Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வேன்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!!

தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய AC …. உடல் கருகி 3 பேர் உயிரிழந்த சோகம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

ஏசி வெடித்து 3  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோதண்ட ராமன்  நகரில் கிரிஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில்  வீட்டிலிருந்த கிரிஜா, அவரது தங்கை ராதா, உறவினர்  ராஜ்குமார் ஆகியோர் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பேருந்து-ஆட்டோ மோதி விபத்து….. “மகன்-மகள் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்”…!!!!!

பேருந்து-ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்‌. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா தனது மகள் மற்றும் மகனுடன் விளாத்திகுளம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பனையூரில் இருந்து ஆட்டோவில் சென்றார்கள். துளசிபட்டி விளக்கு பகுதியில் ஆட்டோ சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகனும் மகளும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் கொடுத்த பரிசு!… கல்யாண வீட்டை கருமாதி வீடாக மாற்றிய மருமகன்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை ஓட்டிப் பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். அத்துடன் 4 பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன் நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாப்பிள்ளைக்கு புதியதாக வாங்கிய காரை மாமனார் வழங்கினார். அப்போது மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து விட்டார். அதோடு கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீசாரின் நடவடிக்கை…!!!

விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் பால விபத்து…. அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட தேசியக்கொடி…. முதல் மந்திரி தகவல்….!!!!!

இன்று மாநிலம் முழுவதும்  துக்க நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி  நகரில் மச்சு என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே 100  ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 26-ஆம் தேதி 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில்   கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  பாலம் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குழிக்குள் பாய்ந்த டிராக்டர்…. சுதாரித்து கொண்ட விவசாயி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!

குழியில் விழுந்த டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவளகுட்டை பகுதியில் விவசாயியான வேலு என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை வேலு தனது டிராக்டரை பவளகுட்டையில் இருந்து அந்தியூர் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய டிராக்டர் கிணறு போல இருந்த சாலையோர குழிக்குள் பாய்ந்தது. உடனடியாக வேலு டிராக்டரில் இருந்து வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை அடுத்து குழியில் இருந்த தண்ணீரை அகற்றிவிட்டு டிராக்டரை மீட்கும் […]

Categories
உலகசெய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து… சீன அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!!

குஜராத்தில் நூறாண்டுகளுக்கு மேல் பழமையான மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுவதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குஜராத் விபத்திற்கு சீன அதிபர் ஜின்பிங் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பாலம் விபத்தில் இறந்தவர்களுக்கு…. நிவாரணம் அறிவிப்பு….. மாநில அரசு தகவல்….!!!!

குஜராத் மோா்பி பகுதியில் மச்சுநதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்துவிழுந்தது. இந்நிலையில் பாலத்திலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நதிக்குள் விழுந்தனா். இவ்விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கையானது 134ஆக ஆனது. அத்துடன் காணாமல் போனவர்களைத் தேடும் பணி யானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மோா்பி நதியில் தொங்குபாலம் அறுந்து விபத்து நடைபெற்ற பகுதியை பிரதமா் மோடி இன்று நேரில் பாா்வையிடுகிறார். அத்துடன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பரபரப்பு.! வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்து…. பலர் படுகாயம்..!!

கர்நாடகா சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரபத்ரேஸ்வரர் கோவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம், கர்நாடக மாநிலத்தில் அது கார்த்திகை மாத திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா காரணமாக அங்கு தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டு சுவாமிக்கு வெறும் பூஜைகள் மட்டும் செய்யப்பட்டது. அதிலும் அந்த கிராமத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “வேண்டிக்கொள்ளுங்கள்” கார் விபத்தில் சிக்கினார் நடிகை ரம்பா….!!!!

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அவரது ட்விட்டரில் பதிவிட்டு, ‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் சோகம்.! சாலை விபத்தில் 7 யாத்ரீகர்கள் பலி…. ரூ 5 லட்சம் நிவாரணம்… முதல்வர் இரங்கல்.!!

சோலாப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோல் நகருக்கு அருகே நடந்த சாலை விபத்தில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கோலாப்பூரில் இருந்து பந்தர்பூருக்கு யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதியதாக சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே தெரிவித்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. “இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்”….சேலத்தில் பரபரப்பு…!!!!

தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி கோர விபத்து… 8 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு  சென்ற டேங்கர் லாரி  திடீரென சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கீரையாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாயுடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமி…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!!

சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதிய விபத்தில் சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் பாலு-காளியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரி தனது தாயுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு விடுவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை- […]

Categories
உலக செய்திகள்

எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது…. உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர்….!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில்  ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை  ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….. பெற்றோர் பலியானதால் சோகம்….!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் அருகே உள்ள மோர்பி தொங்குபாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு விபத்து நடைபெறும் போது பாலத்தில் 500 பேர் வரை நின்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழமை வாய்ந்த பாலம் என்பதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 26-ம் தேதி தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில்  விபத்தில் ஹர்ஷ் மற்றும் அவரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி பால விபத்து… இது கடவுளின் செயலா? அல்லது மோசடி செயலா…? பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி…!!!!!

மோர்பி பால விபத்து பற்றி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கட்டான கேபிள் பாலம்…. ஆற்றுக்குள் கொத்து கொத்தாக விழுந்த மக்கள்….. குஜராத்தில் பரபரப்பு….!!!!

ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்ஹி பகுதியில் மச்சு என்ற ஆறு  உள்ளது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றை கடந்து சொல்வது வழக்கம். அதேபோல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து பாலத்தில் இருந்து ஆற்றில் ஏராளமானோர் விழுந்துள்ளனர். இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருங்காலக்குறிச்சியில் வசிக்கும் வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வாசலில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு அவசர கால கதவு வழியாக வெளியேற முய. ஆனால் அந்த வழி […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் குண்டுவெடிப்பு…. 10 வீரர்கள் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அங்கு பெரும் பரபரப்பான […]

Categories
தேசிய செய்திகள்

“அதே ரயில், ஆனா இப்போ வேற மாடு”…. மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்தி நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.வகையில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இந்த ரயில் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது. அதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பதினைந்து நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!!!

கும்முடிபூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தபால் தெருவை சேர்ந்த சந்தியா என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். இவர் சென்ற 25ஆம் தேதி கும்முடிபூண்டி சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றார். அப்போது எதிர்பாராவிதமாக அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து…. திடீரென ஏற்பட்ட விபத்து…. அலறி துடித்த பயணிகள்….

பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிசை வீடு மீது விழுந்த ராக்கெட் பட்டாசு”…. தீயில் சிக்கிய மூதாட்டி… நேர்ந்த சோகம்…!!!!!

குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்டில் சரக்கு ரயில் விபத்து… ரயில் சேவை பாதிப்பு… 53 பெட்டிகள் தடம் புரண்டது…!!!!!

ஜார்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 6:24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது இந்த விபத்தில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டியதும் சரக்கு ரயில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் முதலில் போவது….? “போட்டி போட்டுக் கொண்டு சென்ற தனியார் பேருந்துகள்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து…!!!!!

போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]

Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“மொபைட் மீது மோதிய கார்”…. 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு….!!!!!

மொபட் மீது கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் கோவில்பாளையம் புதூரை சேர்ந்த சின்னராமசாமி மற்றும் மனோகரன் என்பவர்கள் தாராபுரம் திருப்பூர் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது அங்கிருக்கும் தனியார் கல்லூரி அருகே வந்ததும் சாலையை கடக்க முயன்றார்கள். அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த நாய்… “மகளை அழைத்து செல்ல வந்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்”….!!!!!

நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்த போது நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்த நடராஜன் என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். இவரின் மனைவி ராதா. இவர் நத்தநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களின் மூத்த மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வந்த நிலையில் தீபாவளி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரண்டாக வெடித்து சிதறிய கார்…. அதிகாலையிலேயே அதிர்ச்சி…. கோவையில் பெரும் பரபரப்பு….!!!!

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்களும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மோப்பனாயும் வரவழைக்கப்பட்ட விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து … காரால் வழிமறித்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போதும் பேருந்து கார் […]

Categories
தேசிய செய்திகள்

பஸ்சும்,லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பேர் பலி… உ.பி முதல் மந்திரி இழப்பீடு அறிவிப்பு…!!!!

மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி என்னும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 40 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் உத்திரப்பிரதேசத்தில் பிரக்யா ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெரும் விபத்து…. 14 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்தும், கனரக லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வேலை செய்து வந்த உ.பி.யை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊ ஊருக்கு சென்றபோது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. திடீரென வெடித்த பட்டாசுகள் …. போலீஸ் விசாரணை….!!!!

திடீரென பட்டாசுகள் வெடித்த விபத்தில்  4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் பான்மோர் என்ற நகர் அமைந்துள்ளது. இங்கு  வீடுகளுக்கு அருகே அமைந்துள்ள குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த 4  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயமடைந்த 7  பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்கள்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது நண்பரான சேனாதிபதியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கழுவந்தோண்டி பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேனாதிபதி, […]

Categories
தேசிய செய்திகள்

டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!… நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!

லடாக்கில் சாலை அமைப்பதற்குரிய பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்று கொண்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையினரின் டிப்பர் லாரி ஒன்று நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் இறந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். லடாக்கின் சசோமா-சசர் லா பகுதியில் தொழிலாளர்கள் சில பேர் டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துக்கம்”….. ஈரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்….!!!!

ஈரோட்டில் மொபட் மீது கிரேன் மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள மூலப்பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் தனது மனைவி பாப்பாத்தியுடன் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். இவர்கள் செட்டிபாளையம் பிரிவு பூந்துறை ரோட்டில் சென்ற போது பின்னால் வந்த கிரேன் சுப்ரமணி ஒட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சுப்பிரமணி மற்றும் பாப்பாத்தி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து கிராவல் மணல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி திருப்பாதிரிபுலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சந்தனம் என்பது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டிபாளையம் சாலையில் இருக்கும் வளைவில் லாரி திரும்ப முடிந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தானம் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஜவுளி எடுக்க சென்ற வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராம்பேட்டை வடக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன், பழனி ஆகியோரும் தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வேலை முடிந்த பிறகு மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையநல்லூருக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சொக்கம்பட்டி சந்தன […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது சொகுசு பேருந்து மோதல்…. கோர விபத்தில் 6 பேர் பலி…. 15 பேர் படுகாயம்….. பெரும் பரபரப்பு…..!!!!

குஜராத் மாநிலம் வதோதராவின் கபூராய் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஒரு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக சொகுசு பேருந்து மோதியது. இந்த பயங்கர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 15 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு குறித்து காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த மாடு…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார் இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த நாய்…. பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி…. கோர விபத்து….!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அழகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனை பார்த்த அழகர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி நாய் மீது மோதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பிளான் தானா?…. நொடி பொழுதில் பறிபோன 4 உயிர்…. பின்னணி என்ன?…. சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ-காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற 15ஆம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர். அந்த காரை தனியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விமான நிலைய ஊழியர்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். இவர் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories

Tech |