Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலமாக மோதிய கார்…. விபத்தில் சிக்கிய மூவர்…. இருவர் உயிரிழப்பு….!!

கோயம்பத்தூர் அருகே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நஞ்சேகவுண்டன்புதூர்பாளையம்  பகுதியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் முருகானந்தம் . இவர்கள் மூவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் வியாபாரத்திற்காக பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கெடிமேடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது பலமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனத்தில் மோதாமல் நிறுத்திய வேன்…. நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்து…. பறிபோன இரண்டு உயிர்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் அங்கு நடைபெற்ற சாலை பணியை செய்வதற்காக வேனில்  சென்றுள்ளனர் . அப்போது வேன் தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சாலையின் பிரிவில் சென்று கொண்டிருந்தது .  திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் வண்டியை நிறுத்த முயற்சி செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த பாமக நிர்வாகி…. பேருந்தை கொழுத்திய பொதுமக்கள்…. ஆவடியில் பரபரப்பு….!!

தனியார்  பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் மொபட்டில் பயணம்…. எதிரே வந்த கார்…. தாய்க்கு நேர்ந்த சோகம்….!!

மகளுடன் மொபட்டில் சென்ற போது கார் மோதி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியை  சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி -சுசீலா. இவர்களுக்கு அன்னக்கொடி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று  அன்னக்கொடியும் சுசீலாவும்  உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மொபட்டின் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டின் பின்னால்  இருந்த சுசீலா கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் அருகில் இருந்தவர்கள் சுசீலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
மாநில செய்திகள் ஹைதராபாத்

சாலையை கடக்க அவசரம்… தூக்கி வீசப்பட்ட கார்… 5 பேர் உயிரிழப்பு…!!

சாலையின் குறுக்கே சென்ற காரின் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் அருகே கார் ஒன்று சிக்னலின் போது சாலையை கடக்க முயன்று உள்ளது . அப்பொழுது அங்கு வந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியதில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த  கார் ஒன்று அங்குள்ள சந்திப்பில் ரெட் சிக்னல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் தேர்வுக்கு சென்ற இளைஞர்…. வழியில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

காவல் தேர்வு எழுத சென்றவர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன் (24) என்பவர் காவல் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.இந்நிலையில்  அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள தனியார் கல்லூரி தேர்வு மையத்தில் காவலர் தேர்வு நடைபெற்றது. அதனை  எழுதுவதற்காக தனது பைக்கில் பெரியவண்ணன் சென்றுள்ளார். அப்போது  உடையாபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதனால் பெரியண்ணன் சம்பவ […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒன்றன் பின் ஒன்றாக மோதி…. விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. 4 பேர் உயிரிழப்பு…!!

ஒன்றன் பின் ஒன்றாக பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டம் எல்லை பகுதியில் பயங்கர விபத்து நடைபெற்று உள்ளது. அதாவது ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலான வாகனங்கள் அப்பளம் போன்று நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியைப் பொறுத்தவரை அதிக விபத்து நடக்கும் இடமாகவே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதகில் மோதிய மோட்டார் சைக்கிள்…. தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள்… ஒருவர் பரிதாப மரணம்…!!

சாலையில் இருந்த மதகில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நிம்மேலி  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் நடராஜன். இவர்கள் இருவரும் சிதம்பரம் – சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் . அப்பொழுது  அங்குள்ள  ஒரு மதகில் மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த  நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத போறோம்…. ஒரே பைக்கில் சென்ற மாணவர்கள்…. வீட்டிற்கு வந்ததோ அதிர்ச்சி செய்தி …!!

அரியலூர் மாவட்ததில்  அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இருவரும் நேற்று முன்தினம்  தேர்வு எழுத  ஒரே  பைக்கில்  சென்றனர். தேர்வை முடித்துவிட்டு ஆத்தூர் நோக்கி  வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் பைக் மீது பின்னால் வந்த லாரி  மோதியது. புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது  கார்த்திகேயன் தலையில்  லாரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில்  கார்த்திகேயன் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து… மரத்தின் மீது மோதியதால்… டிரைவர் பலி..!!+-

கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானார் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரளாவின், கொச்சி நகரில் சக்கரபரம்பு என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இன்று காலை திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்கம் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பலியானார். பேருந்தில் பயணம் செய்த நடத்துனர் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தர்கா சென்று வீடு திரும்பிய போது… கார் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பலி..!!

கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை ஆற்றுக்குள் விழுந்த 9 லாரிகள்: 8 பேரின் கதி என்ன?

கங்கை நதிக்குள் 9 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்துவருகிறது. மால்டா (மேற்கு வங்கம்): கங்கை நதிக்குள் விழுந்த லாரிகளை தேடும் பணியை அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபத்தில் மாயமான 7-8 பேரின் கதி என்ன ஆனது? என இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சரக்கு கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட லாரிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேன் கவிழ்ந்து விபத்து…..”35 தொழிலாளர்கள்”… திண்டுக்கல்லில் அதிர்ச்சி …!!

திண்டுக்கல் மாவட்டம் தாண்டியகுடிமலை குப்பம்மாள் பட்டி அருகே வண பள்ளத்தில் கவிழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த காப்பி தோட்ட தொழிலாளர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. விபத்தில் சிக்கிய குஷ்பு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலை தீபாவளிக்கு சென்ற புதுமண தம்பதி… ஊருக்கு திரும்பும் போது நடந்த கொடூரம்… 2 மாதத்தில் முடிந்த வாழ்க்கை…!!!

தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதால் புதுமண தம்பதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டு செல்லூர் என்ற கிராமத்தில் 25 வயதுடைய ராமர் என்பவர் வசித்துவருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவி நதியா என்பவருடன் தாம்பரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ராமர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீரோடையில் விழுந்த வாகனம்… விரைந்து சென்ற போலீஸ்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் நிலை தடுமாறி நீரோடையில் விழுந்ததால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாண்டி மாண்டி மாவட்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கொண்டு நீரோடையில் கவிழ்ந்தது. அந்த நீரோடை முழுவதும் பாறைகள் நிறைந்ததால், வாகனம் மிகவும் சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு பாறைகள் மீது விழுந்தனர். இந்த கோர விபத்து இன்று அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

உறவினர் வீட்டு நிகழ்ச்சி… ஜீப்பில் சென்ற குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போன உறவுகள்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது லாரி மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர், தங்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று ஜிப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணி அளவில் சாத்ன மாவட்ட பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

கார் மீது மோதிய டிப்பர் லாரி… சுக்குநூறாக நொறுங்கிய கார்… உடல் நசுங்கி 7 பேர் பலி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கார் மீது டிப்பர் லாரி மோதியதால்  7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சத்னா என்ற மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதனால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. அப்போது காருக்குள் பயணம் செய்த அனைவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தீபாவளி பண்டிகை” புத்தாடை வாங்க போன நண்பர்கள்…. விபத்தில் உயிரிழந்த துயரம்…!!

தீபாவளிக்கு புத்தாடை எடுக்க சென்ற வாலிபர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் இருக்கும் பனைமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பூமிநாதன் அவரது நண்பர் பபின்ராஜ். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்கள் இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் புத்தாடை வாங்குவதற்காக நகரை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட பூமிநாதன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பபின்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற தந்தை-மகள்… திடீரென நடந்த கொடூரம்… இறுதியில் நடந்த சோகம்…!!!

கவுந்தப்பாடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் மீது டேங்கர் லாரி மோதியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் என்ற பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான அவருக்கு 24 வயதில் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்கள் 2 பேரும் நேற்று கவுந்தபாடி கடை வீதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று திடீரென […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கல்லறை திருநாள் கொண்டாட்டம்” கடைக்கு சென்ற தம்பதி…. எதிர்பாராமல் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தின் அருகே கந்தர்வகோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். 45 வயதான இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி . இத்தம்பதிக்கு பவுல்ராஜ், ராஜேஷ் என இரண்டு  மகன்களும் அனுஷ்யா என்ற மகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் மற்றும் செல்வி இருவரும் நேற்று கல்லறை திருநாளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கந்தர்வகோட்டை மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்பாவோடு பைக்கில் சென்ற மகள்…. டயரில் சிக்கிய துப்பட்டா… உயிர் போன சோகம்…!!

மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணின் துப்பட்டா எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கியதால் , அப்பெண் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மேலமடை என்ற ஊரைச் சேர்ந்தவர் பெயிண்டர் முருகேஷ். இவர் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் தனது மகள் அனிதாவை (18) சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக அனிதாவின் துப்பட்டா மோட்டார் சைக்கிளின் […]

Categories
உலக செய்திகள்

அந்தரத்தில் பறந்த மெட்ரோ ரயில்… தாங்கிப் பிடித்த திமிங்கல வால்… வியப்பில் ஆழ்த்திய சம்பவம்…!!!

நெதர்லாந்து நாட்டில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரயிலை திமிங்கலத்தின் வால் சிற்பம் தாங்கி பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் உள்ள ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்ஸி நகரில் டி ஆகார் என்ற பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அது நகரின் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கும் மெட்ரோ ரயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக அமைந்துள்ளது. நீர்ப் பரப்புக்கு மேலே அமைந்திருக்கின்ற அந்த மெட்ரோ நிலையத்தில் இருக்கின்ற ரயில் […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“மது போதையில் விபத்து” பரிதாபமாக போன உயிர்…. காவல் அதிகாரியை விரட்டிப் பிடித்த மக்கள்…. !!

திண்டிவனத்தில் தலைமை காவல் அதிகாரி மது போதையில் காரைஒட்டியதில்  அதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வை பார்த்துவிட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று தர்மராஜ்  இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்  தர்மராஜ் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

விளையாடச் சென்ற சிறுவன்…. காணாமல் போனதால் பதற்றம்…. பெற்றோர் கண்ட காட்சி….!!

திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- லட்சுமி தம்பதியினருக்கு  4  வயதில் கௌதம் வாசுதேவன் என்ற மகன் இருந்தான். இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லணை அருகே உள்ள கிளிக்கூண்டு கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தெருவில்  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

குளிக்கச்சென்ற அக்கா-தங்கை…. நேர்ந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்

போளூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பக்சிங் இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு கூர்காவாக  பணிபுரிகின்றார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இவர்களில் சாந்தி பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும் , பகவதி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அனுமதியின்றி மணல் அள்ளிய போது விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார். ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம்  சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி  நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர்.  அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ  இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… வேகமாக மோதிய மோட்டார் சைக்கிள்… உயிரிழந்த பரிதாபம்…!!!

வேளாங்கண்ணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை பகுதியில் ராமன் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 19 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது தாயுடன் தமிழ்ச்செல்வி அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் நடந்த விபத்து…. 2 பேர் பலி…. கடை அதிர்ந்ததா….? குழப்பத்தில் உரிமையாளர்…!!

கேஸ் வெடித்ததில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Southall பகுதியிலுள்ள கிங் வீதியில் இன்று காலை கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தங்கள் எல்லாவற்றையும் இழந்ததாக  வணிக உரிமையாளர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையில் இருந்து மீட்க 40 […]

Categories
தேசிய செய்திகள்

நடைபாதையில் வேகமாகப் பாய்ந்த சொகுசு கார்… ஒருவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானாவில் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று  நடை பாதையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலத்தின் மதப்பூர் என்ற நகரில் உள்ள 100 அடி சாலையில் நேற்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் அருகே அமைந்துள்ள நடைபாதையில் சிலர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் ஜுப்ளி கில்ஸ் என்ற பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று எனக்கு நிச்சயதார்த்தம்… புறப்பட்டுச் சென்ற பெண்… செல்லும் வழியில் நடந்த சோகம்… கதறி அழுத தாய்…!!!

தனது பெண்ணுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தாய் கண் முன்னே பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்ற பகுதியில் கண்ணையன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 45 வயதுடைய வனிதா என்ற மனைவியும், 24 வயதுடைய ஜமுனா என்ற மகளும் இருக்கின்றனர். அவர் கர்நாடக மாநில பெங்களூர் மாதேவபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அதனால் அப்பகுதியில் ஒரு வாடகை […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… சிக்கிய 45 பயணிகள்… 3 பேர் பலி…!!!

உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ….!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து வந்துகொண்டிருந்த சொகுசு காரில் பிரபாகரன், பிரபு, ராஜலிங்கம், சதீஷ்குமார், பழனிசாமி உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். திருச்சி, நாமக்கல் சாலையில் முசிறி அருகே உள்ள உமையாள்புரம் என்ற இடத்தில் சொகுசு கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேகம் ஏற்படுத்திய விளைவு… விவசாயிகளுடன் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து… ஒருவர் பலி….!!

கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் உள்ள கோபிச்செட்டிபாளையம் அருகே அமைந்த வெள்ளைமேடு கிராமத்தில் இருந்து 11 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோர் விவசாய கூலி தொழிலுக்காக நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க சென்றுள்ளனர். அவர்களை அழைத்து செல்வதற்கு வெங்கமேடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஏற்றி சென்ற வாகனம் […]

Categories
உலக செய்திகள்

எதிர்பாராத விதமாக… எரிபொருள் நிரப்பும்போது… டேங்கர் விமானத்துடன் மோதிய போர் விமானம்… நடுவானில் நிகழ்ந்த சம்பவம்..!!

நடுவானில் போர்விமானம் டேங்கர் விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நாட்டிற்கு சொந்தமான f-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பும் சமயம் போர் விமானம் எரிபொருள் நிரப்ப கூடிய டேங்கர் விமானத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயலிழந்த f-35 போர்விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த விமானி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது என்று அரிசோனாவில் உள்ள கடற்படை விமான […]

Categories
உலக செய்திகள்

“கோர விபத்து” தீ குழம்பாக மாறிய விமானம்…. 22 ராணுவ வீரர்கள் பலி…!!

ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கரூர் அருகே பரிதாபம் …!! புதுமண தம்பதி பலி…!!!சோகத்தில் உறவினர்கள் …!!

இன்று அதிகாலையில் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வீரமலை பகுதியில் வசிப்பவர் சந்தோஷ். 26 வயதாகும் அவர் அலங்காநல்லூரில் பேக்கரி கடை வைத்து நடத்திவருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் ஆனது. மனைவியின் பெயர் மகாலட்சுமி(வயது 21) . இருவரும் அலங்காநல்லூரில் வசித்து வந்தானர். போச்சம்பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று இரவு காரில் புறப்பட்டனர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் விபத்து பெயிண்டர் பலி…!!

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலியான விபத்து  குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள தாமல் முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான அவர் பெயிண்டர் வேலை செய்கின்றார். அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது பாலுசெட்டிச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு கீழம்பி சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

மகராஷ்டிரா மாநிலத்தில் கட்டிட விபத்து-10 பேர் பலி

மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்தது. மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் அமைந்துள்ளது படேல் காம்பவுண்ட். இதில் அமைத்த 3 மாடி கட்டிடம் அதிகாலை 3:30 மணியளவில் இடித்து  விபத்துக்குள்ளானது. மக்கள்  அயர்த்து தூங்கிக் கொண்டிருந்ததால் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும்,போலீசாரும் விரைத்து சென்று மீட்பு பணிகளை வேகப்படுத்தினர் . அதில் 20 பேர் காயங்களுடனும், 8 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசியில் -சாத்தூர் வழியில் விபத்து, முதியவர் பலி

விருதுநகரில்  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர்  விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கீழ ஒட்டம்பட்டி தெற்கு தெருவில் வசித்து வருபவர் அய்யனார்.  63 வயதான இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சிவகாசி-சாத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார். எதிரே வந்த தனியார் பஸ் ஒன்று, அய்யனார் மீது  இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அய்யனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அருகில் […]

Categories
உலக செய்திகள்

 காங்கோவில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம்… 50 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் வேலை செய்து கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகச் சென்று தங்கத்தை வெட்டி எடுக்கின்றன. ஆனால் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படாததாலும் மற்றும் அரசு உரிமம் இல்லாமல் சில ரகங்கள் […]

Categories
உலக செய்திகள்

காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து..!!

காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் தொழிலாளர்கள் 53 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் காமிடுகா என்ற இடத்தில் டெட்ராய்டு சுரங்கம் அமைந்துள்ளது. கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து உள்வாங்கியது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலரை மீட்டனர், எனினும் மண்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 53 பேர் பலியாகிவிட்டனர்.  காங்கோ நாட்டில் உரிமம் இல்லாமல் ஏராளமான சுரங்கம் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

போதையில் கார் ஒட்டிய டாக்டர்… “பரிதாபமாக பலியான உடன் சென்ற மாணவி”… கவலைப்படாமல் டாக்டர் சொன்ன பதில்… ஆத்திரமூட்டும் சம்பவம்..!!

விபத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அதற்கு காரணமானவர் அவரது கைக்கடிகாரம் சேதமானது குறித்து கவலை தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான மருத்துவர் ஜோனாதன் நன்றாக மது அருந்திவிட்டு குடிபோதையில் 138 மைல் வேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அந்த விபத்தில் அவருடன் காரில் பயணித்த மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சமந்தாவின் மரணம் கொலையாக கருதப்பட்டு . ஜோனாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார் . […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
உலக செய்திகள்

சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதிய விபத்து… 8 மாலுமிகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

சீனாவின் சரக்குக் கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் எட்டு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் ஒன்று 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அந்த கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்று கொண்டிருந்த போது, மாலன் மற்றும் ஜல்லிகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் பயங்கரமாக மோதியுள்ளது. அப்போது கப்பலில் இருந்த என்னை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டரில் சென்ற ரகு ஆச்சார் குடும்பம்… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க ரகு ஆச்சார் தனது குடும்பத்துடன் சென்ற ஹெலிகாப்டர் பள்ளி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. கர்நாடக சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக இருக்கும் ரகு ஆச்சார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரும் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்து கொண்டிருக்கும் சங்கமேஷ் என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் நேற்று பத்ராவதி சங்கமேஸ்வரின் அண்ணன் மகள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் கலந்து கலந்துகொள்ள ரகு ஆச்சார், தனது குடும்பத்தினருடன் சித்ரதுர்காவிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பத்ராவதிக்கு வந்து […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி மனைவி மீது மோதிய கார்… நாடித்துடிப்பை பார்த்து விட்டு கதறி அழுத கணவன்… வாக்கிங் சென்றபோது நடந்த சோகம்..!!

விபத்தில் சிக்கிய கர்ப்பிணி மனைவியின் நாடித்துடிப்பை பரிசோதித்து கணவர் அலறியது அனைவரது மனதையும் நொறுக்கியுள்ளது  கலிபோர்னியாவை சேர்ந்த தம்பதி எசேணியா மற்றும் ஜேம்ஸ் இரண்டு வருடங்களாக குழந்தை இன்றி தவித்து வந்தனர். கடைசியாக எசேணியா கர்ப்பமாக இருந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வந்த கார் எசேணியா மீது மோதியது. இதில் ரத்த வெள்ளத்தில் எசேணியா சரிய அவரது நாடித்துடிப்பை பரிசோதித்த ஜேம்ஸ் கதறியதை பார்த்தவர்கள் அதை மறக்கவே […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டில் படித்த மாணவி… சாலையில் சென்றபோது இளைஞர்கள் செய்த செயல… பின் நடந்த விபரீதம்!!

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இளைஞர்கள் கேலி செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர் உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சுதிக்ஷா என்ற பெண் 4 கோடி ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வறுமை… கூலி வேலைக்குச் சென்ற பள்ளி மாணவர்கள்… கிணற்றில் விழுந்து பலியான பரிதாபம்…!!

கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்ணாகுளம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (17) என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சத்யா (14),  ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் ஐயப்பன் என்பவருடைய மகன் விஜயகுமார்(17)  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய கார்… சம்பவ இடத்திலேயே தாய், மகன் உயிரிழந்த சோகம்..!!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த கோமதி தனது 11 வயது மகன் கீர்த்திக் ரோஷன் உடன் இருசக்கர வாகனத்தில் மோகனூர் நோக்கி சென்றுள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து […]

Categories

Tech |