Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் செல்லும்போது… தந்தை மகனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சிறுவனுக்கு தீவிர சிகிச்சை…!!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட் விபத்தடைந்து லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அடுத்துள்ள தேவனாம்பாளையத்தில் வசித்து வரும் கார்த்திகேயன்(35) அப்பகுதியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மாதவி, இவர்களுக்கு அபிஷேக் என்ற 5 வயதில் மகனும் உள்ளது. இந்நிலையில் நேற்று கார்த்திகேயன் அவரது மகன் அபிஷேக்குடன் மொபட்டில் சோழசிராமணிக்கு சென்று கொண்டிருந்துளார். அப்போது பெருங்குடி அருகே சென்றுகொண்டிருக்கும் மொபட் எதிர்பாராதவிதமாக நிலை […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று நடந்த விபத்து…. தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

ஈரானில் வாக்கு எண்ணிக்கை 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் Hassan என்பவரின் 2 ஆண்டுக்கான ஆட்சிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஈரானில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 90% எண்ணபட்டதையடுத்து Raisu என்பவர் வெற்றி பெறுவதற்கு தேவைப்படுகின்ற வாக்குகளைப் பெற்று ஈரான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

இதுல பயணிகள் யாருமில்லை…. திடீரென்று விபத்துக்குள்ளான விமானம்…. ஏர்வேஸ் நிறுவனத்தின் முக்கிய தகவல்….!!

இங்கிலாந்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 Draemliner என்ற சரக்கு விமானம் லண்டனிலிருக்கும் Heathrow என்ற விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து Heathrow விற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் திடீரென்று உடைந்துள்ளது. இதனால் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மனித நேயம் எங்கே போச்சு… உயிருக்கு போராடுனவங்கள காப்பாற்றாம… இப்படியா செய்றது…. என்ன உலகம்…!!!

மராட்டிய மாநிலத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்து விழுந்த விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பொருட்களை அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம்,உஸ்மானாபாத் என்ற நகரில் சோலாப்பூர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கண்டெய்னர் லாரியில் விலை உயர்ந்த செல்போன், கணினிகள், டிவிகள், பொம்மைகள் மற்றும் மின்னணு பொருள்கள் இருந்தது. அவை விபத்து காரணமாக லாரியில் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் காரில் பயணம்… ஆனா இப்படி ஆகும்னு நினைச்சு கூட பாக்கல… பறிபோன 10 உயிர்கள்…!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தாராப்பூர் என்ற நெடுஞ்சாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில், பாவ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்திரனாஜ் என்ற இடத்தில் அருகே சென்றபோது லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை […]

Categories
உலக செய்திகள்

“விபத்துக்குள்ளான கிளைடர்!”.. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்தில், கிளைடரும், சிறிய ரக விமானமும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சுவிட்சர்லாந்தில் உள்ள Thurgau என்ற மாகாணத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறிய ரக விமானமான Robin DR400-ம், Neuchâtel என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் விமானி, ஒரு பெண், ஆண் மற்றும் ஒரு குழந்தை இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் காலையில் சுமார் 9:30 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

இதுனால எவ்ளோ பாதிப்பு..! எங்களுக்கு இழப்பீடு வேணும்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

வேதி பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் கடல் மாசடைந்துள்ளதால் இலங்கை அரசு இழப்பீடு கேட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு அருகே கடந்த மாதம் குஜராத்திலிருந்து வேதிப்பொருள்கள் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவற்றை ஏற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த “எக்ஸ்பிரஸ் பியர்ல்” என்ற கப்பல் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அந்த தீ விபத்தில் 25 ஊழியர்கள் கப்பலிலிருந்து பத்திரமாக வெளியே மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பற்றி எரிந்த தீயானது சிறிது நேரத்திற்கு பிறகு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. புனித பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள்…. மருத்துவ அதிகாரியின் முக்கிய தகவல்….!!

யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வாத் என்னும் இடத்திலிருந்து கிளம்பிய பேருந்து தாடு என்ற பகுதி நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யாத்ரீகர்கள் புனித பயணம் செய்வதற்காக அந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் பேருந்து குஜ்தார் மாவட்டத்தில் சென்றுகொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த யாத்ரீகர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-லாரி மோதல்… கோர விபத்தில் பறி போன உயிர்… தென்காசியில் பரபரப்பு…!!

டிராக்டரின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்  இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா அதே பகுதியில் வசிக்கும் காட்டு ராஜா மற்றும் சிவா என்பவருடன் டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றுவதற்காக வாசுதேவநல்லூர் பகுதி சென்றுகொண்டிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

தற்கொலையா அல்லது விபத்தா…? தாயுடன் சென்ற பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்…. விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

தவறான பாதையில் மிகவும் வேகமாக சென்ற கார், லாரியின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் தாயுடன் 3 குழந்தைகளும் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 29 வயதுடைய Zoe Powell என்பவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவருடன் காரில் ஆக்ஸ்போர்டுஷையரிலிருக்கும் ஏ40 சாலையில் மிகவும் வேகமாக தவறான பாதையில் சென்றுள்ளார். இதனையடுத்து மிகவும் வேகமாக சென்ற இந்த கார் அதே சாலையில் வந்த லாரியின் மீது நேருக்கு நேர் […]

Categories
உலக செய்திகள்

“சிறுமிகளின் சுற்றுலா கனவு!”.. பெற்றோரின் வாகனத்தை ஓட்டி சென்றதால் நேர்ந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் சுற்றுலா செல்ல நினைத்த, இரண்டு சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி, தன் 4 வயது  தங்கையுடன், கலிபோர்னியாவின் கோடைகால சாகசத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். எனவே தன் பெற்றோர் தூங்கும் சமயம் பார்த்து, அதிகாலை 3 மணியளவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, அச்சிறுமி ஓட்டுநர் இருக்கையிலும், அவரின் அருகில் சகோதரியும் அமர்ந்து காரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. உயிர் தப்பிய டிரைவர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தின்னர் பேரல்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை பாரிமுனை லிங்கரெட்டி தெருவில் துறை என்பவர் வசித்து வருகின்றார். இவரின் மகன் செந்தில்குமார் சொந்தமாக கன்டெய்னர் லாரி வைத்துள்ளார். அந்த லாரியை பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சத்யராஜ் என்பவர் ஓட்டி வருகின்றார். இந்நிலையில் சத்யராஜ் பெங்களூரில் இருந்து 140 லிட்டர் கொள்ளளவு கொண்ட  7 டன் எடையிலான தின்னர் பேரல்களை லாரியில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜே.சி.பி. வாகனம் மீது பஸ் மோதி 17 பேர் பலி… பிரதமர் மோடி இரங்கல்..!!!

உத்தரபிரதேசத்தில் ஜேசிபி வாகனத்தின் மீது பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று தலைநகர் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சச்சிண்டி என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது… எதிர்பாராமல் நடத்த செயல்… மூதாட்டி உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கீழ்குடி கிராமத்தில் நூருதுஅம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினர் ராஜசேகரன்(33) என்பவருடன்  டி.எம்.கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியின் சேலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து மூதாட்டி தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

பாந்த்ராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து… ஒருவர் பலி…!!

பாந்த்ரா பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மும்பை மாநிலம், பாந்த்ரா பகுதியில், இரண்டு மாடி வீட்டின் மீது நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்து 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பாந்த்ரா […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

36 ஆயிரம் முட்டைகள் நாசம்… சட்டென நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள் விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் கொத்தக்குப்பம் கிராமத்தில் பிச்சாண்டி மகன் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் சக்திவேல் சென்று கொண்டிருக்கும் போது கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! நிலைதடுமாறிய லாரி டிரைவர்… எதிர்பாராமல் நடந்த சோகம்..!!

நிலக்கோட்டை அருகே மூலப்பொருட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கன்டெய்னர் லாரியில் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அந்த லாரி வெள்ளைதாதன்பட்டியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் […]

Categories
உலக செய்திகள்

நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…. வெவ்வேறு விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்சிஜன் ஏற்றி சென்ற லாரி… நாமக்கல்லில் வைத்து விபத்து… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜனை ஏற்றி சென்ற லாரி விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நுரையீரல் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் வைக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆக்சிஜன் மிகவும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டேங்கர் லாரி மூலம் 3¼ டன் திரவ ஆக்சிஜன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வேன்…. தூக்கி வீசப்பட்ட கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனத்தில் வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, தங்கம் தம்பதியினர் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த காயத்துடன் இருந்த தங்கத்தை மீட்டு ராஜீவ்காந்தி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்து… பீடி காண்ட்ராக்டர் பலி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

இரு மோட்டார் சைக்கிள் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பீடி கான்ட்ராக்டர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் பக்கீர் மைதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பீடி கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பக்கீர் மைதீன் வேலை காரணமாக தென்காசிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பக்கீர் மைதீன் தனது மோட்டார் சைக்கிளில் ஆசிர்வாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக 3 பேர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிக் கொண்ட வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
உலக செய்திகள்

தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து தீ விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

அமெரிக்காவில் லீஸ்பர்க் நகரிலிருந்து, புறப்பட்ட தீயணைப்பு ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஒரு தீயணைப்பு ஹெலிகாப்டர் லீஸ்பர்க் நகரிலிருந்து பயிற்சிக்கு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துள்ளது. எனவே ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லீஸ்பர்க் நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் சதுப்பு நிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து தரையில் வேகமாக மோதியதில் தீப்பற்றி எரிந்து ஹெலிகாப்டர் முழுவதும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபர்… லாரி மோதியதில்… சம்பவ இடத்திலேயே பலி…!!

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தொழிலதிபர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி அருகில் உள்ள காந்தி நகரில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரபாகரன்(36). இவர்கள் சொந்தமாக தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை சாலையில் உள்ள இவர்களது தொழில் நிறுவனத்திற்கு முருகன் மற்றும் அவரது மகன் இருசக்கர வாகனத்தில் தனித்தனியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய 2 மோட்டார் சைக்கிள்…. ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் 2 பைக்குகள் எதிரெதிரே மோதியதால் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ராணுவ வீரரான ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராமராஜ் தற்போது விடுமுறைக்காக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு இவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் கார்-பைக் மோதியதால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 25 வயதாகின்ற சிதம்பர செல்வம் என்பவர் வசித்து வந்தார். மேலும் பத்தமடையில் முத்துகிருஷ்ணன் என்ற நபரும் வசித்து வருகிறார். இந்த 2 நபர்களும் கங்கைகொண்டானிலிருக்கும் சிப்காட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் பணி நேரம் முடிந்த பின் மோட்டார் சைக்கிளில் தங்களுடைய ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து சிதம்பர செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நிலையில் இருவரும் தருவை அருகே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… அதிர்ஷ்டவசமாக தப்பிய டாக்டர்… அரியலூரில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில் மோகன்பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் மாமல்லபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் உறவினர் கலைவாணனுடன் தாம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மனமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேகத்தடையில கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் பைக்கிலிருந்து பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் துரைச்சி என்ற பெண்மணி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் அவருடைய உறவினரது மோட்டார் சைக்கிளில் நெல்லையிலிருக்கும் தன்னுடைய இளைய மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாழையூத்து பகுதியிலிருக்கும் வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது சற்றும் எதிர்பாராதவிதமாக பின்னால் அமர்ந்திருந்த அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர் காலனியில் குடைக்கண்ணு என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த நடராஜன் உடன் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக இவர்கள் மோட்டார் சைக்கிளில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ….! கொத்தனார் பலியான சோகம் ….!!!

திருவள்ளூரில் , கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, கொத்தனார் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்  34 வயதுடைய தங்கராஜ் . இவர் அந்தப் பகுதியில் ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கொத்தனாராக பணியாற்றும் இவர், நேற்று மங்கலத்தில் இருந்து ஆத்துமேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி நடக்குமுன்னு நினைகல… கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் ஷாஜகான் என்பவர் வசித்து வந்தார். இவர் கீரனூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் புறவழிச் சாலையையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து அறந்தாங்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஷாஜகான் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற லாரி… துடி துடித்து இறந்த மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

லாரி மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் 62 வயதுடைய மாடத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடத்தி வேலை செய்வதற்காக அங்குள்ள சாலையின் வழியாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென அந்த மூதாட்டியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லவேளை அதை போட்டிருந்தாங்க… அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் உயிர் தப்பி விட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்ட கோவில் பகுதியில் சத்தியசீலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சத்தியசீலன் தலைக்கவசம் அணிந்து கொண்டு அரியலூருக்கு பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லியம்மன் கோவில் பகுதியில் சத்தியசீலன் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற  மினி பேருந்து இவரின்  மோட்டார் சைக்கிளின் மீது  மோதி விட்டு நிற்காமல் அங்குள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் கார் மோதல்… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர்…!!

காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னகாளாம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் விவசாய தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் திருவேங்கடம் பகுதியிலிருந்து வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளாகுளம் பகுதியில் அவர்  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து எதிர்பாராதவிதமாக கனகராஜின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு காரானது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. காவல்துறையினர் தீவிர விசாரணை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் பைக்கின் மீது கார் மோதியதால் வியாபாரி படுகாயமடைந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் முத்துராஜ் மசாலா பொருட்களை விற்பனை செய்கிறார். இதனையடுத்து சம்பவத்தன்று முத்துராஜ் தன்னுடைய பைக்கில் வள்ளியூருக்கு சென்றுள்ளார். இவர் நான்கு வழி சாலைக்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது இவருடைய பைக்கிற்கு எதிராக வந்த கார் முத்துராஜ்ஜின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய மினி வேன்… உடல் நசுங்கி உயிரிழந்த டிரைவர்… தென்காசியில் பரபரப்பு…!!

லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியை அழைத்து வரச் சென்றவருக்கு… வழியிலேயே நடந்த விபரீதம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிறைய தடவை சொல்லியும் செய்யல… ஜப்தி செய்யப்பட்ட பேருந்து… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை  ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி  உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முந்தி செல்லனுமுன்னு நினைச்ச… சட்டென நடந்த கொடூர சம்பவம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாகராஜபுரத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவரது தங்கையின் கணவர் சதீஷ்குமாருடன் திருச்சி சாலையிலுள்ள குடிசை மாற்று வாரியத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் சந்தோஷ்குமார் ஓட்டிச் வந்த மோட்டார் சைக்கிளும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நண்பரை பிரிந்த போலீஸ்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில் காடு கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். மேலும் மேட்டூர் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் அதே காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அநியாயமா இப்படி செத்துட்டாரு..! நஷ்ட ஈடு கோரிய குடும்பம்… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நீதிமன்றம் விபத்தில் பலியான டிராக்டர் டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 18 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டிராக்டர் டிரைவரான தர்மராஜ் ( 48 ) வசித்து வந்தார். இவர் அதே ஊரில் வசித்து வரும் பந்தல் காண்டிராக்டரனா திருநாவுக்கரசுவிடம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி திருவொற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு பந்தல் சாமான்களை ஏற்றி கொண்டு […]

Categories

Tech |