Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாலிபர்…. காரின் வேகம்…. விபத்து நடந்தும் நிக்கல…. பொதுமக்கள் ஆத்திரம்…!!

வாலிபர் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள  மூலக்கரை மூட்டா காலனியை  சேர்ந்தவர் ரிஷிவரன். இவர் பூடான் நாட்டில் எம்.பி.ஏ முடித்துள்ளார்.  நேற்று இவரது நண்பர் விஜயின் பிறந்த நாள் காரணமாக மதுரையில் உள்ள ஓட்டலில் ரிஷிவரனுக்கு  விருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் இரவு  குடிபோதையில் வீடு திரும்பிய ரிஷிவரன் காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது எல்லீஸ்நகர்- கென்னெட்  சந்திப்பில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… பலமாக மோதிய வேன்… பின்னர் நடந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன்  இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்… லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்-சுமதி. தம்பதியர் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி  தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுமதியும், ராஜேந்திரனும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்தவர்கள் உடனடியாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து… மகள் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்… திருப்பூர் அருகே பரபரப்பு…!!

ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர் மாசித் . இவரது மனைவி ஸ்ருதி. இத்தம்பதியருக்கு ஆதிரா என்ற குழந்தை உள்ளது. மாசித்  திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி தனது தாய் சந்திரிகா மற்றும்  தனது மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டரில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் துணிக்கடைக்கு சென்று விட்டு மூவரும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள்… கல்லூரியில் சேர்க்க காரில் சென்ற குடும்பத்தினருக்கு… நேர்ந்த துயரம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை  நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது   […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

லாரி  மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே  காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்னோக்கி வந்த லாரியால்… மோட்டார் சைக்கிளில் சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயரம்…!!

பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்ந்தமங்கலம் அருகே உள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜ். இவருடைய மகன் கார்த்தி(33). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள பகுதியில்  கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள நூற்பாலைக்கு லோடு ஏற்றி வந்த  லாரியை அதன் ஓட்டுநர் ஜெயவேல் பின்னோக்கி இயக்க முற்பட்டார். பின்புறமாக வந்த லாரி கார்த்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு…!!

வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). சுப்பிரமணியம் தனது மனைவி அமராவதி(64)  மகள் கோகிலா(45) மற்றும்  உறவினர்களான  சந்திரன், சுகுணா, சாந்தாமணி, சுபிக்ஷா, மோகன், செண்பகம், ஜெயபாரதி, யசோதா, ஜெயலட்சுமி, துளசி, சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோருடன்  கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பால் வாங்க கடைக்கு சென்ற பெண்ணிற்கு… வேகமாக வந்த மோட்டார் சைக்கிளால் நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கன்னியப்பன்- கஸ்தூரி .நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழ்மணம்பேடு பேருந்து நிறுத்தம்  அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியில்   வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பலமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு சென்ற… வாலிபருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசையா. இவருடைய  மகன் ஜானி(32). ஜானி  சோமாசிபாடியில் உள்ள நியாய விலைக் கடையில்  பொங்கல் தொகுப்பு பொருள் வாங்கிவிட்டு  தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார் . அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த லாரி ஜானி சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இதில் ஜானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினிலாரி… புதுமாப்பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர்  விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த  20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன்  ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் குறுக்கே பாய்ந்த நாய்… கியாஸ் நிறுவன ஊழியருக்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

நாய் குறுக்கே சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்து கியாஸ் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மேலூர் அருகே உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . சுதாகர் கடந்த 1 ஆம் தேதி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாய்த்தான்பட்டி என்ற இடத்தில் சென்றபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது . […]

Categories
மாநில செய்திகள்

தாத்தா பாட்டிக்கு உணவு கொண்டு சென்ற சகோதரர்கள்… மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…!!

கேரளாவில் விபத்தில் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா அருகே உள்ள செரியநாடு பகுதியை சேர்ந்த தம்பதியினர்  ஹரிதாஸ் – சுஜிதா. இத்தம்பதியருக்கு சண்முகம்(22) , அப்பு(18) என்கிற இரு மகன்கள் உள்ளனர். சுஜாதாவின் பெற்றோர்  செரியமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் சண்முகமும் அப்புவும்  உணவு கொடுப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலையில் சகோதரர்கள்  இருவரும் மோட்டார் சைக்கிளில் உணவு கொடுக்க சென்றனர். சண்முகம் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். செரியமங்கலம் அருகே சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபெடில் சென்ற தம்பதி… கணவர் கண் முன்னே மனைவிக்கு நடந்த கோர கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன்,மனைவி சென்ற மொபெட் மீது  லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள கேதம்பட்டியை சேர்ந்தவர் மோகன் என்பவர். அவருக்கு திருமணமாகி அஞ்சலை என்னும் மனைவி இருந்துள்ளார். மோகன் தனது மனைவியுடன் நேற்று மாலை வேடச்சந்தூர்க்கு மொபட்டில் வந்தார்.அதன் பின் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேடர்சந்தூலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி திடிரென்று  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கையை கடைக்கு அழைத்து சென்ற அண்ணன்… திடீரென்று மோதிய லாரி… பரிதவிக்கும் பெற்றோர்…!!

லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு  வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக  இருசக்கர வாகனத்தில் அழைத்து  சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய இருசக்கர வாகனம்… சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழபுனவாசலை  சேர்ந்த மணிகண்டன்(32), ஜக்குபாய்(70), மற்றும்  பிரகாஷ் என்பவரது  மகன்கள்  அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய நான்கு பேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அரசூர்  அருகே  சென்று கொண்டிருந்த போது சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த  டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன்,ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற கல்லூரி மாணவர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி-தஞ்சை சாலையில்… “நேருக்கு நேர்” மோதிய மோட்டார் சைக்கிள்… மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!

இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற  இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ்  தனது மோட்டார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“காரில் பிரேக் ஃபெயிலியர்” ஆயிடுச்சா.. பயப்படாம உடனே என்ன செய்யணும்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

அதிவேகமாக நாம் கார்களை இயக்கும் போதுதான் பிரேக் செயலிழந்து விபத்து ஏற்படுகின்றது. உங்கள் காரில் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் நிலையை பற்றி நீங்கள் யோசிக்கவேண்டும். சிறந்த ஓட்டுநரின் மனம் கூட இத்தகைய சூழ்நிலையில் வேலை செய்யாது. ஏனென்றால் விபத்து நேர்ந்து விடுமோ என்ற மரண பயம். அத்தகைய சூழலில் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டை இழப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு பிரேக் செயலிழந்த பிறகும் உங்கள் காரை வெறும் 8 வினாடிகளில் கட்டுப்படுத்த முடியும். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில்… மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடுமை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ்(47). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  அதே பகுதியில் கட்டுமான தொழில் செய்து வந்தவர் செல்வம் (50).  உறவினர்களான லோகிதாஸும்  செல்வமும் நேற்று மோட்டார் சைக்கிளில்  ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.  சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரி மீது மோதியதில்… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர்  கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று  காலை 8.30 மணி  அளவில் கடலூர் மாவட்டத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரி … திடீரென கேட்ட சத்தம்… லாரி ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்..!!

நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(42) மற்றும் சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் தூத்துக்குடியிலிருந்து மரதடிகளை  லாரியில் ஏற்றி கொண்டு  சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டியுள்ளார். அவர் தூக்கம் வருவதாக கூறியதால்  சுப்புராஜ்  லாரியை ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதிகாலையில் சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… லாரியின் பின்புறத்தில் மோதி… இருவர் உயிரிழந்த பரிதாபம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நகரை  சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது  கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென்று வெடித்த வாகனத்தின் டயர்… தவறி விழுந்த வாலிபர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

டயர் வெடித்து இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியை  சேர்ந்தவர் வீரணன். இவருடைய  மகன் செல்வம். செல்வம் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவில் செல்வம்  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போடி- தேவாரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகில்  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற இராணுவ வீரர்கள்… எதிரே வந்த லாரி… கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

லாரி மோதியதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாறைகொட்டாய் பகுதியை  சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் மற்றும் பிரசாந்த்.  கோவிந்தராஜ் பெங்களூருவில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். பிரசாந்த் ஹைதராபாத்தில்  ராணுவ பயிற்சி பெற்று வருகிறார். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.  கோவிந்தராஜிற்கு விடுப்பு முடிந்ததால்  இன்று பெங்களூருவுக்கு செல்வதாக இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் பாறைக்கொட்டாய் கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர் . அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சகோதரனுடன் பைக்கில் சென்ற பெண்… திடீரென கேட்ட சத்தம்… சகோதரன் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!

கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்முண்டி மோட்டூரை  சேர்ந்த தம்பதியினர்  யோகானந்தம் – ஜெயப்பிரதா. ஜெயப்பிரதா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயப்பிரதாவை சிகிச்சைக்காக அவருடைய தம்பி விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் திடீரென விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!!

வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி  இருவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். நவாப் ஜான் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்து வாணிசெட்டி தெருவை சேர்ந்தவர். இவருக்கு 70 வயதுடைய அலிமாபீவி என்னும் மனைவி இருந்தார். இவர் நேற்று தனது பேத்தி பானுவுடன்(31)  நேற்று அக்கி எனப்படும் இயற்கை வைத்தியசாலைக்கு காலை 9.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி… எதிரே வந்த லாரி… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம்  பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார்.   சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி  வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் மோதி விபத்து…! ”பராமரிப்பு ஊழியர் மரணம்” போலீசார் விசாரணை …!!

உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரயில்வே கேங்மேன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இது குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி விபத்து நடக்குது…! உடனே சரி செய்யுங்க… மணப்பாறை மக்கள் கோரிக்கை ..!!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சாலை சீரமைக்‍கும் பணியின் போது அடிக்‍கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மேடு, பள்ளமாக இருப்பதால் இருசக்‍கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுமாறி‌ கீழே விழுந்து காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற விபத்துக்‍களை தடுக்‍க அப்பகுதியில் எச்சரிக்‍கை பலகைகள் வைக்‍க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது… திடீரென கேட்ட சத்தம்… தந்தை கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்..!!

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு  பிரகதீஸ்வரன் என்ற மகன் உள்ளான். பிரகதீஸ்வரன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகதீஸ்வரன் தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் பிரகதீஸ்வரன்  மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்… திடீரென வந்த மோட்டார் சைக்கிள்… பின்னர் நடந்த கொடூரம்….!!

நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா  வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது  மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்  துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… தூக்கி வீசப்பட்ட 5 பேர்… இருவர் உயிரிழந்த சோகம்..!!

இரண்டு மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திவர்மன். இவர்  ஓய்வு பெற்ற அலுவலராக உள்ளார். நந்திவர்மன் தற்பொழுது சேத்துப்பட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலையில் நந்திவர்மன் சேத்துப்பட்டுக்கு தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிர்மலா நகரைச் சேர்ந்தவர்கள் ராஜா, ரேணு,மஞ்சுளா. இவர்கள் மூவரும் மரம் வெட்டும் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒன்றன்பின் ஒன்றாக வந்த லாரிகள் … நடுவில் வந்த கார்… சுக்குநூறாக நொறுக்கி போன காட்சி…!!!

கரும்புகள் ஏற்றி வந்த லாரிகளுக்கு நடுவில் வந்த கார் மீது பின்னால் இருந்து வந்த லாரி மோதியதால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. இந்த லாரிகளுக்கு நடுவில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் பின்னால் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென காரின் மேல் வேகமாக மோதியது. இதில் காரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எம்.ஜி.ஆரின் நினைவுநாள்” பங்கேற்று திரும்பிய அ.தி.மு.க பிரமுகர்கள்… எதிர்பாராமல் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள்   இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் செல்வகுமார்(35) இவர் திமிரி  மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளார் . அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ணகுமார் அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார்.இவர்கள் இருவரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

109 பயணிகள் சென்ற விமானம்…. தரையிறங்கிய போது…. ஏற்பட்ட விபத்து…!!

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தீடிரென்று தீப்பிடித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் பயணிகள் சென்றுள்ள விமானம் ஒன்று yakutiya என்ற நகரிலிருந்து தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றுள்ளது.  இந்த விமானமானது yakutiya ஏர்லைன்ஸிற்கு உரியதாகும்.  இந்நிலையில் ரஷ்ய பயணிகளுடன் சென்ற இவ்விமானமானது மாஸ்கோ நகரில் உள்ள Vnukova என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது தீடிரென எதிர்பாராத விதமாக ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது. அப்போது இந்த விமானத்தில் 109 நபர்கள் இருந்துள்ளதாக தகவல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… திடீரென வந்த லாரி… சோகத்தில் பெற்றோர்..!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெய்ஜா – ஷைன்ஷா. இத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மன்சூர் உசேன் என்ற ஒரு மகன் உள்ளான்.உசேன் நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி எதிர்பாராதவிதமாக  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொஞ்ச நேரத்துல வீடு வந்துரும்… கண் இமைக்கும் நேரத்தில்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!

காட்பாடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியை சேர்ந்தவர்  ஜீவா(65).  இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளராக இருந்தார் . இவர் நேற்று முன்தினம்  தாமோதரன் என்பவருடன் வேலூர் சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் காட்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவர் காங்கேயநல்லூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி இருக்காங்க…! நிலைமை சரியில்லை…. உடனே நிறுத்துங்க… விமானம் தரையிறக்கம் …!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தந்தையுடன் வேலைக்கு சென்ற பெண்… சாலையை கடக்கும் போது… ஏற்பட்ட சோகம்….!!

விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால். இவரது மகள்  21  வயதுடைய துர்காதேவி. துர்காதேவி மதுரையில் உள்ள  கடையில்  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல்  அவர்  தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டார் . அப்போது  மதுரை கீழவெளி பகுதியில் சாலையை ஒரு புறத்திலிருந்து மறுபுறமாக கடக்க  பாபுலால் முயன்றுள்ளார். அச்சமயத்தில் அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய குட்டி யானை…. இதயம் நின்று போன பின்பும்…. உயிர்பிழைத்த ஆச்சர்யம்…!!

விபத்தில் சிக்கிய குட்டி யானையை உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   தாய்லாந்தில் உள்ள சந்தபூரி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குட்டி யானை ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த குட்டி யானை இதயம் செயலிழந்த நிலையில் சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்துள்ளது. ஆனால் பைக் ஓட்டுனருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் மீட்பு பணியாளர் மனா ஸ்ரீவெட் என்பவர் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றுள்ளார். மேலும் இவர் 26 வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

சர்க்கஸ் நிகழ்ச்சியில்…. அழகிய பெண்களுக்கு…. நேர்ந்த கொடுமை….!!

சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் விபத்தில் சிக்கிய பெண்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள Rhode island என்ற இடத்தில் 2014ஆம் வருடம் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்கான விளம்பரம் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்ததால் இந்த சர்க்கஸை காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அப்போது அழகிய இளம்பெண்கள் எட்டு பேர் தங்களது தலைமுடிகளை மட்டும் கொக்கியில்   இணைத்துவைத்து அதன் பலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏய் நகரு, நகரு….. மாநகரப் பேருந்து வருது…. பிரேக் இல்லை… மோதிக்கொண்டு விபத்து ..!!

சென்னை கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து கேகே நகர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்ணகி சிலை அருகே சென்றபோது சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்த முயன்றார். அப்போது முழுவதுமாக பிரேக் செயலிழந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மோதியவாறு தடுப்பு சுவரில் மோதியது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க போன மகேஸ்வரி…! தலை நசுங்கிய சோகம்..! இப்படி ஆகிடுச்சேன்னு கண்ணீரில் குடும்பம் …!!

பேருந்தின் பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் தலை நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் கண்ணையன்- மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணையன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் . நேற்று மகேஸ்வரி வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது உறவினரின்  இருசக்கர வாகனத்தில் பின்புறம்  அமர்ந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து மகேஸ்வரி  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற இளைஞர்… எதிரெதிரே மோதி கொண்ட வாகனங்கள்… தூக்கி வீசப்பட்டதால் ஏற்பட்ட சோகம்…!!

தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை  சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் 21 வயதுடைய செல்வராஜ். செல்வராஜ்  கோவை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர்  தனது உறவினரை  பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி இரவு தன்னுடைய  மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை […]

Categories
தேசிய செய்திகள்

மகராஷ்ட்டிரா அருகே… சரக்கு ரயில் விபத்து… 3 பேர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்டிரா மாநிலம் நலசோபரா ரெயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதுபற்றிப் போலீசார் ஒருவர் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து எனத் தெரிகிறது. இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விரார் பகுதியைச் சேர்ந்த நபர்கள் எனத் தெரிய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கார் டயர்… “பள்ளத்தில் கேட்ட அலறல் சத்தம்”… சாத்தான்குளம் அருகே நேர்ந்த சோகம்..!!

சாத்தான்குளம் அருகே கார் டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ்.  இவரது மகன் 21 வயது உடைய பால விக்னேஷ். இவரது நண்பர்கள் கார்த்திக்(21), ஜானகிராமன்(18),மற்றும்  பார்வதி முத்து(20). இவர்கள் நான்கு பேரும் குரும்பூரில் இருந்து நேற்று இரவு சாத்தான்குளத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர். தனது நண்பர் ஒருவரை சாத்தான்குளத்தில் இறக்கி விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் மீண்டும் குரும்பூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கர்ப்பமான காதலி”… கழட்டிவிட பிளான் போட்டு… இளைஞன் செய்த காரியம்..!!

காதலித்த பெண் கர்ப்பம் ஆனதால் அவரை கழட்டி விட பெண்ணின் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பாடான் மாவட்டத்தில் 22 வயதான கல்லூரியில் படிக்கும் பெண், மகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்ற பெண் தன்னுடைய காதலன் மகேஷிடம் தன் கற்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ….நண்பர்களுடன் விளையாடிய போது….நேர்ந்த விபரீதம்….!!

பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய  பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு  படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர். இதனைதொடர்ந்து  ஹால்டர் படகு நோக்கி  நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டயர் வெடித்து உருண்டோடிய கார்… எதிரே வந்த லாரி… கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

டயர் வெடித்து சாலையில் உருண்ட காரின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் யூசுப்(18), லோகேஷ்(18) ,நரேன்(18) மற்றும்  கோபால் (20). இவர்கள் நான்கு பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காரில் சத்துவாச்சாரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபால் காரை ஓட்டியுள்ளார். ரத்னகிரி […]

Categories

Tech |