Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே! விபத்தில் சிக்கிய டைட்டானிக் பட ஹீரோயின்…. மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் கடும் ஷாக்….!!!

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேட் வின்ஸ்லெட். இவர் தற்போது அவதார் 2 அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை கேட் வின்ஸ்லெட் தற்போது லீ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை….!!

மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி மினிலாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி திம்பம் மலைப்பாதையின் 11- வது கொண்டே ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது வளைவில் திரும்ப முயன்ற மினிலாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் […]

Categories
உலக செய்திகள்

தைவானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்… இடிந்து விழுந்த கட்டடங்கள்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

தைவானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த ரயில் குலுங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தீவு நாடான தைவானின் தென் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கின்ற டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த சூழலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயம் அடைந்த 9 பேர்…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு திருமயம் வழியாக புதுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் நம்மணசமுத்திரம் பைபாஸ் சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல பேருந்து திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டாரஸ் லாரி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து, லாரி ஓட்டுனர்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய லாரி… கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கோரந்தாங்கல் பகுதியில் கட்டிட மேஸ்திதியான மகேந்திரன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல் உடைக்கும் தொழிலாளியான ராஜி(42) என்பவரருடன் மோட்டார் சைக்கிளில் திருவலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செம்பராயநல்லூர் புதூர் அருகே சென்றபோது காட்பாடி நோக்கி சிமெண்ட் வரம் ஏற்றி வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ… “நடுவானில் நேருக்கு நேர் மோதிய 2 விமானங்கள்”… 3 பேர் பலி… பெரும் சோகம்….!!!!!!

அமெரிக்காவில் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங் மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு விமானங்களும் தரையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

OMG: 10 ஆம் வகுப்பு மாணவனின்…. பேன்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து பயங்கரம்…..!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டங்குப்பம் பகுதியை சேர்ந்த முனியாண்டி டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் மகன் முத்து பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரின் மாமா சந்தோஷ் ஆன்லைனில் செல்போன் ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.அந்த போனை முத்து பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று மாணவன் செல்போனை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகர் என்பவருடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மழை….. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சதீஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாடி பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான துர்கா லட்சுமி(22( என்ற பெண் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீ சதீஷும், துர்காலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- மீஞ்சூர் 400 […]

Categories
உலக செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த பேருந்து… சீனாவில் பயங்கர விபத்து…. 27 பேர் உயிரிழப்பு…!!!

சீன நாட்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 27 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் கியூஸோ மாகாணத்தில் 47 பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென்று ஒரு பள்ளத்திற்கு கவிழ்ந்தது. இந்த கொடூர விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு குழுவினர், மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். கியூஸோ மாகாணத்தில் இருக்கும் ஒரு மலைப்பகுதியில் இந்த விபத்து […]

Categories
தேசிய செய்திகள்

“கார் மீது பைக் மோதல்” பயங்கர விபத்தில் 2 முறை உயிர்த்தப்பிய வாகன ஓட்டி…. எப்படி தெரியுமா….? வீடியோ வைரல்….!!!!

டெல்லி போலீசார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலையில் ஒரு கார் வந்து கொண்டிருக்கிறது. அந்த கார் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சிக்கும் போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் இழுத்துக் கொண்டு சென்று விழுந்தார். இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனமானது சாலையில் இருந்த ஒரு மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-கண்டெய்னர் நேருக்கு நேர் மோதல்…. உடல் நசுங்கி பலியான இருவர்…. பரபரப்பு சம்பவம்….!!

டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோன்று அரூரில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மஞ்சவாடி கணவாய் அருகே சென்ற போது பிரேக் பிடிக்காததால் கண்டெய்னர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் புது காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பராயன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்”…. பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சிவபதி (டிரைவர்) என்பவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவபதி திருவள்ளுவரை அடுத்திருக்கும் கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்ற பொழுது வேகமாக வந்த மினிவேன் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவன்…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் பொன் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் பொன் வெற்றி தமிழ்(10) பள்ளக்காட்டூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 24 ல் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் சாலை மீது லாரி மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சித்தௌலி சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கு சிலரின் உடல்நிலை கவனிக்கிடமாக இருக்கின்ற நிலையில் சீதாப்பூர் மாவட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலா வேன்-பள்ளி வேன் மோதி விபத்து”…. 5 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!

கன்னியாகுமரியில் சுற்றுலாவேன்-பள்ளிவேன் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்ப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் சுற்றுலா வந்தார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுசீந்திரம் கோவிலுக்கு புறப்பட்டார்கள். இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் சுவாமிநாதபுரம் பகுதியில் சுற்றுலா வேன் சென்ற பொழுது கன்னியாகுமாரியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாரா விதமாக சுற்றுலா […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. உயிரிழந்த 11 பேர்…. நிதியுதவி அறிவித்த பிரதமர்….!!!!!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி  அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில்  உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி நோக்கி இன்று காலையில் பேருந்து ஒன்று  பயணிகளை  ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர்   காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து…. குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி ..!!

திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

“7 வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட்”… 8 தொழிலாளர்கள் பலி… பெரும் சோகம்…!!!!!!

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வருகின்ற கட்டுமானத்தின் லிப்ட் திடீரென அருந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் அதாவது குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஏற்றி சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மண்டலம் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பெரும் சோகம்…! மினி பேருந்து கவிழ்ந்து விபத்து… 11பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை கிட்டத்தட்ட 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அந்த பகுதியில் மீட்பு பணி என்பது மிகவும் காலதாமதமாக நடைபெற்றிருக்கிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக 11 பயணிகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 25 பயணிகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ… “பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து”…. 5 பெண்கள் படுகாயம்….!!!!!

கவரைப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்முடிபூண்டி அடுத்திருக்கும் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம் மேற்கொண்டார்கள். இந்த ஆட்டோ மேல்முதலம்பேடு சென்ற பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி, ஜெயா, வைலட், விமலா, ரோஸ் உள்ளிட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார […]

Categories
மாவட்ட செய்திகள்

JUST NOW: பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் வி. மாமந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பள்ளியின் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த நான்கு மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் வழக்கறிஞரான மைக்கேல் பாரதி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் பாரதி தனது ஜூனியர் வக்கீல் மோனிகா(25) என்பவருடன் வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்திற்கு நேற்று காரில் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அசோக் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஜெ.மெட்டூர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதி கவிழ்ந்த லாரி…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்ற ஓட்டுனரான செந்தில்குமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய பேருந்து…. உயிர் தப்பிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள்…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கேரள மாநிலத்தில் இருந்து சொகுசு பேருந்து பணிகளுடன் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இது பேருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரான சுதீஷ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் எனும் இடத்தில் கேரள அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத வகையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவற்றில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 58க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது, விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப் பகுதியில் விழுந்தது. மூணாறிலிருந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் பயிற்சியில் விபத்து… தலீபான்கள் மூவர் உயிரிழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரில் பயிற்சி நடந்த சமயத்தில் திடீரென்று விபத்து ஏற்பட்டு தலீபான்கள் மூவர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த வருடம் தலீபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். அதன் பிறகு அமெரிக்க நாட்டில் உருவாக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்களையும் அவர்கள் கைப்பற்றினார்கள். மேலும், அவர்களுக்கென்று தனியாக பாதுகாப்பு படைகளும் அமைத்துக் கொண்டனர். அந்த பாதுகாப்பு படையில் அமெரிக்க நாட்டின் ராணுவ ஆயுதங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிளாக் வாக் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் […]

Categories
உலக செய்திகள்

பேருந்து, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அங்கு தென்கிழக்கு உள்ள ஓயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் மறு புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரும் பேருந்தும் தீப்பிடித்து எறிய தொடங்கியது. அதனால் கார் மற்றும் பேருந்துக்குள் பலரும் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சரக்கு ஆட்டோ-மொபட் நேருக்கு நேர் மோதல்”…. தொழிலாளி பலி….!!!!!!

மொபட் மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே இருக்கும் மேலப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும் அவரின் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரும் நேற்று காலை டீ குடிப்பதற்காக புத்தகரத்தை நோக்கி மொபட்டில் சென்றுள்ளார்கள். அப்பொழுது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதுயடுத்து அங்கிருந்தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து”… இளைஞர் பலி…. வேகத்தடை அமைக்க கோரி மக்கள் சாலை மறியல்….!!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஆணைவாரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு ஆட்டோ…. “தூக்கி வீசப்பட்ட இருவர்”….சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற முதியவர்…. வரும் வழியில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்கடல் பகுதியில் சுடலை முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விஜயராமபுரத்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்துவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

“இது தான் பா அதிஷ்டம்”…. கோர விபத்தில் சிக்கிய பெண்…. மனதை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ….!!!!

பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிய சம்பவத்தில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர்தப்பிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நோக்கி நடந்து செல்கிறார்.அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்னால் வந்து மோதியது. உடனே ஆட்டோ சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விழுந்தது. அப்போது சாலையில் நடந்து செல்லும் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

55 பேருடன் சென்ற படகு….. திடீரென கவிழ்ந்து 10 பேர் மாயம்….. தேடும் பணிகள் தீவிரம்….!!!!!

படகு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கிய பத்து பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பீகாரில் உள்ள மனேர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள்  கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கங்கை ஆற்றின் மறுக்கரைக்கு சென்று தீவனம் சேகரித்து விட்டு நேற்று காலை 3 படகுகளில்  திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 2  படகுகள் ஒன்றுக்கு ஒன்று  மோதியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கடலில் விமானம் நொறுங்கி விழுந்து “4 பேர் பலி”….. தேடுதல் பணி தீவிரம்…..!!!!

கடலில் விமானம் விழுந்து  4  பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட்  தனியார் விமானம் ஒன்று நேற்று 4  பேருடன் ஜெர்மனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் திசை திரும்பி சென்றது. இந்நிலையில் விமானம் திசை திருப்ப பட்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உடனடியாக விமானியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டி”…. திடீரென நடந்த கத்திக்குத்து தாக்குதல்….. வலை வீசி தேடும் போலீசார்….!!!!

கத்திக்குத்து சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை அந்நாட்டு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கனடா நாட்டில் சஸ்கட்சாவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஜினா நகரில் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்த தாக்குதல் நடைபெறுகிறதா? […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் சவாரிக்கு சென்ற ஓட்டுநர்…. உடல் நசுங்கி பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்சி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காஜா பேட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல்(37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் குமரவேல் நத்தமாடிப்பட்டி பகுதிக்கு சவாரிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நத்தமாடிப்பட்டி வளைவில் திரும்பிய போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக குமரவேல் […]

Categories
மாநில செய்திகள்

யம்மாடி….. “இவன் போற ரூட்ல மட்டும் போய்டாதீங்க மக்கா”…. இணையத்தை தெறிக்கவிடும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஏற்படுத்திய விபத்தில் குழந்தைகளின் பெற்றோர் சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.இதில் ஒரு சில சமயங்களில் சுவாரஸ்யமாக விபத்தில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தவர்களும் உள்ளனர். அப்படி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை பலரும் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.வாகனம் ஓட்டி வரும் நபர் ஒருவர் சந்திப்பு சாலையில் எந்த புறமும் பார்க்காமல் வருகின்றார்.அப்போது மெயின் சாலையில் வேகமாக ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய வேன்…. உடல் நசுங்கி பலியான தொழிலாளி…. 9 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

கண்டெய்னர் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல்.என்.டி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர் சென்னை துறைமுகம் ஐந்தாவது நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த வேன் திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலை கே.வி.கே குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர்….. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. கோவையில் கோர விபத்து…!!

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருக்கும் காய்கறி சந்தை மைதானத்தில் மனோஜ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மனோஜ் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மனோஜ் இடது புறமாக முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சக மாணவர்களுடன் கொண்டாட்டம்…. லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கத்தில் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்தது. இதனால் நண்பர்களுடன் விழாவை கொண்டாடிவிட்டு சுபிதா நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருமணமாகி 2 நாளான பெண் உள்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு”…. திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்..‌..!!!!!!

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்… காயங்களுடன் தப்பிய விமானி…!!!

அபுதாபிக்கு சென்ற சிறிய வகை க்ளைடர் விமானம் தரையிறங்கும் போது என்ஜின் பழுதாகி  விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரு என்ஜின் உடைய சிறிய வகை க்ளைடர் விமானம், அபுதாபிக்கு புறப்பட்டிருக்கிறது. அந்த விமானம் தரையிறங்க போகும் சமயத்தில், திடீரென்று என்ஜினில் பழுது உண்டானது. எனவே, தலைநகரில் இருக்கும் தனியார் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, விமானி அவசரமாக அபுதாவில் இருக்கும் ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரையிறக்கினார். அப்போது வாகனம் இறங்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் இறக்கை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபர் பரிதாப பலி….. பெரும் சோகம்…..!!!!

சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் தன் தோழியை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின் வாரியம் எதிரே போகும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென கவிழ்ந்த லாரி…. உள்ளே இருந்தவர்களின் கதி என்ன?…. திருவள்ளூரில் பரபரப்பு….!!!!

திருவள்ளூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதன் காரணமாக அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் வாயிலாக கவிழ்ந்த சரக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 நாட்கள் தான் ஆகுது…. கணவன் கண்ணெதிரே மனைவிக்கு நேர்ந்த சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புளியம்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அதே பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட ராம கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ஜீவிதா போன்றோர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பைக்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பைக்கில் பயணம் மேற்கொண்ட சுப்பிரமணி, சுரேஷ் மற்றும் காரில் பயணம் செய்த ஜீவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

Breaking: விநாயகர் ஊர்வலத்தில் பெரும் விபத்து….. மரணம்…!!!!

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். சொக்கநாதன்புத்தூரில் உள்ள ஒரு தெருவில் திரும்பிய போது சப்பரம் ஒரு மரத்தில் மோதியுள்ளது. அப்போது அதிலிருந்து விழுந்த விளம்பரப் பலகையில் இருந்த ஒயர் வழியாக மின்சாரம் சப்பரத்தில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதே போல நடந்த ஒரு தேர் விபத்தில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விருதுநகர்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த துக்கம்”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி….!!!!!

கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்….. அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மோதி விபத்து….. குமரியில் பரபரப்பு….!!!!

மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன்படி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளில் மெதுவாக செல்லுதல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வண்டி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…. துண்டான இளைஞரின் கால்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் இருந்து தென்காசி சென்று ஆம்னி பேருந்து திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த இந்த விபத்தில் சக்தி என்ற இளைஞரின் கால் துண்டாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவர்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு […]

Categories

Tech |