Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து சிதறிய ஹெலிகாப்டர்…! ராணுவ தளபதி உயிரிழப்பு…. துருக்கியில் பெரும் சோகம்…!!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல்  ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Death toll from military helicopter crash in #Turkey now up […]

Categories
உலக செய்திகள்

பொலிவியா பல்கலைக்கழகத்தில்… தடுப்பு கம்பி உடைந்து விழுந்ததில்…. 5 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை…!!

பொலிவியா பல்கலைக்கழகத்தில் பால்கனியில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் தடுப்புக் கம்பி உடைந்ததால்  5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேற்கு பொலிவியாவில் உள்ள ‘பப்ளிக் யூனிவர்சிட்டி ஆப் எல் ஆல்டோ’ என்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அறிவியல் கட்டிடத்தில் கூட்டமாக மாணவர்கள் பால்கனியில் நின்று உள்ளனர் .அப்போது திடீரென்று பால்கனியின் தடுப்பு உடைந்ததால் 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். அதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய சரக்கு வேன்… நிலைதடுமாறிய டிரைவர்… 3 பேர் படுகாயம்..!!

திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வாகனம்… வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்… தி.மலையில் பரபரப்பு…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுகாக சென்னையில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்து மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கவின்குமார் மற்றும் அவரது நண்பர் முகமது ஆதாம் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் இருசக்கர வாகனமானது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல் – பூந்தமல்லி சாலையில் பரபரப்பு …!

சென்னை பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்திற்குள்ளானது. இதில் 6 வாகனங்கள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் காலை நேரத்தில் அடுத்தடுத்து 6 […]

Categories
உலக செய்திகள்

“டமால்” என்று கேட்ட சத்தம்… சாலையில் சென்ற கார் மீது மோதிய விமானம்… கலிபோர்னியாவில் பரபரப்பு….!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் ஒன்று மோதியுள்ளது. கலிபோர்னியாவின் Livermore என்ற நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள 580 interstate என்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று  திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 580 interstate என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும்  தரை இறங்குவதற்கும்  அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது. E.Airway Blvd மற்றும் Portola Ave  இடையே இருக்கும் Isabel Ave  […]

Categories
உலக செய்திகள்

என் மகன் இறந்துட்டான்…! ப்ளீஸ் சொல்லுறத கேளுங்க…. கண்ணீர் விட்ட இந்திய வம்சவாளி… கண்டு கொள்ளாத பிரிட்டன் ….!!

பிரிட்டனின் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் மகனைத் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரேன் என்ற தம்பதியரின் மகனான எட்டு வயது  தேவ் நரேன் தனது தாத்தாவுடன் காரில்  பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கார் பழுதடைந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று காரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவ் உயிரிழந்தான். அந்த ஸ்மார்ட் சாலையில் கூட்ட நெரிசலுக்கேற்றார் போல் பயன்பாட்டுக்கு விடப்படும். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தவறிவிழுந்த பெண் தொழிலாளி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளிலில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் வசித்து வந்த இந்திரா என்ற பெண்ணை சித்தாள் வேலைக்காக தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கட்டுமான வேலையை செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாகரல் காவல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து… இரு விமானிகள் உயிரிழப்பு…!!

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 ஆவது படைப் பிரிவை சேர்ந்த T-38  ரக விமானத்தில்  விமானிகள் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுமிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை விமானப்படை வெளியிடவில்லை

Categories
தேசிய செய்திகள்

“விமான நிலைய ஓடு பாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்”…. மின்கம்பத்தில் மோதி விபத்து…!!

விஜயவாடா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை ஓமனில் இருந்து 60 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் ஓடு பாதையை ஒட்டி இருந்த மின்சார கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை வேலைக்கு அழைத்துச் சென்ற கணவர்… சாலையில் நடந்த கோர சம்பவம்… சோகம்…!!!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியில் 49 வயதான விவசாயி  நடேசன் மற்றும் 43 வயதான அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வசித்துவந்தனர். இவர் மனைவிஎம்.எஸ்.சி. பி.எட்.  படிப்பை முடித்துள்ளார் . இவர்கள் இருவரும் பரமத்தி அசோசியேஷன் பகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர். அவரது மனைவி விஜயலட்சுமி ஆசிரியர் பணிக்காக தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானம் விபத்து… விமான நிலையத்தில் பரபரப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 64 பயணிகளுடன் தோகாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா-க்கு புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தை நெருங்கியபோது தரை இறங்குவதற்கான சிக்னல் கிடைத்ததும் ஓடுபாதையில் இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பம் ஒன்றில் இறக்கை மோதியது. அதனால் இறக்கை பாதிப்படைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 20 நாட்கள்… “கட்டிய தாலியின் ஈரம் கூட காயல”… ஹெல்மெட் பிளந்து போலீஸ்காரர் மரணம்..!!

திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… தலா ரூ.1 லட்சம் நிதி உதவி… முதல்வர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து இன்று விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் ஐந்து பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கொடூர விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் சம்பவம்… 16 பேர் உயிரிழந்த சோகம்… கோர விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் என்ற மாவட்டத்தில் பப்பாளிப் பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு பப்பாளி லோடு ஏற்றி சென்ற லாரி, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில்  16 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

 Breaking: காலையில் கோர சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே இன்று காலை நடந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் மாதாபுரம் அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்து பள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

450 கேமரா இருக்கு… நாங்க 8 பேர் தான் இருக்கோம்… எப்படி கவனிக்க முடியும்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்பலி…!

சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]

Categories
உலக செய்திகள்

பசிபிக் கடலில் பயங்கர விபத்து….! மோதிக்கொண்ட கப்பல்கள்…. மரண பயத்தில் தவித்த பலர் …!!

ஜப்பான் நாட்டின் சொரியு நீர்மூழ்கிக்கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. ஜப்பான் நாட்டின் தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் உள்ள சொரியு நீர்முழ்கிக்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து ஜப்பான் ஊடகம் கூறுகையில் அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலான சொரியுவின் ஆன்டென்னா மாஸ்ட் அதிகமாக சேதமடைந்ததாகவும் , 3 பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சொரியுவுக்கு தான் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… OMG… 5 பேர் பலி…!!!

மதுராந்தகம் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமணம் என்ற இடத்தில் சற்றுமுன் அதிவேகமாக வந்த கார், லாரியின் பின் பக்கமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே கொடூர விபத்து… 4 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

விழுப்புரம் அருகே மரத்தின் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் நாதன் மற்றும் இந்துமதி தம்பதியினர், கள்ளக்குறிச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் காரில் செந்தில் நாதனின் மகன் முகிலன் (24) மற்றும் சகோதரர் குருநாதன் ஆகிய அனைவரும் வந்தனர். அந்த கார் திண்டிவனம் அருகே பாதிரி பகுதியில் சென்னை-திருச்சி […]

Categories
உலக செய்திகள்

பாராசூட் விபத்து…. எதிரி நாட்டுக்குள் விழுந்த வீரர்கள்… உதவிக்காக காத்திருந்த திக் திக் நிமிடங்கள்…!

ஈராக்கில் இரவு நேரத்தில் நடந்த ரகசிய ஆபரேஷன் போது பாராசூட் உதவியுடன் கீழே குதித்த வீரர்கள் எதிரி நாட்டு எல்லைக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு வீரர்கள் பேராஷூட் உதவியுடன் கீழே குதித்தனர். அப்போது அவர்களது இரண்டு பேராஷூட்களும் சிக்கிக் கொண்டதால் எதிரி நாட்டின் தரையில் வேகமாக சென்று விழுந்துள்ளனர். இதனால் அவர்களுக்குமுதுகெலும்பிலும், கை கால்களிலும் பலத்த காயம் அடைந்து உள்ளது. அவர்களுக்கு காயம் ஒருபுறமிருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: விபத்தில் சிக்கிய மிக முக்கிய பிரபலம்…!!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி சென்ற வாகனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
உலக செய்திகள்

சவப்பெட்டியுடன் பயணம்… இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… உகாண்டாவில் பரபரப்பு…!!

உகாண்டாவில் சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றி சென்ற லாரி கார் மற்றும் 3 வாகனங்கள் மீது மோதியதில்  32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு உகாண்டாவில் kasese  பகுதியில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து குறித்து செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர்  Irene Nakasiita கூறியதாவது, ” லாரி ஒன்று சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை  அதிக சுமையுடன் ஏற்றி வந்தது. அப்போது திடீரென்று அந்த லாரி சாலையில் சென்ற கார் மற்றும் 3 வாகனங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கோர விபத்து… கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

மதுரை மேலமாசி வீதியில் பழமையான வணிக கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்ற நபருக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பாடகிக்கு திடீர் விபத்து… சோகம்…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி. நேற்று பிறந்த குழந்தை முதல் இறக்கப்போகும் முதியோர்கள் வரை அனைவரும் சூப்பர் சிங்கரை கண்டு மகிழ்வார்கள். அந்த பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ. அவர் கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… சிறுநீர் கழிக்கச் சென்ற போது…. நேர்ந்த சோகம்…!

திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் […]

Categories
உலக செய்திகள்

கனவுடன் சென்ற ஆட்டக்காரர்கள்… புறப்பட்ட சில நொடிகளில்… அப்பளம் போல் நொறுங்கிய விமானம்…!

பிரேசிலில் விமானத்தில் சென்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்ன் தலைவரும், அணியின் நாலு ஆட்டக்காரர்களும் கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றனர். புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பால்மான் அணியின் தலைவர், 4 ஆட்டக்காரர்கள் உள்பட விமானியும் உயிரிழந்தனர். விமானம் எப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன கொடுமை இது….? சுற்றுலா சென்றபோது பரிதாபம்…. ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு….!!

சுற்றுலா புறப்பட்ட வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரத்தில் இருக்கும் கீழக்கரையை சேர்ந்தவர் ஹாஜா செய்யது அஹமது (60). இவர் தன் குடும்பத்தினருடன் இன்று காலை ஆம்னி வேனில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது சத்திரக்குடிக்கு அருகில் இருக்கும் தபால் சாவடி என்ற பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தது.  அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் என்ற பகுதியிலிருந்து ராமேஸ்வரம்  சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உயிரே போய்டுச்சு… நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா? தர்மபுரியில் சடலத்துடன் போராட்டம்…!!

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர்  சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத வாகனம்  அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எருது விடும் விழாவை கலக்கி வந்த “செண்பகத்தோப்பு டான்”… வேன் மோதிய விபத்தில் உயிரிழப்பு….!!

மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும்  காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு  சொந்தமான  காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும்  2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர்  எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கோர விபத்து…! லாரி மோதி நொறுங்கிய ஆட்டோ… 9பேர் நசுங்கி பலி, 11பேர் கவலைக்கிடம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை  பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க போன தாய்…. வீட்டை நோக்கி நடந்த போது…. வழியில் நேர்ந்த சோகம்…!!

சமயநல்லூர் அருகில் வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் அருகில் இருக்கும் தோடனேரி பகுதியைச் சார்ந்தவர் பாப்பாத்தி. இவர் வாடிப்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்தில் சென்ற இவர் இறங்கி மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் மதுரை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டியின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வாகனம்… விபத்தில் சிக்கிய சகோதரர்கள்… ஒருவர் பலி..!!!

வாகனம் மோதியதில் வாலிபர் ஒருவர் பலியானதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக். இவருடைய மகன் பெயர் சதாம் உசேன். இவரும் இவருடைய சகோதரர் சாகுல் அமீது என்பவரும் சம்பவம் நடந்த அன்று இரவு தங்கள் இருசக்கர வாகனத்தில் பழைய பேட்டை அருகில் உள்ள கண்டியபெரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் இவர்கள் மீது மோதியது இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். பலத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்….. மாற்றுத்திறனாளி உட்பட மூவர் பலி…. தேனியில் சோகம்….!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத்திறனாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி, அன்னை இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 13ஆம் தேதி இரவு இருவரும் தாங்கள் மோட்டார் சைக்கிளில் அரவக்குறிச்சி வழியாக தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். வினோத்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். விஸ்வநாதன் பின்னால் அமர்ந்திருந்தார். அரவக்குறிச்சி, சேர்த்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பரிதாபம்…. லாரியில் மோதிய லோடு ஆட்டோ…. இருவர் உயிரிழப்பு….!!

லாரி மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகிலுள்ள மேலத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கோயம்புத்தூரில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை அவருடைய உறவினரான பாஸ்கர் ஓட்டி வந்தார். விபத்தன்று காலையில், கோவில்பட்டி அருகே இடைசெவல் விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலை ஓரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. காயமடைந்த பழ வியாபாரி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள சத்யா நகரில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். காசி விசுவநாதன் விபத்து நடந்த அன்று தன்னுடைய மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசிவிசுவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் ஒருவரான தினேஷ் சிறிது காயங்களுடன் உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சோகம்… மரத்தில் மோதி விபத்து… இருவர் பலி..!!!

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ராமநாதபுர வாலிபர்கள் இருவர் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தாயுமானசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் பால்பாண்டி. ராமநாதபுரம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர்கள் இருவரும் பெயின்டர்களாக பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தங்கள் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊருணி வழியாக சென்றுகொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை பால்பாண்டி ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் லட்சுமிபுரம் கரையை ஒட்டிய தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடத்தில் விபத்து…. இருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

இரு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தூதுகுடி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். அவருடைய நண்பரின் பெயர் பாலமுருகன். இவர்கள் இருவரும் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தங்கள் இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடைரோடு அருகே மாவூர் அணை பிரிவில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேன் ஒன்று மோதியது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

மனதை உலுக்கும் சம்பவம்… அடுத்தடுத்து கொடூர மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடகாவில் டிப்பர் லாரியும் வேனும் மோதிய கோர விபத்தில் 10 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தவனகரே என்ற பகுதியில் இருந்து 16 பெண்கள் விடுமுறையை கழிப்பதற்காக வேன் ஒன்றில் கோவா நோக்கில் சுற்றுப்பயணம் சென்று உள்ளனர். அந்த வேன் லிட்டிகட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்தக் கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் அப்பளம் […]

Categories
மாநில செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து….. மொதல்ல 5 இப்ப 3….. அதிகரிக்கும் உயிர் பலி….!!

கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தார்வாட்  மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டிற்கு பைக்கில் சென்ற தம்பதி… திடீரென்று 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பைக்… தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்….!!

60 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொசவப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாபு(35) – சசிகலா(30). நேற்று காலையில் இத்தம்பதியர் ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் நாமக்கல்லுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் பாபு வேகமாக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… மரத்தில் மோதியதால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

மரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியை சேர்ந்தவர்கள் நாகலிங்கம்(17), சிவா(17), மஞ்சுநாத்(17). நண்பர்களான மூவரும் சம்பவத்தன்று  மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து  கீழே விழுந்து 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோதிய மோட்டார் சைக்கிள்… வேன் ஓட்டுநருக்கு நேர்ந்த துயர சம்பவம்….!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதர்சனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று  விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் மாதர்சனப்பள்ளி- சூளகிரி சாலையில் பீரேபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த விக்னேஷ்  பலத்த காயம் அடைந்தார்.இதனை பார்த்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி… பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருடைய  உறவினர் அனந்தராமன்.  இவர் அப்பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு உறவினர் ஒருவரை செல்லூரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரில் திரும்பியுள்ளனர். அப்போது சிறுவாணி சாலையில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது… பலமாக மோதிய வாகனம்… பின்னர் நடந்த சோகம்…!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொக்கர செல்லியூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்.இவர்  கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  சம்பவத்தன்று வீரன் வள்ளிபுரம் – பாலப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் சென்ற கார் கோர விபத்து… மரணம்… பெரும் பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் மத்திய அமைச்சர் சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியதால் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடகா அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியது. அமைச்சரின் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அமைச்சர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உதவியாளருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து எதனால் நடந்தது என போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்துத் துறையின் மெத்தனம்… பிரேக் பிடிக்காத அரசு பேருந்து… பயணிகளின் நிலை..?

கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பனி மூட்டத்தால்… 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 8 பேர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 250 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு சொந்தமான டாட்டா சுமோ பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி இன்று அதிகாலை 4 மணி அளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டாட்டா சுமோ 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிற்கு… தாறு மாறாக ஓடிய லாரியால் நேர்ந்த கொடூரம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அவினாசி சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அந்த லாரி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போன்று  வந்ததால் எதிரே வாகனத்தில் வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த லாரியை கடந்து சென்றனர். அப்போது அனுப்பர்பாளையம் அருகே வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க மொபட்டில் சென்ற தம்பதியர்… பலமாக மோதிய கார்… பின்னர் நேர்ந்த துயரம்….!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராமலிங்கம்(70)- மீனாட்சி(65). இத்தம்பதியரின்  மகளின் வீடு கரூர் மாவட்டத்திலுள்ள ஆவாரங்காட்டுப்புதூரில் உள்ளது. இந்நிலையில் மகளை  பார்ப்பதற்காக ராமலிங்கமும் அவரது மனைவி மீனாட்சியும் மொபட்டில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர் . நொய்யல் அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரங்காட்டுப்புத்தூர் பிரிவு வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக ராமலிங்கம் தனது மொபட்டை  திருப்பியுள்ளார். அப்போது […]

Categories

Tech |