Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி வம்பா போயிருச்சே… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி நடுவீதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சாலையில் எதிர் புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இளவரசனின் மோட்டார் சைக்கிளில்  மீது மோதி விட்டு இளவரசனின் வீட்டு சுவரிலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… மெக்கானிக்குக்கு நடந்த சோகம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (25) என்ற மகன் இருந்தார். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான ஒதியத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதையடுத்து குன்னம் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்திநகரில் சரவணன் (29) என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி கைகாட்டி பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை நோக்கி காரைக்குடியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது… சட்டென்று நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வரும் அறிவழகன் (33) என்பவரும், அன்னமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து நாரணமங்கலம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அங்கு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிவேகம் மிக ஆபத்து… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய ஹெல்மெட்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நாச்சினம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் சூரமங்கலம் பகுதியில் பொக்லைன் எந்திரம் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சூரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சேலத்திலிருந்து தீவட்டிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கணேசன் மீது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா போயிட்டு இருந்தோம்…. சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் 40 பேர் தனியார் பேருந்து ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது வேப்பஞ்சேரி கிராம வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது சென்னையிலிருந்து வந்த அரசு பேருந்து, தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொந்தம்மா இருந்ததும் போச்சு…. ஓட்டலுக்குள் புகுந்த ஆட்டோ… உயிர் தப்பிய டிரைவர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சீனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி சிலை அருகே சீனி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலுள்ள ஓட்டலுக்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவையும் சீனியையும் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட பயங்கரம்… கடலில் கலந்த எண்ணெய்கள்… நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சீனாவில் எண்ணெய் கப்பல் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எண்ணெய் கப்பல் மீது பெரிய கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தோங் கடல்சார் நிர்வாகம் கூறியுள்ளது. அதாவது பெரிய சரக்கு கப்பலான ஸீ ஜஸ்டிஸ், க்கிங்டஒ கடலில் கப்பல் நிறுத்துமிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிம்பொனி எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வேகமாக மோதியது. அதில் எண்ணெய் கப்பல் மோசமாக சேதமடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அண்ணனின் கண்ணெதிரே… தங்கைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில்  அண்ணனின் கண்முன்னே  தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன்நாடானுர் பகுதியில் அயோத்தி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகனும், பட்டப்படிப்பு படித்து முடித்த பொன்ஷீலா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பொன் ஷீலா ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் மற்றும் பொன்ஷீலாவும் துணிக்கடைக்கு  துணி எடுப்பதற்காக இரவு நேரத்தில் மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதணி விழாவில் கொண்டாட்டம்… கோர விபத்தின் விளைவு… தென்காசியில் பரபரப்பு…!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பிறந்து 20 நாட்கள் தான் ஆச்சு” ஆசையாக பார்க்க சென்ற தந்தை.. திடீரென நடந்த துயர சம்பவம்…!!

தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: மருத்துவமனையில் கவலைக்கிடம் – பரபரப்பு…!!!

போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், அதிவேக பயணத்தின் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் சென்னை அடுத்த கூவத்தூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்குமுன்னு நினைகல… சட்டென நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூரை சேர்ந்த சல்மான் கான் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தங்கராஜ் ஓட்டிய மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலையை யார் செஞ்சது…? துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஓடும்போதே பற்றி எரிந்த கார்…. அலறியடித்து தப்பித்தவர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருந்த  கார் திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலை தடுமாறிய வாலிபர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் நிலைதடுமாறிய டிரைவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தாராபுரத்தில் சுகுமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கோடம்பாக்கத்திற்கு மேலேஏரி கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரையின் அருகே சென்று கொண்டிருக்கும்போது டிராக்டரை ஓட்டிச்சென்ற சுகுமாருக்கு நிலைதடுமாறியுள்ளது. இதனால் அவர் டிராக்டரினுள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல ஜாலியா பேசிட்டு வந்தோம்…. சட்டென நடந்த கோர சம்பவம்…. விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நிலையப்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த  பாபு என்பவருடன் சேர்ந்து கட்டிட தொழில் பணிக்கு சென்று விட்டு வேலை முடிந்ததும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமண விழாவிற்கு சென்ற மாணவர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையிருப்பு கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி (17) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கருப்பையா மகன் சதீஷ் என்பவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அதன் பின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் நடந்த கோர சம்பவம்….!!

நெல்லையில் கார் லாரியின் மீது மோதியதால் பெண் பரிதாபமாக இறந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் சகாய பாத்திமா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய மகளுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் நாரணம்மாள்புரத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. இதில் லாரியின் மீது கார் மோதியதால் மூவரும் காயமடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் தாழையூத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் செல்போன் வெடித்து தீக்காயங்கள் ஏற்பட்ட பயங்கரம் ..!!வெளியான பரபரப்பு வீடியோ ..!!

சீனாவில் செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவில் ஒருவர் தனது பையில் வைத்துள்ள செல்ஃபோன் வெடித்ததில் அவர்மீது தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகளை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பையில் ஏதோ திடீரென்று வெடித்து தீப்பிளம்பு வெளியேறுகிறது. அது அவரின் கை ,இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஆண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் 40 வயதுடைய ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்ததால் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோயிலுக்கு போறவங்களுக்கு குறுக்க இப்படி வந்துட்ட…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

தேனியில் கன்று குட்டியின் மீது ஆட்டோ மோதியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் போடியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராதிகா தன்னுடைய மகனான பேரின்பனுடனும், உறவினர்கள் 5 நபர்களுடனும் மலைக்கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அதன்பின் ஆட்டோ போடியிலுருக்கும் குரங்கணி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்த கன்றுக்குட்டியை பார்க்காத ஆட்டோ டிரைவர் அதன்மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதினார். இதில் ஆட்டோ கவிழ்ந்ததால் அதிலிருந்த ராதிகா, அவருடைய மகன் மற்றும் டிரைவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் வந்துட்டு இருந்தேன்…. நிலை தடுமாறியதால் பறிபோன உயிர்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி இழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் உடற்பயிற்சி நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிரவின்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி…. புலம்பெயர் தொழிலாளர்களின் சோக நிலை….!!!

டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நேற்று இரவு 10 மணி முதல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தினால் தொழில் காரணமாக புலம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதற்கு முடிவெடுத்தனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…போலீசாரின் தீவிர விசாரணை…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக  மணியின் மொபட்டின்  மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மொபட்ல போனவருக்கு இப்படியா நடக்கணும்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முதியவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மொபட் வண்டியில் தனியாக மேலூருக்கு சென்றுள்ளார். அதன் பின் அவர் தனது வீட்டிற்கு திரும்புவதற்காக வண்ணாம்பாறைப்பட்டி அருகே சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்ட இவர் படுகாயமடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல் சென்ற டெஸ்லா கார் விபத்து ..!!உடல் கருகி இருவர் பலி ..!!

அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் பயன்படுத்திய டெஸ்லா கார் மரத்தில் மோதியதால் அதில்  பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லாவின் 2019    ‘மாடல் S’ காரில் இரண்டு பேர் ஓட்டுநர்கள் இல்லாமல் பயணித்துள்ளனர்.  அந்த கார்  ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்க கூடியது என்பதால் காரில்  ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் . அதிவேகமாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்….. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்திம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் உயிரிழந்து விட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் இப்படி ஆயிடுச்சு..! சாலையில் சிதறிய ரேஷன் அரிசி… டிரைவர் மீது வழக்குப்பதிவு..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்திலிருந்த ரேஷன் அரிசி மூடைகள் சாலையில் சிதறின. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து பரமகுடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மறவமங்கலம் அருகே அந்த வாகனம் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சிவகணபதி மோட்டார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஒரு பாட்டில் கூட உடையல்ல….. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… உயிர் தப்பிய டிரைவர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மது ஏற்றி கொண்டு சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியிலிருந்து லாரியில் மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு வலங்கைமான் பகுதியிலுள்ள வெட்டாறு பாலம் வழியாக காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரியிலிருந்த மது பாட்டில்கள் மூடப்பட்டிருந்ததால் மது பாட்டில்கள் சிதறாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…. இரண்டு துண்டாகிய தாயின் உடல்….தாய்-தந்தையை இழந்த பிள்ளைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேற்கு செய்யூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்தார். கணவரை இழந்த லட்சுமிக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதை இப்போ மூடனும்…. கோர சம்பவத்தில் பறிபோன உயிர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தென்னாடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லோகநாதன் என்ற மகன் இருந்தார்.  இவர் நாகமலையிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் லோகநாதன் பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது நாகமலையிலிருந்து கல்குவாரி சென்ற லாரி லோகநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் லோகநாதன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி துருவம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்தவர்கள் துரைசாமி மகன்கள் வீராசாமி, கணேசன். வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு மொபட், ஒரு மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். தம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது மொபட்டும், எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் பணியை செய்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள கடை வீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலையே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு போயிட்டு வந்தாள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. கதறிய கணவன்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சுசீலா கட்டிட வேலைக்கு சென்று வேலை முடிந்ததும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை நிற ஆறு…. பால் போன்ற சுவை…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!

இங்கிலாந்தில் டுலைஸ்  என்ற ஆற்றுப்பகுதியில் டேங்கர் லாரி பால் ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கிழக்கு வேலஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு ஓடுகிறது. அந்தப் பகுதியில் பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சாலையை கடந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்த பால் அனைத்தும் ஆற்றில் கலந்ததுவிட்டது . ஆகையால் ஆறு முழுவதும் வெள்ளை நிறமாக மாறி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன பார்க்க தான் போனேன்… தலை நசுங்கி பலியான தந்தை …கோரா விபத்தில் பறிபோன உயிர் …!!!

மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு   திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோயிலுக்கு சென்றவர்கள்… தந்தை-மகனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர விபத்து..!!

சிவகங்கையில் கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை-மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திநாதபுரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற தந்தையும், நவீன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு தந்தை நாராயணன், தம்பி நவீன் […]

Categories
தேசிய செய்திகள்

படகு விபத்தில் சிக்கி 14 மீனவர்கள் மாயம்… மீட்பு பணி தீவிரம்..!!

மங்களூர் அருகே ஏற்பட்ட படகு விபத்தில் 14 மீனவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகில் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர்  உயிர் இழந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ரபா என்ற படகில் மொத்தம் 14 பேர் சென்றுள்ளனர். அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்த மீனவர்கள் தமிழ்நாடு, ஒரிசாவை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட வந்தவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. பிரசித்தி பெற்ற கோவில்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுர கதவினுள் சிக்கியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இதில் அமைந்திருக்கும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலினுடைய கோபுரத்தின் கதவை பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலினுள் காவலராக பணிபுரியும் நபரும், பக்தர்கள் 2 பேரும் சேர்ந்து அதனைத் திறக்க முற்பட்டனர். இதனையடுத்து ஒரு பக்கத்தின் கதவைத் திறந்ததும், மறுபக்கத்தினுடைய கதவை திறக்க போகும்போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்குப் போறவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் தபால் நிலையத்தின் ஊழியர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அன்பரசி என்பவர் வசித்து வந்தார் இந்நிலையில் இவர் நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்திருக்கும் தபால் நிலையத்தினுள் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம்போல தனது பைக்கில் கட்டாரங்குளம் அருகே தபால் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி திடீரென்று அன்பரசி பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்… வழியில் நேர்ந்த துயரம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் புதுக்கோட்டை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்தார். இவர் குளிர்பான கடை ஒன்றை லெப்பைக்குடிக்காட்டில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அகரம்சீகூரிலிருந்து அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் அகரம்சீகூர் தடுப்பணை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ஓரமாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலை காரணமாக போனேன்… கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயிப்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்தார் இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பெருந்திணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சும்மா போயிட்டு இருந்தவருக்கு இப்படியா நடக்கணும்…. பள்ளி மாணவருக்கு நடந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடமலைக்குண்டிலிருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதற்கிடையே அவர் கரடிப்பட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி திடீரென்று இவர் மீது மோதி சாலையோரம் சென்று கொண்டிருந்த பள்ளி பயிலும் செந்தில்குமார் என்பவர் மீதும் மோதியது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் வேலைக்கு போக நினைத்தேன்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… !!

சேலம் மாவட்டத்தில் விபத்தின் போது கிழே விழுந்தவர் மீது காவல் துறையினர் பேருந்து ஏறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கோரிக்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் செவ்வாய்பேட்டையிலுள்ள வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து பண்ண கூடாதா…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் ஆட்டோ மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பாரத் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அதே பகுதியிலிருக்கும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ திடீரென்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இச்சம்பவம் குறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து மூவர் பலி…. மீட்கப்பட்ட 6 பேர்…. மற்றவர்கள் என்ன ஆனார்கள்…? பரிதவிப்பில் உறவினர்கள்…!!

மங்களூர் அருகே மீன் பிடிக்கும் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கூடு அருகே பேய்ப்பூரிலிருந்து கடந்த ஞாயிறு அன்று ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 14 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதே படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களும் சென்றிருந்தனர். மங்களூர் கடற்கரையிலிருந்து 43 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஹாவ்ரே என்ற சரக்கு கப்பல் மோதியதில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் ஒரு ஓரமா தானே போயிட்டு இருந்தேன்… இப்படி நடக்குமுன்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இளஞ்சாவூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கண்ணன் திருமயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே சாலையில் நடந்து வந்த பழனியப்பன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கண்ணனை மீட்டு […]

Categories

Tech |