Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு – தமிழகத்தை சேர்ந்த 55பேர் கதி என்ன ?

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை துறைமுகம் அருகே 740 டன் மருந்து தேக்கிவைப்பு…. லெபனான் வெடி விபத்தால் அதிகரித்த அச்சம்….!!

லெபனானை போல சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற துறைமுக சுங்கத்துறை ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. லெபனானில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேர் இறந்த நிலையில் லெபனானை போல சென்னையிலும் துறைமுகம் அருகே 740 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் குடோனில் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட்டால் துறைமுக ஊழியர் மட்டுமல்லாமல் வடசென்னை பகுதி […]

Categories
உலக செய்திகள்

மனித தவறுகளால் நிகழ்த்தப்பட்ட பெரும் வெடி விபத்துகள்!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சூழலில் உலகில் நிகழ்ந்த அணுவல்லா பெரும் வெடிவிபத்துகள் குறித்து அறிந்துகொள்வோம். லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் இதுவரை கண்டிராத வகையில் நேற்று (ஆகஸ்ட் 4) மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டு நகரையே உருக்குலைத்து, சின்னாபின்னமாக்கியது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய….. ”2750 டன் அமோனியம் நைட்ரேட்” பரபரப்பு தகவல் …!!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பெய்ரூட் நகரையே உலுக்கியது. 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இதன் அதிர்வலையை உணர்ந்ததாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த துயர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் சேதமாகின. கண்ணாடிகள் அதிர்வால் நொறுங்கியது. அருகிலிருந்த கார்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கிரேன் அடியில் சிக்கி ….! ”10 தொழிலாளர்கள் பலி” பதைபதைக்கும் வீடியோ ..!!

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் துறைமுகத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சச கிரேன் மூலமாக கப்பலில்  கண்டெய்னர் ஏற்றி வைக்கும் பணி நடைபெற்றது. கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்காக பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடிரென கிரேன் தொழிலாளர்கள் மீது  சரிந்து விழுந்தது. இதில் கிரேனுக்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை 6 பேர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்..!!

தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் . தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணி நிமித்தமாக சென்ற போது பரிதாபம்… பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… இருவர் உயிரிழப்பு..!!

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பிரதான சாலையில் பெருந்துறை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், இருவரது உடல்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலை நடந்த சோகம்… திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து… குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய லாரி… லாரி டிரைவர் பரிதாப பலி..!!

டிராக்டர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் செம்மடை பகுதிக்கு அருகில் சேலம்- மதுரை  தேசிய நெடுஞ்சாலை வழியாக டிராக்டர் ஒன்று சுமை ஏற்றி வந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த எதிர்பாராத விதமாக அதன் அருகே வந்த லாரி டிராக்டரின் மீது மோதியது. இந்த நிலையில் லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவிகொண்டு பலியான ஓட்டுனரின் […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய 2 பயணிகள் ரயில்… இருவர் பலி… 20க்கும் மேற்பட்டோர் காயம்..!!

இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது நேற்று மதியம் 3 மணி அளவில் ஜெர்மனி செக் குடியரசு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் Nove Hamry மற்றும் pernink ரயில் நிலையங்களுக்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்து… கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!!

சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ்  மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில்  கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: என்எல்சி விபத்து : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு…!!

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே அருண்குமார், பத்மநாபன், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமராஜ் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீக்காயங்களுடன்  உடனடியாக மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் முற்றிலுமாக குணமடைந்து விடுவார்கள் என்று நம்பிக்கை எழுந்த நிலையில் ஒவ்வொருவராக உயிரிழந்திருக்கின்றார்கள். […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் கைது!

முதியவர் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் புறநகர் பகுதியான பணத்துறை கொரத்தொடுவ பகுதியில் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்ற  64 வயதான முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயம் அடைந்த முதியவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்றுவந்த முதியவர்  பலனளிக்காமல் இன்று (ஜூலை 5) […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ”162 தொழிலாளர்கள் பரிதாப பலி”….. மியான்மர் நாட்டில் சோகம் …!!

மியான்மர் நாட்டில் சுரங்க விபத்தில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் தொழிலாளாளர்கள் சிக்கினர். முதலில் இந்த இடிபாடுகளில் சிக்கிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இருந்தும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது. இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாய்லர் வெடித்து விபத்து…. ”ரூபாய் 30 லட்சம் இழப்பீடு” அறிவித்தது என்.எல்.சி …!!

நேற்று என்.எல்.சியில் பயிலர் வெடித்து விபத்தானத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது என்.எல்.சி நிர்வாகம் நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம்  வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் பலி……! மியான்மர் நாட்டில் சோகம் …!!

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கி இருப்பதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மியான்மர் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அணுமின் நிலைய விபத்து” மனதை உலுக்கும் சில புகைப்படங்கள்….!!

நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்து காரில் சென்ற புதுஜோடி… வழியில் கண்ட காட்சி… மனைவி செய்த செயல்… பெருமைப்படும் கணவர்..!!

திருமணம் முடிந்து காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகின்றது அமெரிக்காவில் மைண்சோடா பகுதியை சேர்ந்த கால்வின் டெய்லர் என்பவருக்கும் ரேச்சல் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி கால்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் முடிந்து நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் பெண் ஒருவர் சாலையில் […]

Categories
உலக செய்திகள்

40 நொடிகளில் உயிர் தப்பிய 166 விமான பயணிகள்… நடந்து என்ன?… பதறவைக்கும் சம்பவம்..!!

40 வினாடிகளில் இளம் விமானியின் செயலால் நடக்க இருந்த பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியுள்ளது  பிரான்ஸில் இருக்கும் பெர்கெராக்  விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் தானியங்கி பாதுகாப்பு அமைப்பினால் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. சம்பவம் நடந்த அன்று வானம் அதிக அளவு மேகமூட்டத்துடன் தென்பட்டதால் விமானி குறிப்பிட்ட விமானத்தை மிகவும் தாழ்வாக செலுத்தியுள்ளார். 842 அடி மட்டுமே விமானத்திற்கும் தரைக்கும் இடையே இருந்த இடைவெளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் தாழ்வாகவே […]

Categories
தேசிய செய்திகள்

கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற கார் மீது ரயில் மோதி விபத்து… ஒருவர் பலி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் எரகுட்லா மண்டலத்தில் ஆளில்லா ரயில்வே ட்ராக்கில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் கடப்பாவில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு ரயில் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அந்த பகுதியில் வைகோடூரை சேர்ந்த நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த கார் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. இதனிடையே வேகமாக வந்த ரயில் கார் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்…. மனிதம் ஒன்றே தீர்வாகும்…. சீக்கியர் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கியர் உதவிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், சீக்கியர்கள், பௌத்தம் என பல பல மதங்களும், அந்த மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்பதற்கிணங்க, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக பெரும்பாலும் பழகி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் கலவரங்களில் அடித்துக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… தொழிலாளி பரிதாப பலி… 2 பேருக்கு சிகிச்சை..!!

திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்… இளைஞர் பரிதாப மரணம்..!!

ராசிபுரம் அருகே விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றபோது சேலத்திலருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இடது கை, இடது கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்ட […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் விபத்து இல்லை… எரிந்தது முட்புதர்கள் மட்டுமே… மாவட்ட நிர்வாகம்!

புதுக்கோட்டையில் ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை என்றும் மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து சிதறியது என தகவல்கள் வெளியாகின. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காலம் வைந்தலூர் இந்த விபத்து நடந்ததாக கூறப்பட்டது. மேலும், ராணுவத்திற்கு சொந்தமான […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது… அதில் பயணித்தவர்கள் நிலை..?

புதுக்கோட்டை மாவட்டம் அருகே சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்காளம் வைந்தலூர் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது என கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசலை அடுத்துள்ள பேயடிக்கோட்டை கிராமத்தின் அருகே செங்காளம் வைந்தலூரில்  இந்த விபத்து நேர்ந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் இன்று புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் எல்லையில் பறந்து சென்றுகொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 6 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென! டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்து!!

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மோதி பெண் உயிரிழப்பு… போலீசார் விசாரணை..!!

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சைக்கிள் மீது பால் வேன் மோதி விபத்து… தொழிலாளி உயிரிழப்பு..!!

நூற்பாலையில் வேலைபார்த்து வரும் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள என்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு வயது41.. இவர் மதுரை ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த வேன் திடீரென அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து… தொழிலதிபர் உடல்நசுங்கி பலி..!!

மதுகுடித்து விட்டு போதையில்  காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“திடீர் விபத்து” டிப்பர் லாரியில் மோதிய இரண்டு சக்கர வாகனம்…. வாலிபர் மரணம்…!!

டிப்பர் லாரியில் இரண்டு சக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்திருக்கும் பி.பள்ளியாடியை சேர்ந்தவர் இளவரசன் என்பவர்  நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இளவரசன் தனது இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடத்தூர் நோக்கி சென்ற பொழுது, பொம்மிடி மேம்பாலத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் எதிர்பாராத சமயத்தில் இலவரசனின் இரண்டு சக்கர வாகனம் மோதியது. இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த இளவரசன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் நோக்கி பயணம்…. கட்டுப்பாட்டை இழந்த கார்…. 4 பேர் படுகாயம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருக்கும் திருநகர் பகுதியை சேர்ந்தவர் விவேக்சர்மா. இவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்று விவேக் சர்மா தனது அக்கா விக்டோரியா, அக்காவின் கணவர் குமரேசன் மற்றும் தாய் வேளாங்கண்ணி  ஆகியோருடன் சேர்ந்து தனது காரை கொடைக்கானல் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் இருக்கும் 1வது கொண்டை ஊசி வளைவில் இவர்களது கார் சென்ற […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கராச்சி அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… !

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் 91 பேர் உள்ளிட்ட 107 பேர் வரை விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேச சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர், தமிழக முதல்வர் இரங்கல்!!

ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த ஊருக்கு சென்றபோது நேர்ந்த சோகம்…உத்தரபிரதேசத்தில் லாரிகள் மோதிய விபத்தில் 24 பேர் பலி!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சரக்கு ரயில் மோதி 17 தொழிலாளர்கள் பலி ” மகாராஷ்டிராவில் பரிதாபம் …!!

மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும்  முதல்கட்ட […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய நபர்… காரை விட்டு இறங்கி வந்து உதவிய அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்!

விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சில துறைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி பகுதி நோக்கி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய டிரைவர்… தக்காளி பழங்களை எடுத்து செல்வதில் குறியாக இருந்த மக்கள்… காற்றில் பறந்த மனிதநேயம்!

பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் மோதி சிலிண்டர் லாரி தீப்பிடித்து விபத்து!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரியில் மோதியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்தது. கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் நெடுஞ்சாலை புகைமண்டலாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். கார் லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரித்தது. இதனையடுத்து அருகில் […]

Categories
கரூர் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு! பேருந்து கிடைக்காததால்… அவர்கள் எடுத்த திடீர் முடிவால் விபரீதம் .!!

பேருந்து கிடைக்காததால் சொந்தஊருக்கு பைக்கில் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் விபத்தில் பலியாகினர். சாலை விபத்தில் உயிரிழந்த சரவணன் ,நாகராஜன் ஓசூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் 2 பேரும் சொந்த ஊரான திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பேருந்து கிடைக்காததால் பைக்கில் சென்றுள்ளனர். அமராவதி ஆற்றுப்பாலம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்றபோது அவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ திட்ட பணி..விபத்து..டீக்கடை, கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு..!!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பள்ளங்கள் தோண்ட பட்டுள்ள நிலையில் திருவெற்றியூரில் டீ கடை மற்றும் பேக்கரி கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை மற்றும் பேக்கரி உணவு கட்டிடங்கள் இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த […]

Categories
அரசியல் சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : காவல்துறை துன்புறுத்துவதாக கமல் முறையீடு ….!!

தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியை  அடுத்த செம்பரம்பாக்கத்தில் இந்தியன் -2 படப்பிடிப்பு நடந்த போது, கடந்த மாதம் 19 ம் தேதி ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்தானதில் உதவி இயக்குனர் உட்பட 3பேர்  உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக நடிகர் கமலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசேடனை அதிகாரியான நாகஜோதி முன்னிலையில் கமல் ஆஜராகி விளக்கமளித்து வந்தார். இந்நிலையில் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த வேன்… 5 பேர் பலி… 24 பேர் படுகாயம்!

அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் […]

Categories
உலக செய்திகள்

பந்தயத்தில் பறந்து சென்ற கார்… அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து!

புளோரிடாவில் நடந்த கார் பந்தயத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஓன்று சீறிக்கொண்டு சென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடாவில் கார் பந்தயம் நடைபெற்றது. 12 கார்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தின் போது போட்டியில் வளைவு பாதையில் வேகமாக சுற்றி வந்த கார்களுள் முதலில் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு காரில் மோத அடுத்தடுத்து 3 கார் மோதிக்கொண்டது. இதில் இடித்து கொண்ட சிவப்பு நிற கார் மட்டும் திடீரென  ஓடுபாதையில் இருந்து விலகி […]

Categories
உலக செய்திகள்

கார் விபத்தில் உயிரிழந்த 2 இளம் பெண்கள் ! இறுதிச்சடங்கில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்.!!

கார் விபத்தில் உயிரிழந்த  இரண்டு இளம் பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்களின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டு உடல்கூறு செய்யப்பட்டதாகக் கூறி காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் புளோரிடாவின் பென்சகோலா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் டெலிகா ‘லீகா’ கிப்சன்(18) மற்றும் சமாரா குக்ஸ்(15) இருவரும் இறந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை உடல்கூறு செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்                   […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரம்… ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் மோதிய பயங்கரம்… 11 பேர் பரிதாப பலி.. 4 பேர் காயம்!

பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து பீகாரின் பரவுணி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காந்தி என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் வேகமாக வந்த ஸ்கார்பியோ காரும், செங்கல் ஏற்றி வந்த டிராக்டரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோ காரின் முன்பக்கம் […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார்… மின்னல் வேகத்தில் வந்த மின்சார ரயில்… அப்பளமாக நொறுக்கிய பயங்கர வீடியோ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதிய  திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், மின்சார ரயில் வருவதன் காரணமாக ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் கருப்பு நிற BMW கார் ஒன்று, மெதுவாக வந்து இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை  கடக்க முயன்றது. அப்போது, மின்னல் வேகத்தில் அவ்வழியாக வந்த மின்சார ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

அதிகாலை நடந்த பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய கார்… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பலி!

கர்நாடகாவில் சாமி கும்பிட்டு விட்டு வீடு திரும்பும் போது இரண்டு கார் நேருக்கு நேர் மோதியதில் கிருஷ்ணகிரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருக்கும் சீக்கனப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் (dharmasthala) உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் காரில் இன்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகாவின் தும்கூர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கோர விபத்து… தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் நசுங்கி பலி..!!

தமிழகத்தை சேர்ந்த 10 பேர், கர்நாடகாவில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊர் திரும்பும் வழியில் எதிர்பாராத விபத்து, 10 பேர் உட்பட, மோதிய காரில் இருந்த 3 பேரும் சேர்த்து, 13 பேரும் உயிரிழந்தனர்..! கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பேரிகை என்னும் இடத்திலிருந்து கர்நாடக மாநிலம் தர்மசாலா கோவிலுக்கு கார் ஒன்றில் 13 பேர் சென்றனர். கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு ஊருக்கு  திரும்பும்பொழுது, குனிகல் என்னுமிடத்தில் எதிராக  வந்த மற்றொரு கார் பயங்கரமாக […]

Categories

Tech |