Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொல்லிமலைக்கு சென்ற பயணிகள்… கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட விபரீதம்… உயிர்தப்பிய 15 பேர்…!!

கொல்லிமலையில் இருந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் திரும்பி கொண்டிருக்கும்போது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலசங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 வேன்களில் கொல்லிமலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மலையை சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் வேனில் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது 52-வது கொண்டை ஊசி வளைவில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 11 பேர் உயிரிழந்த சோகம்…. விசாரணையை தொடங்கிய சுகாதாரத்துறை….!!

ரஷ்யாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள விளாடிகாவ்காசில் என்னும் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆக்சிஜன் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் மூலம் செல்கிறது. இந்நிலையில் இந்த குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் முதியவர் பலி… உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

விபத்தில் முதியவர் உயிரிழந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திகுளம் ஆதிதிராவிடர் தெருவில் கருப்பண்ணன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி துத்திகுளம் தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
சினிமா

Exclusive: படுத்த படுக்கையாக பிரபல தமிழ் நடிகை…. பெரும் சோகம்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து… பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்…!!

பள்ளத்தாக்கில் பாதி கவிழ்ந்த நிலையில் பஸ் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இமாசலபிரதேச மாநிலம், சிர்மாவுர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு தனியார் பேருந்து ஒன்று 22 பயணிகளுடன் பயணம் சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஷில்லாய் என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து தறிகெட்டு ஓடி தடுப்பு சாலையை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழும் நிலைக்கு உருவானது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 15 பேர் பலியான சோகம்…. விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியிலுள்ள பாலிகேசிர் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென அந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்தப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதால் பேருந்து முழுவதும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக் மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த கோர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து… படுகாயம்…!!!

இயக்குனர் சேரன், ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் படப்பிடிப்பில் கால் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இயக்குனர் சேரன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று பிரதானமாக இடம்பெறுகின்றது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது […]

Categories
உலக செய்திகள்

உள்ளூர் ரயில் மீது பயங்கரமாக மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. இருவர் பலி..!!

செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேராக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அதிவேக பயணிகள் ரயில் ஒன்று, ஜெர்மனியில் உள்ள முனிச் என்ற நகரத்திலிருந்து,  செக்குடியரசின் தலைநகரான Prague-விற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் ரயில் ஒன்றும் வந்ததால், இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ஏறக்குறைய 40 நபர்களுக்கு காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆஸ்பத்திரி போறதுக்குள்ள இப்படி ஆகிட்டு… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… தீவிர விசாரணை நடத்தும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 4 பேர் உயிரிழந்த சோகம்…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தினால் அதில் சென்ற 4 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து ராபின்சன் என்னும் ஆர்66 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் சுமார் 4 பேர் சென்றுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் 4 பேருடன் சென்ற அந்த ராபின்சன் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் சென்ற 4 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. திடீரென காபி ஷாப்பிற்குள் பாய்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

பாரிசில் ரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இறந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையில் உருண்டு அருகிலிருந்த திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் பாய்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திடீரென கார் ஒன்று காபி ஷாப்பிற்குள் பாய்ந்ததால் அங்கிருந்து காபி குடித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை யாஷிகா விரைவில் கைதாவாரா….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

நடிகை யாஷிகா விரைவில் கைதாவார் என்று தெரியவந்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை யாஷிகா. இதனை அடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் யாஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து…. பலரும் படுகாயமடைந்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் மீட்புப்பணி….!!

ஜெர்மனியிலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் லெவர்குசன் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்பு கையால் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: விபத்தில் சிக்கிய பிரபல பிக்பாஸ் நடிகை…. பரபரப்பு வீடியோ..!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. சட்டென நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேன் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்போடை கிழக்குத் தெருவில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா மீது அவ்வழியாக வந்த காய்கறி வேன் மோதியது. இதனால் குழந்தை சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படிதான் ஆகுது…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அவ்வாறு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எடையே விட கூடுதலாக ஏற்றி செல்வதனால் தினசரி வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அழகியமண்டபம் அருகில் கல்லுவிளையில் அதிக எடையுடன் ஏற்றிச் சென்ற லாரி திடீரென கவிழ்ந்து விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் கூட எதிர்பாக்கல… பரிதாபமாக உயிரிழந்த எலெக்ட்ரீஷியன்… விசாரணை நடத்தி வரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரீஷியன் மீது  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சடையன் வலசை பகுதியில் தவமணி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தவமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்கள்…. சட்டென நடந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு பகுதியில் ஜீனை அகமது, ஆதில் என்பவர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து பேரணாம்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது செட்டியப்பனுர் கூட்ரோடு அருகில் வாலிபர்கள் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகின்றது. இதில் தூக்கி எறியப்பட்ட ஜீனை அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதல்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புளியடிவிளையில் சுரேஷ் என்பவர் கொத்தனாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இதில் சுரேஷ் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி என்பவர் சுரேசுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் சினிமா ஹீரோவுக்கு விபத்து….. அதிர்ச்சி….!!!

பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’.இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின்போது, நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! குழந்தைகள் உட்பட 30 பேர் பலி…. திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மற்றும் லாரி எதிரெதிரே மோதிக்கொண்டதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காசி கானில் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது இந்த பயணிகள் பேருந்திற்கு எதிராக அதே நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பயணிகள் பேருந்தும் எதிரே வந்த லாரியும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் 30 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சரக்கு வாகனம் மோதி விபத்து…. பெண்ணுக்கு நடந்த துயரம்…. விருதுநகரில் சோகம்….!!

சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சிவன் கோவில் நந்தவனம் தெருவில் மீனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் தனது உறவினரான பராசக்தி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரியும் இருசக்கர வாகனத்தில் பழைய விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தை மீனா ஓட்டி வந்தார். இதனையடுத்து  பின்தொடர்ந்து வந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் ஈஸ்வரி படுகாயமடைந்து சம்பவ […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்த கொடூர விபத்து.. மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்கு..!!

பிரிட்டனில் சாலை ஒன்றில் கொடூர விபத்து நடந்ததை மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் M6 என்ற மிக பெரிய சாலையில், கடந்த 8 ஆம் தேதி அன்று மூன்று லாரிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் காரணமாக இச்சாலையின் தெற்கு பகுதி சுமார் 17 மணி நேரங்களுக்கு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொடூர விபத்தை, அந்த […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்…. பிரதமர் மோடி அறிவிப்பு……!!!

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை செம்பூர், விக்ரோலி பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் செம்பூர் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விக்ரோலி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துகளில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. என்ஜினீயரிங் மாணவர் பரிதாபம்…. திருப்பத்தூரில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஊராட்சி ரயில்வே சாலை பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மின்னூரில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மதன்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குழந்தையுடன் சாலையைக் கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கைக்குழந்தையுடன் சாலையைக் கடந்தபோது பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தம்பாக்கம் கிராமத்தில் விநாயகத்தின் மகன் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் கைக்குழந்தையாக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா கைக்குழந்தையுடன் பகல் அந்த பகுதியில் இருக்கக்கூடிய தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக செதுவாலையை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. வாலிபருக்கு நடந்த துயரம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள்- லாரி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மேகலா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும்,1  பெண் குழந்தையும் இருக்கின்றனர். இதனையடுத்து ரமேஷ் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டார் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

 சாலையை கடக்க முயன்ற பெண் மீது ஆம்னி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து ரயிலின் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

ஆம்னி பஸ் மோதி பெட்ரோல் நிலைய பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மட்டத்திலுள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மாகாந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக  ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் சட்டென பத்மா மீது மோதியதில் பலத்த காயமடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கோவளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ஆஸ்டின் படுகாயங்களுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேன் மோதி விபத்து…. கல்லூரி மாணவன் பரிதாபம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேனுக்கு அடியில் சிக்கிய டிரைவர்…. நடந்த துயர சம்பவம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வேன் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியில் ராம்ஜி என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும்போது தனியார் திருமண மண்டபம் எதிரில் நிலைதடுமாறிய பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்றபோது எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதல்…. லாரி ஓட்டுநர் பலியான சோகம் ….போலீசார் விசாரணை….!!!

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவண்ணாமலை மாவட்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம்  மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணியில் உள்ள நுகர்வோர் வாணிப கழக குடோனில்  மூட்டைகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது  களம்பூரை  அடுத்துள்ள கீழ்ப்பட்டு ஏரி பகுதி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு வரும் போது இப்படி ஆகிருச்சே… எதிரே வந்த லாரி… 2 பேர் பரிதாபமாக பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தை அடுத்துள்ள மரப்பரை பகுதியில் கமலஜோதி(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஊசி போடும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் தொட்டியபட்டியை சேர்ந்த ரேவதி(33) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் ரேவதி வேலையை முடித்து விட்டு கமலஜோதியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இது தவிர வேற வழியில்ல …. கட்டிடத்தை தரைமட்டமாக்கியா அதிகாரிகள் ….. வெளியான வீடியோ ….!!!

12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் மீதமிருந்த கட்டிடத்தையும் தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீட்பு பணியின் இடிபாடுகளில் உள்ள கட்டிடத்தை உடைக்கும்போது மீதமிருந்த கட்டிடமும் சரிந்து விழும் நிலையில் இருந்ததால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. நடந்த துயர சம்பவம்…. திருப்பத்தூரில் சோகம்….!!

குடியாத்தம் அருகில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்- காவனூர் ரயில்வே நிலைய இடையில் தண்டவாளத்தை கடப்பதற்காக 40 வயதுடைய வாலிபர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் வாலிபர் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்து…. என்ஜினீயர் பட்டதாரிக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளையில் ஷெல்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயா என்ஜினீயரிங் பட்டதாரியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அபிநயாவின் சொந்த ஊர் பரப்புவிளை ஆகும். அங்கு அபிநயாவின் தாயாரும், சகோதரியும் உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக அபிநயா […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஓரமாக சென்றுகொண்டிருந்தவருக்கு… ஏற்பட்ட சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் கண் எதிரே…. மனைவிக்கு நடந்த சோகம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- ஜெயந்தி என்ற தம்பதியினர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் அருகில் இந்த தம்பதியினர் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஆறுமுகத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் அக்கா-தம்பி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. கல்லூரி மாணவி பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. வேலூரில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நம்பிராஜபுரம் இந்திரா நகரில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் காட்டுப்புத்தூர் அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அஜித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கார் மோதியதில் பல அடி தூரம்… தூக்கி வீசப்பட்டு பறக்கும் ஆட்டோ… பதைபதைக்கும் வீடியோ…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நள்ளிரவு நடந்த பயங்கர சாலை விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் வேலை செய்யும் ஊழியரான உமேஷ் குமார் என்பவர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீடு நோக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ சைபராபாத் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ பறந்து சென்று சாலையோரம் […]

Categories
தேசிய செய்திகள்

இரவு நேர பார்ட்டிகளால் நேரிடும் விபத்துக்கள்… தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

அதிவேக சொகுசு கார் மோதி… “பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபராபாத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைபராபாத் போலீசார் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்து ஒரே மாதத்தில்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு புதுதெரு பகுதியில் சியாத் என்பவர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்லீமா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சியாத் தக்கலை செட்டியார்விளையை சேர்ந்த உறவினர் […]

Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கி மூச்சு பேச்சின்றி கிடந்த வாலிபர்… முதலுதவி செய்து சுவாசத்தை மீட்ட காவலர்… குவியும் பாராட்டு…!!!

சாலை விபத்தில் மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த இளைஞருக்கு காவல்துறையினர் ஒருவர் உதவி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அப்துல் காயமடைந்து மூச்சுப் பேச்சு எதுவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் முதலுதவியை செய்தார். மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் […]

Categories
உலக செய்திகள்

கின்னஸ் சாதனைக்காக தீவிர பயிற்சி.. சாகச வீரர் உயிரிழந்த பரிதாபம்..!!

அமெரிக்காவில் பைக் சாகச வீரர் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் 28 வயது இளைஞர் அலெக்ஸ் ஹார்வில். பைக் சாகசங்களின் மீது உயிராக இருக்கும் இவர் பல சாதனைகள் படைத்திருக்கிறார். கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடிக்க நினைத்த இவர் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் மோசஸ் என்ற ஏரியின் அருகில் பயிற்சிக்காக அமைக்கப்பட்ட […]

Categories

Tech |