை பகுதியில் தறி தொழிலாளியான முனுசாமி(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முனுசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சஜ்ஜலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெருமாள் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி சென்ற கொத்தனார்…. பயங்கரமாக மோதிய சரக்கு வேன்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருஞ்சுனை பகுதியில் கொத்தனாரான ராசு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை ராசு மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது ராசு முன்னால் வேகமாக சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…32 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!!!!

துருக்கியில் நடைபெற்ற சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டு அடுத்தடுத்த சாலை விபத்தில் 32 பேர் உயிரிழந்திருக்கின்ற நிலையில் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருப்பதாக தகவல் இதுவரை தெரியவில்லை. சனிக்கிழமை காலை காஜியாண்டெப் மாகாணத்தின் தெற்கு நகரமான நிசிப் அருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல் விபத்தில் ஏற்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீடு திரும்பி கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர்”…. சாலையில் நேர்ந்த சோகம்….!!!!!

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் அம்மாபாளையம் காந்திஜி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தனியார் பிஸ்கட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் பாப்பினி கிராமத்தில் நடைபெற்ற விருந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் இருக்கும் கணவாய் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் நடுரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பி… பெரும் பரபரப்பு….!!!!!!

கடலூரில் பெய்து வந்த மழையால் நடுரோட்டில் மின்கம்பம் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் கடலூர் மஞ்சங்குப்பம் தெருவில் மின் கம்பி அறுந்து நடுரோட்டில் விழுந்து கிடந்தது. இந்நிலையில் அந்த நேரம் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அந்த பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… மாமியாருடன் சென்ற மருமகள்… கோர விபத்து…!!!!!

மதுரையை  சேர்ந்த பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டீ குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையிலிருந்து மொபட்டில் வந்துள்ளார். அதன்பின் மீண்டும் மொபைட்டில் தனது மாமியார் செல்லம்மாளுடன் மதுரைக்கு டீ குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் காயம் […]

Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து…. நடிகர் நாசர் காயம்….. அவரின் மனைவி வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை பல்வேறு படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் தான் நடிகர் நாசர். இவரின் நடிப்புக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு படங்களில் தனது நடிப்பின் திறமையை அபூர்வமாக வெளிப்படுத்தியவர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் பிரபல நடிகர் நாசர் காயமடைந்தார். தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஸ்பார்க் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது […]

Categories
சினிமா

படபடப்பில் விபத்து…. என்ன ஆச்சு நாசருக்கு?….. வெளியான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நாசர். அதன் பிறகு இவர் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய் பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னனி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வங்கி ஊழியர் உயிரிழப்பு…!!!!!

வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம்  இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : படப்பிடிப்பில் விபத்து….. நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி….!!!

பிரபல தமிழ் நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் மாணவன் பலி‌‌…. குமரியில் பரபரப்பு….!!!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சிபின் என்ற மாணவன், தன்னுடைய நண்பர்கள் பிரின்சன் உட்பட 4 பேருடன் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் குளச்சல் அருகே குன்னன்விளை பகுதிக்கு வந்த போது திடீரென சிபின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மான் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… கோர விபத்தில் ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தை உட்பட 5 பேர்…. வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!!!

5 பேரின் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த 2020-ஆம் ஆண்டு சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 42 வயது தந்தை, 9 வார பச்சிளம் குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 5 பேரின் மீது மது போதையில் இருந்த சாரதி என்பவர் வாகனத்தை ஏற்றினார். இந்த விபத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு பலர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து சக்கரத்தில் சிக்கிய பள்ளி மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச் சேரி, தனபால் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ரோம்பேட்டை நேருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ பங்கேற்றார். அத்துடன் கலை நிகழ்ச்சியில் மாணவி கலந்துகொண்டார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ தன் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இதையடுத்து அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. குமரியில் பரபரப்பு….!!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே கோதையாறு அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கன்னியாகுமரியில் இருந்து 313 நம்பர் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து கோதையாறில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிளம்பி சென்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியில் நடராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று குப்பாச்சி பகுதியில் நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவரின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நச்சலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்”…. 2 பேர் உயிரிழப்பு…!!!!!

நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் டிரக்-பேருந்து மோதி கோர விபத்து…. 13 பேர் பலி…. பயங்கர சம்பவம்….!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இருந்து 18 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரகிம் யார் கான் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரை மீட்டு மருத்துவமனையில்  அங்கிருந்தவர்கள் சேர்த்தனர். இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர விபத்து… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… தாய் மகன் பலி… பெரும் சோகம்…!!!!!!

சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28), மருமகள் கிருத்திகா (20) அருளும் கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாமி தரிசனம்  செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி மீது அரசு பேருந்து மோதல்… ஐயோ அம்மா என அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணியளவில் ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண் கரடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் அரசு பேருந்தில் மோதி உள்ளது. இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் ஐயோ அம்மா என்று அலறி துடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி….!!!

நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…..! யமுனையில் படகு கவிழ்ந்த விபத்து….. 20 பேர் உயிரிழப்பு….. பெரும் அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேச மாநிலம் பண்டாவில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் உள்ள மார்க்ககாட்டிலிருந்து பதேபூர் என்ற மாவட்டத்தின் ஜரோகி என்ற பகுதிக்கு படகில் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த படகில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகவும், அதில் 20 முதல் 25 பேர் பெண்கள் என்றும், மீதம் இருப்பவர்கள் ஆண்கள் என்றும் கூறப்பட்டது. ரக்ஷா பந்தன் விழாவான இன்று ராக்கி கட்டுவதற்காக […]

Categories
சினிமா

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு: மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால்…. கவலையில் ரசிகர்கள்….!!!!!

லத்தி திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி எனும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்குரிய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அவற்றில் பாடலின் தொடர்ச்சியாக சண்டை வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின் போது விஷாலுக்குப் பலத்தகாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பானது நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற லத்தி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் […]

Categories
சினிமா

விபத்து…. பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஏற்கனவே லத்தி படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சண்டைக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசலில் நண்பர்களோடு சென்ற வாலிபர்….. பின்னர் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்….!!!!

கோவை மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி(22), தீனா(18), பிரவீன்(21), நிஷாந்த்(19) ஆகியருடன் ஈரோடு மாவட்ட பவானி சங்கர் அணை நீர்த்தேக்க பகுதியில் சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ₹3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!!

ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (7-8-2022) பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் – ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை […]

Categories
மாநில செய்திகள்

வழிகாட்டிப் பலகை விபத்து…… நொறுங்கிய பேருந்து….. ஓட்டுநர் அதிரடி கைது….!!!!

சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டு பலகை விழுந்த சம்பவம் தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனர் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் கொடூர விபத்து…. உயிர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை கத்திப்பாரா ஆலந்தூர் மெட்ரோ அருகே சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டி பலகை விழுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய பெயர் பலகை விழுந்ததில் மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் பைக் உள்ளிட்ட அருகே இருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த விபத்தினால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி வேன் மோதல்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குறிப்பன்குளம் நடுத்தெருவில் விவசாயியான பால்துரை(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாயமான்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது பால்துரையின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால் துரையை அக்கம்பக்கத்தினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கார் விபத்தில் சிக்கிய நடிகை….. உயிருக்கு போராடும் நிலை….. பெரும் அதிர்ச்சி….!!!!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல அமெரிக்க நடிகை ஆனி ஹெச் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் ஆனி ஹெச் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த பிறகு, காரின் பின்புறத்தில் இருந்து ஹெச் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“காங்கயம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்து”….. பலி எண்ணிக்கை உயர்வு….!!!!!

காங்கயம் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்ற 3 தேதி 3.45 மணியளவில் சாலையில் உள்ள மைய தடுப்பில் மோதி பின் எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த வீரக்குமார், முருகேசன், மகேஷ் குமார், வெற்றிச்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. படுகாயமடைந்த 10 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பழனியிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்த போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பேருந்தை டிரைவர் தினேஷ் குமார் நிறுத்த முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விபத்தில் பேருந்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |