Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆட்டோவ கொஞ்சம் பார்த்து திருப்ப கூடாதா…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த சிறுவன் உட்பட 2 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியில் ஆட்டோ டிரைவரான அரவிந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் முந்தலிருந்து போடி நோக்கி லோகேஸ்வரன் என்ற சிறுவனை ஏற்றிக் கொண்டு தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் குரங்கணி சாலையில் ஆட்டோவை திருப்ப முயன்றபோது, இவருக்கு எதிரே வந்த கார் திடீரென்று ஆட்டோ மீது மோதியது. இதில் அரவிந்தனும், சிறுவனும் படுகாயமடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கிக்குளம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காரைக்குடிக்கு மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே மோட்டார் சைக்கிள் சென்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… நேருக்கு நேர் மோதிய கார்கள்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூரில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆறு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பன்றிகளுக்கு உணவுக்காக எடுத்துட்டு போனேன்… நடு ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ… உயிர் தப்பிய டிரைவர்…!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் மீது லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் என்பவர் சரக்கு வேனில் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஏற்றிக் கொண்டு ஆத்தூர் நோக்கி  சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு வேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் வேனின் நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. தாறுமாறாக பேருந்தை ஒட்டிய டிரைவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபட் மீது பேருந்து மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கணேசன் மொபட்டில் முள்ளுர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கணேசனின் மொபட் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உணவு தேடி போனேன்…. இப்படி நடக்குமுன்னு நினைக்கல… விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மான் மீது வாகனம் மோதியதில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வனப்பகுதி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் இறை தேடி ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஏனாதி பெரியகுளம் வனப்பகுதியிலுள்ள புள்ளிமான் ஒன்று இறையை தேடி செலும் போதும் சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு எதிர்பார்க்கல…. புதுக்கோட்டையில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் சரியக்குட்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கடைவீதி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கலக்கமங்கலம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வந்து கொண்டிருத்த மோட்டார் சைக்கில் எதிர்பாரத விதமாக சரியக்குட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரியக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போறவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வாகனம் மோதியதில் ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த புகாரி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளின் அருகே வந்த வாகனம் புகாரியின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிவிட்டு நிற்காமலும் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தோட போயிட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. மளிகை கடை வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் மளிகை கடை வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மளிகை கடை வியாபாரியான பாபு கிஷோர் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் கே.டி.சி நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பாபு கிஷோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாபு கிஷோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை காரணமாகத்தான் வெளியில்ல போனேன்… பள்ளத்தில் விழுத்த மோட்டார் சைக்கிள்… கதறி அழுத குடும்பத்தினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவல்பட்டி பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கொடும்பாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமாரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சட்டென்று நடந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நேற்று காலையில் தொண்டி நோக்கி மதுரையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து சிவகங்கை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற லாரியுடன் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலத்த […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்… சாலையில் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்…. போலீஸ் கூறிய தகவல்…!!

சாலையில் சென்ற பெண்ணின் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ரிச்மண்டின் டிவிகென்ஹம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி மாலை மணி அளவில் சாலையில் சென்ற பெண்ணின் மீது வேகமாக வந்த கார் மோதியது. அதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் கண்ணு முன்னாடியே இப்படி நடந்துருச்சே…. கதறி அழுத தந்தை- மகள்… கோர விபத்தில் பலியான பெண்..!!

சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலத்திலிருக்கும் அளூர்பட்டி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு பிரியா என்ற மகள் உள்ளார். வடிவேல் தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு புத்தாடை எடுக்க தாரமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு புத்தாடை எடுத்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன் கப்பல் … மம்மிகளின் சாபமே காரணம் …வெளியான திடுக்கிட்டும் தகவல்…!!!

எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்பாராத விபத்திற்கு காரணம் மம்மிகளை அருங்காட்சியகத்தில் இருந்து மாற்றம் செய்வது தான் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு 20000 கண்டெய்னர்களுடன் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் கப்பல் திடீரென பலத்த காற்று வீசியதால் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் குறுக்கே சுவரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த  ராட்சத கப்பலின் விபத்தால் மற்ற கப்பல்களினால்   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்தவழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்தில்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம…. தாறுமாறாக காரை ஒட்டி சென்றவர்.. கோர விபத்தில் பறிபோன உயிர்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியான துரைசாமிக்கு திருமணமாகி  ஜோதிமணி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் இத்தம்பதிகள் இருவரும் தொழில் சம்பந்தமாக மொபட்டில் வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி  செல்வதற்க்காக சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  இவர்கள் வந்து கொண்டிருக்கும்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக சாம்பலாகிய 40 பேருந்துகள் ..எந்த நாட்டில் தெரியுமா ?

ஜெர்மனியில் போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தப்பட்டன பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Dusseldorf நகரில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகள் திடீரென்று மொத்தமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும்  சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் தீவிபத்தால்  பல மில்லியன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அரளி விதையை குடிச்சிட்டேன்”…மனைவியை காப்பாற்ற சென்ற போது நடந்த கோர விபத்து…சேலத்தில் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் மொபட் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவி இருந்துள்ளார். இத்தம்பதிகளுக்கு குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த சூர்யா வீட்டில் சரவணன் இல்லாத போது  அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு வந்தவுடன்  தான் விஷம் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் சாலையை விட்டு வெளியே சென்ற கார் விபத்து ..!!ஓட்டுனரின் நிலை என்ன ?

கனடாவை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவின்  ஹலிபக்சில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.10 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 71 வயது  முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும்  தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.

Categories
உலக செய்திகள்

வீரர்களோடு புறப்பட்ட விமானம்…. திடீரென என்ன நடந்தது…? அவசரமாக தரையிறங்கிய விமானிகள்…!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின்  மீது பறவை மோதியதால் அதன் எஞ்சின் செயலிழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து அணி வீரர்கள் உதாஹஜஸ். இவர்கள் மெம்பிஸ் க்ரிஸ்லிஸ் அணியுடன் விளையாடுவதற்காக டெல்டா 8944 என்ற விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த விமானம் சால்ட் லேக் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென எதிரே வந்த பறவையின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் எஞ்சின் செயலிழந்துள்ளது. இதனால் விமானிகள் அவசர […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் திரையுலகில் பிரபல பாடகராக இருப்பவர் தில்ஜான். இவர் தனது காரில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான கார்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்ஜான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு பஞ்சாப் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நல்லாதான் போயிட்டு இருந்துச்சு திடீர்னு இப்படி ஆகிட்டு…. டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்…. மதுரையில் அரங்கேறிய கோரவிபத்து….!!

மதுரையில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு தினமும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று செல்வது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று அரசு பேருந்து திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பழங்காநத்தம் அருகே சென்றது. அப்போது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியதில் அப்பகுதியிலிருந்த சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதியது. இதனால் பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவரோடு சேர்த்து 8 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவங்கலாம் எவ்வளவு சட்டம் போட்டாலும் திருந்த மாட்டாங்க…. ஏசி மெக்கானிக் ஊழியர் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மதுரையில் ஏசி மெக்கானிக் தொழிலை பார்த்து வந்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது. தற்போது உள்ள காலகட்டத்தில் பல இடங்களில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக சட்டத்துக்குப் புறம்பான குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு நீதிமன்றம் கடுமையான சட்டங்களை பிறப்பித்தும் கூட இன்றளவும் அவர்களுக்கு எதிரான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஏ.சி மெக்கானிக் […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு…. சோக சம்பவம்..!!

நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 14 பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்ற நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கும் ஒருவர் உயிரிழந்தனர். காவல்துறையினர் முதற்கட்ட […]

Categories
உலக செய்திகள்

பனி சறுக்கை பார்க்கணும்…. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஏற்படும் பனி சறுக்கை பார்பதற்க்காக இரண்டு வழிகாட்டிகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் நிக் பனிப்பாறையின் அருகே சென்றுகொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த 9 மாடி குடியிருப்பு கட்டிடம்..உடல் நசுங்கி 8 பேர் பலி..!!எந்த நாட்டில் தெரியுமா?

எகிப்தில் ஒன்பது மாடி கட்டிடம் ஒன்று  இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து தலைநகரமான கெய்ரோவில் சனிக்கிழமை இரவு 9 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது .விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்ததாகவும் மேலும் 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும்  கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு குழு இரவு நேரம் தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மேலும் எகிப்தில் […]

Categories
உலக செய்திகள்

கோர ரயில் விபத்து… நேருக்கு நேர் மோதிய அதிவேக ரயில்கள்…. பெரும் துயர சம்பவம்…!!!

எகிப்தில் அதிவேக ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து…”நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்”…. 32 பேர் பலி..!!

எகிப்து நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷோஹாக் மாகாணத்தின் டாஹத்டா என்ற இடத்தில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு தெற்கு கெய்ரோவில் நடந்த ரயில் விபத்தில் தான் அதிகபட்சமாக 350 பேர் பலியானதாகவும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா…. தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டல் வியாபாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ரவண சமுத்திரத்தில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டல் தொழிலாளியாக வேலைப்பர்த்து  வந்துள்ளார். இந்நிலையில் தங்கபாண்டி மோட்டார் சைக்கிளில்  செங்குளம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது மற்றொரு வாகனம், தங்கபாண்டியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் தங்கபாண்டி படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் தங்க பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்… “பின்னால் அமர்ந்தவரின் வாக்குமூலத்தால்”… புதிய திருப்பம்..!!

மைசூருவில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் நண்பர் கூறிய வாக்கு மூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் மைசூர் வெளிவட்ட சாலை சந்திப்பு அருகே கடந்த திங்கட்கிழமை அன்று வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். காவல்துறையினர் தடுத்த முற்பட்டபோது காவலரின் லத்தி பைக்கின் ஹேண்டில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மோட்டார் சைக்கிள்ள இத்தன பேரா..? இப்படியெல்லாம் போகவே கூடாது… அலட்சியத்தால் நடந்த கோர விபத்து..!!

சேலம் மாவட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியிலிருக்கும் ஊனத்தூர் கிராமத்தில் சரோஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சரோஜாவும் அவரது உறவினர்களான வர்ணீஸ்வரன், தர்ஷன், ரஞ்சித் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து  ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தலைவாசல் அருகே மங்களமேடு பால்சொசைட்டி […]

Categories
உலக செய்திகள்

போர் விமானம் புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்து..3 விமானிகள் பரிதாபமாக உயிரிழப்பு ..!!நடந்தது என்ன ?

ரஷ்யாவில் போர் விமானத்தை புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்தால்  3 விமானிகள் இறந்துள்ளனர். மேற்கு ரஷ்யாவிலுள்ள கழுகாவிலே போர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டு 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான உடனே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. Tu -22M3 போர் விமானம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்திலிருந்த விமானிகள் தங்களின் இருக்கை உடனே […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய… பேருந்து மற்றும் ஆட்டோ… 13 பேர் பலி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் புராணி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன்…. சட்டென நடந்த கோர விபத்து…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

அரியலூரில் மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில்  மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவியும் மற்றும் நடராஜன் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் பந்தலூர் பகுதிக்கு உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய், மகன் இருவரும் மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மொபட்டில்  கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்து கொண்டிருக்கும் போது,  வளைவில் வேகமாக வந்த தனியார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்… வழியிலேயே வந்த வினை… கோர சம்பவத்தால் பறிபோன உயிர்கள்..!!

கறம்பக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராமு மற்றும் அவரது மனைவி பெரிய நாயகி குடும்பத்துடன்  வசித்து வந்தார்கள். இந்நிலையில்  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள  மெனட்ராயன் விடுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்குளம் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வேன்  ஒன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்… சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்கள்..!!

மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும்  கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி  ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து  கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக […]

Categories
உலக செய்திகள்

பயிற்சிக்காக புறப்பட்ட போர் விமானம்…. சாலையில் கிடந்த விமான இருக்கை…. தேடி வரும் மீட்பு படையினர்…!!

தைவானில் பயிற்சிக்காக சென்ற இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் டைட்டுங்ஸ் ஜிஹுங் விமான நிலையத்திலிருந்து நான்கு போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் கப்பல், விமானம் மூலம் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மீட்புப்படையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. உயிரிழந்த துணைமின் நிலைய ஊழியர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மதுரையில் டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மின்நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்தார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மலைச்சாமி என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் பக்கத்து ஊரான விக்கிரமலிங்கத்தில் தற்காலிக ஊழியராக துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மலைச்சாமி அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் காடுபட்டி அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று மலைச்சாமியின் மோட்டார் சைக்கிளின் மீது மோதியுள்ளது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் …. சக்கரத்தில் சிக்கி பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… சட்டென நடந்த கோர சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில்  இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தோப்பு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி என்ன அவசரம்… விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  முக்கானிப்பட்டி விலக்கு ரோட்டில் தங்கராஜ் என்பவர் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார். மேலும்  கலிங்கநாராயணன் பட்டியை சேர்ந்த  நாகராஜ் மற்றும் குமார் என்ற  இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த கார்  எதிர் பாராதவிதமாக திடீரென மூன்று பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்ட நினைச்சேன்… அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு… பறிபோன கட்டிட தொழிலாளியின் உயிர்..!!

சேர்ந்தமங்கலத்தில் வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து மேலே விழுந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக  நேற்று காலை கட்டிட தொழிலாளி ராமசாமியுடன் 5 தொழிலாலார்களை அவர் வீட்டிற்கு வர செய்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையை அகற்றிய பின்பு இடிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண் சுவர் சரிந்து, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் தாறுமாறாக ஓடி…. சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்…!!

பொன்னமராவதியிலிருந்து ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியிலிருந்து, பிடாரம்பட்டிக்கு ஒரு சரக்கு வாகனம் ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை டிரைவர் ஜீவா ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில்  காயாம்புஞ்சை என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கார்த்திக்கின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் பயணித்த  கைக் குழந்தைகள் உட்பட 17 பேர் மிகவும் காயமடைந்துள்ளார்கள். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ… திடிரென நடந்த கொடூர சம்பவம்… பெண் உயிரிழப்பு..

நாமக்கல்லில் ஆட்டோ மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே  பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருக்கும் காவேரி நகர் பகுதியில் சந்திரா  என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மேலும் சந்திரா  பல் வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வட்டமலைப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றவுடன் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்கும்  […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்…. 9 பேர் உயிரிழப்பு…. ஆப்கானில் பரபரப்பு…!!

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த புதன்கிழமை அன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் மெய்டன் வார்டெக் பெஹஸுட் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்ததால் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 4 விமான குழுவினரும், 5 ராணுவ பாதுகாப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிளில் மோதிய மினி லாரி…. ஒருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஆண்டிப்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆலங்குளம் அருகே கரும்பனூர்  பகுதியில் அப்பாத்துரை( வயது 60 )என்பவர்  தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அப்பாத்துரை தனது மனைவியுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பட்டி விளக்கு பகுதியில் சென்று கொடிருக்கும் பொழுது எதிரே வந்த  மினி லாரி  திடிரென அவர்கள் மீது  மோதியதால் அப்பாத்துரை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி  ரதி […]

Categories
தேசிய செய்திகள்

12 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆட்டோ… திடீரென்று மோதிய லாரி… 6 பேர் பலி…!!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நஸ்விட்  பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோ  ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநர் உடன் சேர்ந்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருடன்  சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

இரவில் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த சிறுமி ..மருத்துவமனையில் அனுமதி ..!!சிறுமியின் நிலை என்ன ?

லண்டனில் 12 வயது சிறுமி உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரவில் கீழே விழுந்து  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 12 வயது சிறுமி தவறிக் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அவசர உதவி குழுவினரும் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பிறகு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார் . சிறுமிக்கு தற்போது எந்த ஆபத்தும் […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு..! குழந்தை உட்பட 39பேர் பலி…. துனிசியாவில் அரங்கேறிய சோகம் …!!

செவ்வாய்க்கிழமை விடியற்காலையில் துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதால் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா கடற்கரையில் 93 பேர் கொண்ட படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறிய 39 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் மிதந்த அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துனிசிய காவல்படை தெரிவித்துள்ளது .39 சடலங்களை கடலோர காவல் படை குழுக்கள், தன்னார்வ மீன்பிடி படகுகளை  கடற்பறை கண்டுபிடித்துள்ளது. மேலும் மற்றொரு படகும் அதே பகுதியில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… விபத்தில் 8 பேர் பலி..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலபிரதேசம் சம்பா மாவட்டம் டீஸார் துணை பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர் .11 பேர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதலமைச்சர் ஜெய ராம் தாகூர் […]

Categories
உலக செய்திகள்

கார் மோதி இந்திய வம்சாவளி பெண் மரணம்…! காரை ஏற்றியவர் மீது கருணை காட்டிய கனடா நீதிமன்றம் …!!

கனடா நாட்டை சேர்ந்தவர் இந்திய பெண் மீது கார் மோதிய வழக்கில் இரக்கத்தின் அடிப்படையில் அவரின் தண்டனை குறைந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். கனடாவை சேர்ந்த ஜேம்ஸ் பிஅக்ரி என்பவருக்கு மூளை புற்று நோய் இருந்துள்ளது. அதனால் அவரை மருத்துவர்கள் கார் ஓட்டக்கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதையும் மீறி கார் ஓட்டியுள்ளார் .இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த அஞ்சனா ஷர்மா மீது காரை மோதி உள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் பலி…! போதை கும்பலால் விபரீதம்…. பிரிட்டனில் பரபரப்பு …!!

போதைமருந்து கடத்தி சென்ற கார் ஒன்று இந்திய வம்சாவளி பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டனின் ஹன்ஸ்ஒர்த்  என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரான 62 வயது தக்க கிருஷ்ணதேவி என்ற பெண்மணி சாலையை கடக்க முயன்ற போது  வேகமாக வந்த கார் அவரை மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து 43 வயதான முஹம்மது இஸ்ஃபாக் என்பவர் போதை மருந்தை கடத்தி செல்லும் போது […]

Categories

Tech |