Categories
தேசிய செய்திகள்

3 வாகனங்கள் மோதி கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

கர்நாடகாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரி பேசிய போது அர்சிகெரே தாலுகா பகுதியில் சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது. பால் டேங்கர் லாரி கர்நாடக மாநில […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!!…. காங்கிரஸ் நடை பயணத்தின் போது திடீரென நடந்து சோகம்…. ராகுல் காந்தி எச்சரிக்கை….!!!!

மின்சாரம் தாக்கி 4  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி  ராகுல் காந்தி தலைமையில்  நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில்  17-வது நாள் நடைபயணம்  தொடங்கியது. அப்போது சிலர் மொகா என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 4 பேரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து…20 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பஸ்சுக்கும் லாரிக்கு இடையில் நசுங்கிய வேன்…. 9 பேர் பலி…. பகீர் சம்பவம்…!!!

கர்நாடகா மாநில ஹசன் மாவட்டத்தின் பனவாரா அருகில் நேற்று இரவு 11 மணிக்கு 20க்கும் மேற்பட்டவர்களை ஏற்றுக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த அரசு பஸ் மற்றும் பால் ஏற்றி வந்த லாரிக்கு இடையில் வேன் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நசுங்கியது. இந்த இடைபாடுகளுக்கு இடையே சிக்கி வேனில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ்…. சாலையோரம் நின்ற தாய், மகள் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!?

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹௌரா என்ற மாவட்டத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது பத்து வயது மகளுடன் பேருந்துக்காக காத்திருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது பயங்கர வேகமாக மோதியது.அந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் . இந்த விபத்தை தொடர்ந்து அங்கு வந்த சிலர் விபத்துக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்டென பிரேக் அடித்த டிரைவர்…. பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே விழுந்த பெண்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து நெல்லிக்குப்பம் அருகே அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் பேருந்து உள்ளே படிக்கட்டு அருகே கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் ஒருவர் படிக்கட்டு வழியாக குழந்தையுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் . அவரை உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தையுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கோர விபத்து… 9 பேர் மரணம்… பெரும் சோகம்…..!!!!

கர்நாடக மாநிலம் செலுவனஹல்லி அருகே நடந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஹிமோகாநோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து ஒன்று தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ வேன் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த டெம்போ வேன், எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது மோதியுள்ளது. இதனால் டெம்போ நடுவில் சிக்கி நசுங்கியதில் அதிலிருந்த ஒன்பது பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 20 பேர் உயிரிழந்த சோகம்…..!!!!

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்பதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. மலை பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பரம் ஏற்றுக்கொண்டு தாளவாடியில் இருந்து மினிலாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் மலைப்பாதையில் 25-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த வங்கி மேலாளர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

விபத்தில் சிக்கி வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமிநாதபுரத்தில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து”…. சாலையில் விபத்து…. பெற்றோர்கள் சாலை மறியல்….!!!!!

தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றது. அப்போது ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கிற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தாழ்வான இடத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடைப்பயிற்சிக்கு சென்ற மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோதிஸ்காந்த்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவர் களமாவூர் மேம்பாலம் வழியே நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாணவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோதிஸ்காந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்…. எதிர்பாராமல் நேர்ந்த விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….

திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்தார். இவர் பழனிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்துக் கொண்டு பரமத்தி வேலூர் வந்துள்ளார். இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள பழைய பைபாஸ் ரோட்டில் இரவு வேளையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுங்கச்சாவடி ஊழியருக்கு…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்….!!!!

மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டீக்கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. சேலத்தில் கோர விபத்து….!!!

தனியார் பேருந்து டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓமலூரில் இருந்து கோட்டகவுண்டம்பட்டி சர்வீஸ் சாலையின் குறுக்கே லாரி ஒன்று சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியரான ரத்தினவேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ரத்தினவேல் மோட்டார் சைக்கிளில் குருக்கள்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. மளிகை கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெஞ்சுக்காளிபாளையம் பகுதியில் சங்கரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளப்பட்டி பிரிவு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சங்கரன் சின்னதாராபுரத்திற்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒத்தமாந்துறை அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
மாநில செய்திகள்

குறுக்கே வந்த நாய்!…. நொடியில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென எமனாக வந்த பைக்…. தாயும் 6 மாத குழந்தையும் பலி…. சென்னையில் காலையிலேயே சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக் மோதி தாயும் கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை பூங்குழலி என்ற பெண் தனது ஆறு மாத குழந்தையுடன் அமந்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பூங்குழலையும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

42 மாணவிகள்… திக் திக் பயணம்… பேக்கரிக்குள் நுழைந்த பேருந்து…. கோர விபத்து…..!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீராச்சி பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி பேருந்தில் சென்றனர்.இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்ற போது சேலத்தில் இருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுனர் சண்முகம் மற்றும் கண்டைனர் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!‌ சுக்கு நூறாக உடைந்த பிரதமரின் கனவு…. “முதலில் எருமை மாடுகள், 2-வது பசு மாடு” பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2-ம் தேதி இந்தியாவின் 3-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று புதுடெல்லி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து….. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.அப்போது பாலக்காடு மற்றும் வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து….காயமடைந்த 5 பேர்….. பரபரப்பு சம்பவம்….!!!

ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டியிலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் விசைப்படகு மூலம் பிடித்து வரப்படும் மீன்களை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். வழக்கம் போல இந்த ஆம்னி பேருந்து தொண்டியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் இரண்டு பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மீமிசல் பகுதியில் இருந்து 2 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார். இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி….. கணவருக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!! சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதி “9 மாணவர்கள் பலி”…. சோகத்தில் கேரள மாநிலம்….!!!!!

சுற்றுலா பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாசலியஸ்  வித்யா நிகேதன் என்ற  பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சுற்றுலா பேருந்தில் ஆலத்தூர்  சாலையில்  சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  வந்த அரசு பேருந்து சுற்றுலா பேருந்தின் மீது  […]

Categories
தேசிய செய்திகள்

BIGB REAKING: கோர விபத்து….. 9 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.43 பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஊட்டி நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்து 9 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரிக்கு வழிவிட்ட ஓட்டுநர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருக்கோவிலூரில் இருந்து கார் ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை வேகமாக சென்றது. இந்த காரை அருமலை கிராமத்தில் வசிக்கும் இளையராஜா(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி காரை முந்தி சொல்ல முயன்றது. இதனால் லாரிக்கு வழி விடுவதற்காக இளையராஜா காரை இடது புறமாக திருப்பிய போது நிலைதடுமாறிய வாகனம் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. டீ குடிக்க சென்ற ஊழியர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: கோலாகரமாக நடைபெற்ற துர்க்கை பூஜை…. பக்தர்களுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

 ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது  அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை   திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில்   4-க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ராட்சத எந்திரம் மீது மோதிய விரைவு பேருந்து….. டிரைவர் பலி; 8 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

ராட்சத எந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சகாதேவன்(57) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத எந்திரம் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. கோர விபத்தில் 3 வீரர்கள் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர்  சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி….. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

லாரி விபத்துக்குள்ளானதில்  2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பாக்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த லாரியை லட்சுமணய்யா(36) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகியோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த பத்திர எழுத்தர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளி… கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

கியூபாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கியூபாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டு சென்ற படகு ஒன்று ஐயான் சூறாவளியில் சிக்கியதில் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 23 அகதிகள் நீரில் மூழ்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் உடனடியாக புளோரிடாவின் ஸ்டார்ட் தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மூன்று பேரை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் ஏற்பட்ட”தீ விபத்தில் 17 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…..!!!!!

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள  சாங்சுன்  நகரில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் உள்ளிட்ட  17 பேர் இந்த தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து” உடல் சிதறி மூன்று பேர் பலி”…. மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி தகவல்….!!!!

நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து 3  ஊழியர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசாய்  என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு தொழிற்சாலை ஒன்றிய அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் திடீரென தொழிற்சாலையில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் உடல் சிதறி  மூன்று ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 8 பேரையும் அருகில் […]

Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது பேருந்து மோதல்…. மூன்று பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

லாரி மீது பேருந்து மோதிய  விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது. சென்னையில் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில்  ரயில்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாலையின் நடுவே ராட்சச தூண்கள் அமைப்பதற்காக  கட்டப்பட்ட கம்பிகளை  லாரி மூலம் ஏற்றி  வருகின்றனர். பின்னர் அவற்றை இயந்திரங்களின் உதவியுடன் தூக்கி வைத்து காண்கீரிட் போடுகின்றனர். இந்தப் பணி நேற்று முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “சாலையில் திடீரென ஏற்பட்ட 50 அடி பள்ளம்”…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!!

பிரபல நாட்டில் சாலையில் ஏற்பட்ட  பள்ளத்தில் கார்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கவுதமாலா  பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான  வாகனங்கள் செல்கின்றது. இந்நிலையில் நேற்று கார் உள்ளிட்ட  கனரக வாகனங்கள் வந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் 50 அடியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அதிவேகமாக வந்த கார்கள் பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… 7 பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!! பேர் உடல் கருகி பலி… பெரும் சோகம்…!!!!

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேய்ஜியான் எனும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை  நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து… 4 பேர் காயம்..!!

சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சரவணபவன் ஊழியர்களான மணிகண்டன், கிரீஷ்குமார், பாலமுருகன், ஆனந்தமுருகன் ஆகிய 4 பேர்  காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கலவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான பள்ளி வேன்…. காயமடைந்த குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலமான தானேபகுதியில் இன்று காலை ஒரு பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் சறுக்கலான பாதையில் டிரைவர் பின்னோக்கி போக முற்பட்டார். அப்போது  திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வேனிலிருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் சில குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. படகு கவிழ்ந்து” 23 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

படகு மூழ்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள பஞ்சவர் மாவட்டத்தில்  ஒரு படகில் ஏராளமானோர் சென்றுள்ளனர். ஆனால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. படகில் அதிக சுமை மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏராளமான சென்றுள்ளனர். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 23 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீதமுள்ளவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா போடப்பட்ட சாலையில் பள்ளம்…. இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த கதி?… பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் ஜோத்பூர் இரயில் நிலையம் அருகில் அண்மையில் புதியதாக சாலை போடப்பட்டது. இச்சாலை வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை லாரியைப் பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த அவசர வழி கதவு….. பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி….. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி வேன் தாம்பரம் பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் ஏழாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ரியோனா உள்பட 31 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி அருகே இருக்கும் சாலையில் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் அவசர வழி கதவு […]

Categories
உலக செய்திகள்

கம்போடியாவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு…. ஒருவர் உயிரிழந்ததோடு 22 பேர் மாயம்…!!!

கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகில் சென்ற படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்ததாகவும் 20 நபர்கள் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 40 பேர் ஒரு மீன்பிடி கப்பலில் நேற்று சென்று இருக்கிறார்கள். கம்போடியா நாட்டின் கோ தங் தீவிற்கு அருகே சென்ற படகு, திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 18 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமிருக்கும் 22 நபர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 31  மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி வேன் பார்வதிநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து இருந்த 7வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழேவிழுந்தார். இதனால் சிறுமிக்கு முகம், கை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொடூர சம்பவம்…. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் “மீது லாரி மோதி 4 பேர் பலி”….. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

லாரி மோதி 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நேற்று இரவு சாலையின் நடுவில் உள்ள சாலை பிரிப்பானில்  சிலர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிகாலை 1. 55 மணியளவில் அவ்வழியாக வந்த லாரி நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 2  பேரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள்…. நொடியில் பறிபோன 4 உயிர்….. பெரும் சோகம்….!!!!

தில்லியில் சாலையில் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது. தில்லியின் சீமாபுரி பகுதியிலுள்ள பிரதானசாலையின் நடுவேயுள்ள தடுப்புச்சுவர் மீது நேற்று இரவு சில பேர் உறங்கிகொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1:51 மணியளவில் அவ்வழியே அதி வேகமாக சென்ற லாரி ஒன்று  மின்கம்பத்தில் மோதி, தடுப்புச்சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது. இதனால் ஒரு இளைஞர் உட்பட 4 பேர் பலியாகினர். […]

Categories

Tech |