Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்!…. 6 மாதங்களில் இத்தனை முறை விபத்தா?…. மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…. லேசான காயம்….!!!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் கார் விபத்தில் காயமடைந்தார். தென்கிழக்கு இங்கிலாந்தின் சர்ரேயில் பிபிசி தொடரான ​​’டாப் கியர்’ எபிசோட் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த பிளின்டாஃப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சர்ரேயில் உள்ள டன்ஸ்ஃபோல்ட் பார்க் ஏரோட்ரோமில் பனிக்கட்டி நிலையில் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. பிளின்டாஃப் காயம் காரணமாக தற்போது படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நேபாளத்தில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி..!!

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள்… இதற்கு தானா..? போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!

சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆத்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள்  ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்  கூறியதாவது, விபத்துகளை தவிர்க்கும் விதமாக மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருப்பதற்காக சிவப்பு நிற விளக்குகள்  பொருத்தபட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள் வேலூர்

சாலையின் மறுபுறம் பாய்ந்த கார்… காரின் மீது மோதிய டேங்கர் லாரி.. வேலூர் அருகே நேர்ந்த துயரச் சம்பவம்..!!!

வேலூர் அருகே காரின் மீது டேங்கர் லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தைச் சேர்ந்த நித்யா, சுரேந்தர், கமலேஷ் உள்ளிட்டோர் காரில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவர் காத்திருந்ததால் அவரை அழைத்துச் செல்வதற்காக மூன்று பேரும் காரில் வந்ததாக சொல்லப்படுகின்றது. இவர்களின் கார் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து […]

Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மனைவி… பார்க்கச் சென்ற கணவர்… வழியில் நேர்ந்த துயரச் சம்பவம்..!!!!

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… 33 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பனிக்காலங்களில் ரயில் விபத்தை தடுக்க… இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… என்ன தெரியுமா…?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்…? 155 பயணிகள் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஸ்பெயினில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 155 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில்  மன்ரேசா ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது எதிர்பாராத விதமாக இந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது. மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த […]

Categories
தேசிய செய்திகள்

செங்கல்சூளைப் புகை போக்கி இடிந்து விழுந்து பரிதாபமான 7 பேர்..!!!

செங்கல் சூளை புகை போக்கி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் செங்கல்சூளையில் இருந்த புகை போக்கி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் ஏழு பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் பயங்கர விபத்து….. சண்டை பயிற்சியாளர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படபிடிப்பின் […]

Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு… “பயணத்தை தவிர்ப்பது நல்லது”…? 3000 பேர் இருளில் தவிப்பு…!!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் south cast என்னும் பகுதியில் பனிப்பொழிவால் மின்தடை ஏற்பட்டு 30,000-கும் அதிகமான மக்கள் இருளில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நேற்று இரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex fraser பாலம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இன்றும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் கூடுமானவரை மக்கள் பயணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து… 4 பேர் படுகாயம்… இந்திய ரயில்வே இழப்பீடு அறிவிப்பு…!!!!

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த ரயில்வே நடைமேம்பாலம்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 நடைமேடைகளை இணைக்ககூடிய நடை மேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அது ரயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கிறது. இதனால் நடை மேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்திய ரயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூபாய்.1 லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றபோது… எதிரே வந்த லாரி மோதி… என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்…!!!

வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சாலையோரம் நின்று சாப்பிட்டவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்….. ஒருவர் பலி…. 15 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… கோர சம்பவத்தில் 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.  இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில்  தீ விபத்தில் காயம் […]

Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர்… பேருந்தில் அடிபட்டு நேர்ந்த சோகம்… போலீசார் விசாரணை…!!!

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ண்ணரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பள்ளி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து…. அலறி துடித்த மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சேலையூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து நேற்று மாலை மாணவர்களை  சித்தாலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வந்த ஒரு அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த மாணவர்கள் அலறி துடித்துள்ளனர்.மேலும்  மாணவர்களின்  சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்த மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு…. முதல் மந்திரி தகவல்….!!!!

ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சில நொடிகளில் நடந்த கோர விபத்து…. 12 பேர் உடல் நசுங்கி பலி….. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்….!!!!!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான் பூர் என்ற கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்றை எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மொத்தம் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் நடக்குமா?…. குளிரை சமாளிக்க முயன்றதால் பறிபோன உயிர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

மூச்சுத்திணறி 2  தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்கர் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் தற்போது நிலவி வரும் குளிரை சமாளிப்பதற்காக தங்களது அறைக்குள் நிலக்கரியை எரித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாய்வு அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால் அனைவரும் சுவாசிக்க முடியாமல் மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதி மக்கள் அவர்களது வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த கியாஸ் சிலிண்டர்”….. அலறித் துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள திமோவ்ஸ்கோய்  நகரில் கடந்த 1980-ஆம் ஆண்டு  5 மாடிகளை கொண்ட ஒரு  அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடத்தின்  ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்… “இது விபத்து அல்ல”.. கர்நாடக டிஜிபி கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை ஒன்று கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!!…. கணவன் கண்முன்னே உயிரிழந்த நிறை மாத கர்ப்பிணி…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கடலோர படை பேருந்து மோதிய  விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  காமராஜ் சாலையில் கடற்படை அதிகாரியான சிவா என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி லலிதாவை  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கடலோர படை பேருந்து சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லலிதாவின் தலையின் மீது  பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்… ராணுவ வீரரின் கால்கள் துண்டிப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால்  சோனுசிங் குமார்  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…. வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் மாடுகள் மோதல்…..!!!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அடுத்த வருடத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது 4 நாடுகள் மோதியதில் மாடுகள் பலியானது. இந்த விபத்தில் ரயிலின் முன்பக்கத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதே ரயிலில் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. குஜராத் பால விபத்தில் புதிய திருப்பம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

பால விபத்து குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குராஜத் மாநிலத்தில் உள்ள மோர்பி  பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்… எதிரே வந்த கார்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் இருக்கும் வீரனேந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரியா(24) என்ற இளம்பெண் இளையான்குடி வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை தனது இருசக்கர வாகனத்தில் காளையார் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தபோது குறுங்களிபட்டி பேருந்து நிலையம் அருகே, அவ்வழியாக வந்த கார் இவரின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காரின் மேற்கூறையில் சென்று விதிமீறல்”….. அதீத வேகத்தால் விபத்து…. பிரபல நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. பள்ளி மாணவன் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தனப்பள்ளி பகுதியில் சிவா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் சிவா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் முகுலப்பள்ளி கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. டிரைவர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை லோடு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!… காஷ்மீரில் பேருந்துகள் மோதி ” 3 பேர் பலி”…. போலீஸ் விசாரணை….!!!!

2  பேருந்துகள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை வந்த 2 பேருந்துகள்  மோதியுள்ளது. இந்த விபத்தில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கன்னங்குளம் பகுதியில் முருகன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நாகமல் என்பவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் மன்னார்புரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் […]

Categories
சினிமா

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா…. குழந்தைகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. அவரே வெளியிட்ட வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை ரம்பா. இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து இந்திய மொழிகளிலும் கலக்கியவர். பிறகு சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியதால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது திருமணத்திற்கு பிறகு சுத்தமாக சினிமா பக்கம் வருவதை கிடையாது. இவர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் நடுத்தெருவில் முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணமூர்த்தி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது காளி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் கேட்டரிங் சர்வீஸ்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

சரக்கு வேனில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் ஜெல்சன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காரைக்குடியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் ஜெல்சன் தனது நண்பர்களோடு விசேஷ வீடுகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தது வழக்கம். இந்நிலையில் கேட்டரிங் சர்வீஸ் செய்வதற்காக ஜெல்சன் தனது நண்பர்களுடன் சரக்கு வேனில் கொத்தமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பதறவைக்கும் சம்பவம்!!…. திடீரென சரிந்த மெட்ரோ ரயில் கம்பிகள்…. 4 மணி நேரம் போராடிய அதிகாரிகள்….!!!!

திடீரென சாலையில் கம்பிகள்  சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல்  செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று  சாலையில்  சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு.!!

தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 26 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்தது..!!

தான்சானியாவில் 43 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்துக்கு 100 மீட்டர் முன்னதாக பிரிஷிஷியன் விமானம் ஏரிக்குள் விழுந்தது. தான்சானியா தலைநகர் தார்-எஸ்- சலாமில் இருந்து புகோபா நகருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது பிரிஷிஷியன் விமானம். விமானத்தில் பயணித்தவர்களில் 26 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.   https://twitter.com/KaustuvaRGupta/status/1589188610838138880

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் சென்ற கார் மோதி திடீர் விபத்து…. மருத்துவமனையில் விபத்து…. அதிர்ச்சி…..!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமையாத்திரை நாளை மகாராஷ்டிரா மாநில எல்லையை அடைகின்றது. அங்கு நான் டெட்மாவட்டத்தில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னால் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நாசிம் கான் அந்தப் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அங்குள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா பிளான் பண்ணுவீங்க?… பல உயிர்களை பறித்த “குஜராத் பாலா விபத்து”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

குஜராத் பால விபத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள  தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திடீரென அறுந்து விழுந்தது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஓரேவா  குழும நிறுவனம் பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைத்து இருந்தால், அதற்கான செலவு  2  கோடி ஆயிருக்கும். ஆனால் பாலத்தை சீரமைக்காமல் வெறும் தொடைத்து  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்…. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்…. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கொங்கராயனூர் கிராமத்தில் ஓட்டுநரான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் அருளவாடி கிராமத்தில் உள்ள நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கொங்கராயனூர்- அருளவாடி இடையே […]

Categories
தேசிய செய்திகள்

மோர்பி தொங்கு பாலம் விபத்து… கடமை தவறிய தலைமை அதிகாரி… அதிரடி சஸ்பெண்ட் செய்த நகராட்சி நிர்வாகம்…!!!!!

மோர்பி தொங்குபால விபத்தில் நகராட்சி நிர்வாகம் தலைமை அதிகாரியை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்துள்ளது. மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் விபத்து நடைபெற்று உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக குஜராத்தை சேர்ந்த ஒரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட […]

Categories

Tech |