Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற நண்பர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… தேனியில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் தெருவில் பால் வியாபாரியான கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் தனது  நண்பரான கண்ணன் என்பவரும் சேர்ந்து கழுதைமேடுபுலம் பகுதியிலிருக்கும் கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக இருவரும் கூடலூருக்கு கொண்டிருந்துள்ளனர் அப்போது கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துகள் மோதல்…. பயணிகள் 10 பேருக்கு சிகிச்சை…. போலீஸ் விசாரணை….!!

அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையிலிருந்து அந்தியூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுகரைப்புதூர் என்ற இடத்தில் சென்றபோது இந்த பேருந்தும், கவுந்தப்பாடியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் 2 பேருந்துகளின் முன் பகுதியும் நொறுங்கி சேதம் அடைந்தது. மேலும் பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி கோவை-அந்தியூர் டிரைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஓசூர் அருகே அடுத்தடுத்து நடந்த கோர விபத்து…. ஒரே நாளில் 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே மாலூர் சாலையில் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த  சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாகலூரை சேர்ந்த அபீத்(21),சையப் (20) மற்றும் தருமபுரியை சேர்ந்த பூவரசன்(19) ஆகிய 3 இளைஞர்களும் கர்நாடகா மாநிலம் மாலூரிலிருந்து ஓசூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். பாகலூர் அருகே தனியார் தொழிற்சாலை  முன்பாக […]

Categories
உலக செய்திகள்

தவறுதலாக குழந்தை மீது ட்ரக் ஏற்றி கொன்ற தந்தை.. இரண்டு தாய்களின் பாச போராட்டம்..!!

பிரிட்டனில் ஒரு தந்தை, தன் 3 வயது குழந்தை மீது தவறுதலாக ட்ரக் ஏற்றியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. வேல்ஸில் இருக்கும் Pembrokeshire கவுண்டி என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று இரவு நேரத்தில், இயான்டோ ஜென்கின்ஸ் என்ற 3 வயது சிறுவன், தங்களது விவசாய பண்ணையில் சகோதரி மற்றும் ஒரு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், சிறுவனின் தந்தையான குட்டோ சியோர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல்நலம் தேறி வரும் யாஷிகா… நேரில் சென்று சந்தித்த பிரபல நடிகர்… வெளியான புகைப்படம்…!!!

விபத்தில் சிக்கி உடல் நலம் தேறி வரும் நடிகை யாஷிகா ஆனந்த்தை பிரபல நடிகர் அசோக் நேரில் சென்று சந்தித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து விஜய் டிவியின் ஒருசில நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்த அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதனால் காரிலிருந்த அவரது தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கட்டட விபத்து… 2 தமிழர்கள் பரிதாப பலி!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும், மற்றொருவரும் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கம்புகாளப்பட்டி கிராமத்தில் விவசாயி ரவி வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 13-ஆம் தேதி அனுமந்தபுரத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சென்றுள்ளார். இதனையடுத்து தன் மகளைப் பார்த்துவிட்டு ரவி காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் தனியார் பேக்கரி கடைக்கு முன்பு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி அருகே கோர விபத்து…. 3 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட  20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டிற்கு சென்ற தாரணி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிழக்கு வீதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி என்ற மகள் இருந்தார். இவர் சித்தோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் தாரணி தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக தாரணி மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சினிமா

அடுத்த மாதம் திருமணம்…. விபத்தில் பிரபல இளம் நடிகை மரணம்… பெரும் சோகம்…!!!!

பிரபல மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25) மற்றும் அவரது காதலர் சுபம் தாட்கே இருவரும் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவாவின் ஹட்பேட் கிராமத்தின் அருகே சென்றபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. முதியவருக்கு நடந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஅள்ளி கிராமத்தில் முதியவர் மாரிமுத்து வசித்து வந்தார். இவர் தொம்பரகாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் முதியவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தூக்கி வீசப்பட்ட முதியவர் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி விபத்து…. காவலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புலவன்காடு அம்பேத்கர் தெருவில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் பழனிசெல்வம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பழனி செல்வம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த அவர் சாலையில் நீண்ட நேரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர விபத்தில் பறிபோன உயிர்…. உறவினர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கனூர் பகுதியில் கூலித் தொழிலாளியாக வேணுகோபால் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் தாரமங்கலம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதேபோன்று நரியப்பட்டி பகுதியில் வசித்து வரும் கணேசன் மகன் மெய்யழகன் என்பவர் வெள்ளக்கல்பட்டி பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மெய்யழகன் வந்த மோட்டார் சைக்கிளும், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற குதிரை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் தேவியாக்குறிச்சி அய்யனார் கோவில், சார்வாய் புதூர் பொன்னியம்மன் கோவில், தென்குமரை அருஞ்சோலை அம்மன் கோவில் போன்ற கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக குதிரைகளை நேர்ந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அந்த  குதிரைகள் தலைவாசல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வந்து செல்கின்றது. அதேபோன்று மணிவிழுந்தான் ஏரிக்கு மேய்ச்சலுக்கு கோவில் குதிரை ஒன்று வந்துள்ளது. அந்தக் குதிரை சேலம்-சென்னை தேசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கிய கயிறு…. அடுத்தடுத்து இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்கள்…. கோர விபத்து….!!!!

சென்னை எழும்பூரிலிருந்து,மதுரை செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வால்டாக்ஸ் சாலை நிறுத்தத்திலிருந்து வேப்பேரி ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக நேற்று வந்தது. ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உடைமைகளை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறு காற்றில் ஆடியபடி தொங்கிக்கொண்டிருந்தது. அதன்பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்து செல்லும்போது ஆம்னி பேருந்தில் தொங்கிய கயிறு பக்கத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டது. அந்த பிடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தரதரவென்று கொஞ்ச தூரம் இழுத்துச் செல்லப்பட்டன. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. பரிதாபமாக பலியான 2 தமிழர்கள்…. பதறவைக்கும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில், தமிழக பதிவு எண் கொண்ட ஒரு பைக்கானது இரவு ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆண் மற்றும் பெண் என அந்தப் பைக்கில் இருவர் பயணித்து வந்தனர். இந்நிலையில் பைக்கின் பின்னால் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று வேகமாக மோதியது. அதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக்கானது மேம்பாலத்திலிருந்து  தூக்கி வீசப்பட்டதில்  பைக்கில் இருந்த இருவரும் 40 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இவ்விபத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் எதிர்பாராத விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது தர்மம் தலைகாக்கும் என்பதைவிட தலைக்கவசம் உயிர்காக்கும் என்ற நிதர்சனமான உண்மை  குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் வதோதரா மாவட்டம் டாஹேட் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரால் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு விபத்து… மருத்துவமனையில் அனுமதி…..!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர் பாபா ஆண்டனிக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலையில் அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், 3 முதல் 4 வாரங்களில் மீண்டும் அவர் நடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுள் சிறந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம்… திடீரென்று இடிந்து விழுந்து விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் உள்ள, பந்த்ரா கோலா காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில், விகேசி பிரதான சாலை மற்றும் சாந்த குரூஸ் – செம்பூர் இணைப்பு சாலைக்கிடையே மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4.30 மணி அளவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் சிக்கியவர்களை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொபட் மீது லாரி மோதல்…. தலைமை ஆசிரியர் பரிதாபம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.தொட்டம்பட்டி பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக காணன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது எச்.தொட்டம்பட்டி பிரிவு சாலை அருகில் காணன் சென்றபோது சேலத்தில் இருந்து வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதனால் படுகாயம்டைந்த காணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த வாகனவிபத்து…. 2 பேருக்கு நேர்ந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!

வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து உருளைக்கிழங்கை ஏற்றிக்கொண்டு அவிநாசிக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் சித்தையன் என்பவர் ஓட்டி வந்தார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப் சத்ரியன் என்பவர் மாற்று டிரைவராக வந்துள்ளார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர்  பகுதியில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் தாறுமாறாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வந்த திலகராஜ்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் திலகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் திலகராஜ் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திலகராஜ் கரடிவாவியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்று விட்டு பல்லடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எலந்தகுட்டை அருகில் திலகராஜ் வரும்போது எதிரே வந்த லாரி திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்ற தொழிலாளி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

“வாகன விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!”.. அதிவேகத்தில் வந்து மோதிய நபர் கைது..!!

அமெரிக்காவில் பிறந்து மூன்று மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை வாகனம் ஏற்றி கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் புரூக்ளின், கிளிண்டன் ஹில் என்ற பகுதியில் இருக்கும் ஒரு சாலையின் ஓரத்தில், ஒரு தாய், stroller வண்டியில் தன் குழந்தையை வைத்துத் தள்ளி சென்றிருக்கிறார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கருப்பு நிற வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்திருக்கிறது. அந்த சமயத்தில், திடீரென்று அந்த வாகனம், சாலையோரத்தில் சென்றிக்கொண்டிருந்த அந்தத் தாய் மற்றும் குழந்தை […]

Categories
உலக செய்திகள்

மிக வேகமாக சென்ற வாகனங்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. 8 பேர் உயிரிழந்த சோகம்….!!

மத்திய சூடானில் மிகவும் வேகமாக சென்றதால் சரக்கு வண்டியும், பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சூடானில் கெஜிரா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மிகவும் வேகமாக சரக்கு வண்டியும், பேருந்தும் சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வாகனமும் மிகவும் வேகமாக சென்றதால் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட அதி பயங்கர விபத்தில் 8 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 13 பேர் இந்த கோர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தபூமங்கலம் குளத்துக்கரை தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மேலும் ரமேஷ் திருமண வீடுகளுக்கு சென்றும் சமையல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு திருமண வீட்டில் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாஷிகா ஆனந்தின் நிலைமை… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் வருத்தம்…!!!

நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் இவரது கார் விபத்தில் சிக்கி இவரது தோழி உயிரிழந்த சம்பவம் மிகவும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது மெல்ல மெல்ல உடல் […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்திற்கு என்ன காரணம்…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்னு தெரியல…. 5 பேர் உயிரிழந்த சோகம்…. தீவிரமாக நடைபெறும் விசாரணை….!!

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே நொறுங்கி விழுந்தது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஐவரிகோஸ்ட்டும் திகழ்கிறது. இந்நிலையில் இந்த ஐவரி கோஸ்ட்டில் பயிற்சி எடுப்பதற்காக விமானி உட்பட 5 பேரை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஹெலிகாப்டர் என்ன காரணமென்று தெரியாமல் விமான நிலையத்திற்கு பக்கத்திலேயே அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. மேலும் பயிற்சிக்காக ஹெலிகாப்டரில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மினி வேன் கவிழ்ந்து விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வெங்காயம் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த பேருந்து…. நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி பலி…. திருப்பூர் அருகே நடந்த கோர விபத்து….!!!!

திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழவஞ்சிபாளையம் வேலன் நகரில் சுரேஷ் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தக்ஷனா என்ற நான்கரை வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தீபா தனது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்சியர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சுயநினைவை இழந்த பிரபல தெலுங்கு நடிகர்… ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தகவல்…!!!

விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த பிரபல தெலுங்கு நடிகர் ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாய் தரம் தேஜ். இவர் சமீபத்தில் ஹைதராபாதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி யுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தெரியவந்துள்ளது.

Categories
சினிமா

BREAKING: விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்…. மருத்துவமனையில் பெரும் சோகம்….!!!!

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹைதராபாத்தில் மாதப்பூர் பகுதியில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அப்போது திடீரென பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பலத்த அடிபட்ட சாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த அடிபட்டது சுயநினைவின்றி இருக்கும் அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரை பிரபலங்கள் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்த்திபனூர் வழிமறிச்சான் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு 2 வயதில் ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் பூச்சிகடியால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக மகனை அழைத்துக்கொண்டு கந்தசாமி அவரது உறவினரான குமரய்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனுக்கு ஊசி போட்டுவிட்டு மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. பலரும் படுகாயமடைந்த சோகம்…. அதிகாரியை நியமித்த அமைச்சகம்….!!

கனடாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளதாக தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரியவந்துள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்னும் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமின்றி இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பலரையும் மீட்புக்குழுவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இதுகுறித்து தொழிலாளர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரோடு மகேஷ்…!!!

தாடி பாலாஜி விபத்து எதிலும் சிக்கவில்லை என்று கூறிய ஈரோடு மகேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் BMW கார் ஒன்றை வாங்கி அதனுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரொம்ப உயரமா இருக்கு…. விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வேகத்தடையின் உயரம் அதிகமாக இருப்பதால் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி டவுன் கச்சேரி மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. அப்போது விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு நெடுஞ்சாலைதுறை சார்பாக சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் அதிகமாக இருப்பதால் அருகில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிரைவர்…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை…. தர்மபுரியில் பரபரப்பு….!!

லாரி மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த டிரைவர் சாயி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த மாற்று டிரைவர் மோகன் என்பவரும் இருந்துள்ளார். இதனையடுத்து லாரி தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகில் வந்தபோது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்து இருக்கின்றது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலை போடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். இதனால் வாலிபர் […]

Categories
உலக செய்திகள்

எதிரெதிரே மோதிய வாகனங்கள்…. 15 பேர் உயிரிழந்த சோகம்…. சீனாவில் நடந்த சம்பவம்….!!

சீனாவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள். சீனாவில் ஹெய்லாங்சியக் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென இந்த கனரக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கனரக வாகனம் எதிரே வந்த லாரியின் மீது சட்டென மோதியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள புதுவலசை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உச்சிப்புளி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரி மோதி விபத்து…. உயிர் தப்பிய கலெக்டர்…. சேலத்தில் பரபரப்பு….!!

மினி லாரி கார் மீது மோதிய விபத்தில் கலெக்டர் உயிர் தப்பிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சிவராசு என்பவர் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் சேலத்தில் நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு பங்கேற்று விட்டு இரவில் மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டார். அந்த காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து கார் தாசநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவர் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முத்துகுமார் நாமக்கலில் இருந்து கரூர் செல்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து…. 2 பேர் படுகாயம்….!!!

மதுரை நத்தம் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்தப் பாலம் சற்றுமுன் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இடிபாடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா என்ற மீட்பு குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி… உ.பியில் சோகம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹிமன்பூர் என்ற பகுதியில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் ஒரு வீட்டின் மேற்கூரை ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது மகன் மற்றும் மகள் என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 […]

Categories
உலக செய்திகள்

திடிரென ஏற்பட்ட விபத்து…. அரண்டு போன விமானம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனத்தைச் சார்ந்த விமானம் சுமார் 128 பயணிகளையும், 6 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு சியாட் நகரம் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென விமானத்திலிருந்த பயணி ஒருவரது சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்ததோடு மட்டுமின்றி வெடித்தும் சிதறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 52 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்துக்குள்ளான படகின் பாகங்களை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்ப முயன்ற பயணிகள்… வழியில் நேர்ந்த விபரீதம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள சுரஸோண்டரயோ என்னும் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாகவும் உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/begonavsky/status/1427209494916894722?s=08 இதற்கிடையே இந்த விபத்திற்கு காரணம் விமானத்தில் எரிபொருள் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விமானம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. குவிந்து கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்…. களத்தில் இறங்கிய மீட்புக்குழுவினர்கள்….!!

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் mi-8 என்னும் ஹெலிகாப்டர் ஒன்று மொத்தமாக 16 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி ரஷ்யாவிலுள்ள ஹம்சட்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள குரில் ஏரியில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் விளைவாக மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கிய சுமார் 8 பேரை மீட்டுள்ளார்கள். […]

Categories
திருச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி…. சோகம்….!!!!

வேலுார் மாவட்டம், விருபாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர், மாருதி சுசுகி காரில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேலுார் – திருவண்ணாமலை சாலையில், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் கூட்ரோடு அருகே பிற்பகல் 2 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, திருவண்ணாமலையிலிருந்து, வேலுார் நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த, 3 மாத குழந்தை […]

Categories

Tech |