Categories
தேசிய செய்திகள்

BREAKING: கர்நாடக மாநிலம்  தும்கூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து 13 பேர் பலி

கர்நாடகா மாநிலம்  தும்கூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்து 13 பேர் உயிரிழந்தனர்.  இதில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் டவேரா வாகனத்தில் சென்றவர்கள் மீது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. தர்மசாலா கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போது குனிகள் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Categories
மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து குறித்து கமலிடம் விசாரணை – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்!

இந்தியன் 2 படப்பிடிப்பி விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இப்படத்தின் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன்-2..விபத்து…கமல்ஹாசன் நேரில் சென்று விளக்கம்..!!

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில்  சென்று இவர் விளக்கமளிக்க விளக்கமளித்துள்ளார். சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இத்திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு  வரும் வேளையில், கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானது. அதில் 3பேர் உட்பட உதவி இயக்குனரும் பலி ஆனார். இத்திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இதனால் இது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது […]

Categories
கிசு கிசு சினிமா

படப்பிடிப்புக்கு நான் வரல – நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பேருந்தில் தங்கிய நேபாளிகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்

சேலத்தில் விபத்துக்குள்ளாகிய உருக்குலைந்த நிலையில் இருக்கும் பேருந்திலேயே தங்கியிருக்கும் நேபால் நாட்டவர்களுக்கு வருவாய் வரித்துறையினர் உணவு வழங்கினார் நேபாள நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து ஓமலூர் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வந்த 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய சிலர் உருக்குலைந்த நிலையில் உள்ள அவர்களது பேருந்திலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து… ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்… பேருந்தை அடித்து நொறுக்கிய ரயில்… 30 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.1 கோடி – இயக்குனர் சங்கர்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் ஷங்கரும் தலா ரூ.1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இப்போது இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அவினாசி சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10,00000 நிதியுதவி..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கேரள பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் நிதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக 19 பேரின் குடும்பத்திற்கு 2 இலட்சம் வழங்கப்படும் என்றும், அரசு பேருந்து ஓட்டுனரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகையாக 30 இலட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.  

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

திருப்பூர் அருகே லாரியும் – பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! – 18 பேர் பலி!

திருப்பூர் மாவட்டத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோரா  விபத்தில் 18 பேர் பலியாகினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், 3 பெண்கள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் […]

Categories
தமிழ் சினிமா

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் அசம்பாவிதம் : கிரேன் அறுந்து விபத்து… 3 பேர் உயிரிழப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடங்கியுள்ளது. கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட […]

Categories

Tech |