Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடு வழியில் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஸ்கூட்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியில் பாலன்-கற்பகம் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவுமியா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் உடல் நலம் சரியில்லாததால் சந்தோஷை, பாலன் மற்றும் அவரது மனைவி கற்பகம் இருவரும் ஸ்கூட்டரில் ஓமலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சந்தைமடம் பேருந்து நிறுத்தம் அருகே தர்மபுரி-சேலம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஹெலிகாப்டர் விபத்து…. சற்றுமுன் பரபரப்பு….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் 11 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விபத்துக்கு முன்னதாக ஒரு நபர் வீடியோ ஓன்றை எடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில்வைரலானது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் கடைசி நிமிட வீடியோ உண்மைதானா என்பதை கண்டறிவதற்கு வீடியோ எடுத்த […]

Categories
உலக செய்திகள்

“டிரக் கவிழ்ந்து விபத்து”…. 54 பேர் உயிரிழந்த சோகம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மெக்சிகோவில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 54 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் ஆபத்தான வளைவில் திரும்பியபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் டிரக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  54 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. “53 பேர் பரிதாபமாக பலி”…. பிரபல நாட்டில் கோர சம்பவம்….!!

மெக்சிகோவில் சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் கிட்டதட்ட 107 பேரை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சியாபாஸ் மாநில தலைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த சரக்கு லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 57 […]

Categories
தேசிய செய்திகள்

விமான விபத்து…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். இதுகுறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் உண்மையான காரணங்கள் தெரியாமல் தேவை இல்லாத கருத்துக்களை சமூக ஊடங்களில் பகிர வேண்டாம். மேலும் விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என்று இந்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் சேங்கனூர் ஆற்றங்கரை தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் இருந்தார். இதில் தொழிலாளியான முத்துவேலுக்கு சுபா என்ற மனைவி இருக்கிறார். இவர்களில் முத்துவேல் சேங்கனூரில் இருந்து வெள்ளமண்டபம் என்ற இடத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இந்நிலையில் சேங்கனூர் ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரும், விழிதியூர் சாலை தெருவைச் சேர்ந்த பிரசன்னா […]

Categories
தேசிய செய்திகள்

“தடம்புரண்ட சரக்கு வாகனம்”… கார் மீது கவிழ்ந்து கோர விபத்து… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

டெல்லியில் சரக்கு வாகனம் தடம்புரண்டு கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று கனம் தாங்காமல் தடம்புரண்டு அங்கிருந்த கார் ஒன்றின் மீது கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அதில் இருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையில் காருக்குள் சிக்கிய 8 வயது சிறுமியை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. மாற்றப்பட்ட உடல்…. அதிர்ச்சி….!!!

பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களை எடுத்துச் சென்ற அமரர் ஊர்தி கோவை மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி, ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அதிர்ச்சி…! 13 பேர் உடலை கொண்டு செல்லும் போது விபத்து….!!!!

நீலகிரி – குன்னுர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகர் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.  பின்னர்  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் வெலிங்டனில் இருந்து சூலூர் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் 13 பேரின் உடல்களை அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. […]

Categories
மாநில செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து…. என்ன காரணம்?….சிக்கிய கருப்பு பெட்டி…. தீவிர விசாரணை….!!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில்  முப்படை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலை ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  முப்படைத் தலைமை தளபதி உள்ளிட்ட  13 பேரை ஏற்றிக்கொண்டு  எம்.ஐ.17 வி5 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னுர் மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்ததில் உதிரிபாகங்கள் அனைத்தும் எரிந்து நாலாபுறமும் சிதறியது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”… ராணுவ பொறுப்புகளையும் கவனித்த மதுலிகா…. பெரும் சோகம்….!!!!

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாது ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார். மேலும் இவர் ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக இருந்து ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்களின்  நலனுக்காக பாடுபட்டவர் ஆவார். அந்த பெண்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஹெலிகாப்டர் விபத்து”…. பறிபோன 13 உயிர்கள்…. பாகிஸ்தான் ராணுவம் இரங்கல்….!!!!

பாகிஸ்தான் ராணுவமானது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் மேற்கொண்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனிடையில் விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண் சிங் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் பலத்த காயமடைந்த அவரும் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ஹெலிகாப்டர் விபத்து… கடைசி திக் திக் நிமிடம்…. பரபரப்பு வீடியோ…!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர்.  இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 13 பேர் மரணம்…. பிபின் ராவத் நிலை என்ன? …. பரபரப்பு….!!

கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு இன்று காலை 11.47 மணி அளவில் Mi-17 v5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மைதானத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். அப்போது மதியம் 12.20மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேரில் 13 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று […]

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தடையிறங்கிய விமானம்…. நொடியில் நடந்த விபத்து…. பரபரப்பு….!!!

ஜெர்மனியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்சில் இருந்து நெதர்லாந்துக்கு விமானி(72) ஒருவர் ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தின் மீது பறந்து கொண்டிருந்தார். இதனிடையில் அவரது விமானத்தின் எஞ்சின் செயலிழக்க தொடங்கியது. இதனால் அவர் விமானத்தை விரைவாக எங்கையாவது தரையிறக்க வேண்டியது இருந்தது. இந்நிலையில் மேற்கு ஜெர்மனியில் பிரான்சின் எல்லைகளில் உள்ள Pirmasens நகருக்கு அருகிலுள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் உயரமான பாலத்தில் தரை இறங்கினார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார்…. 5 பேர் பரிதாப பலி…. சோகம்…!!!!

திருப்பதி அருகே கார் ஒன்றில் குடும்பத்தினரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று கார் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சோகம்…. பயங்கர விபத்து…. 2 மருத்துவ மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாப பலி!!

நெல்லை ரெட்டியார்பட்டியில் 4 வழி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு மருத்துவ கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் இந்த விபத்து  நடந்துள்ளது.. நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி பணி முடிந்து சென்ற 3 மருத்துவ கல்லூரி மாணவிகள், அதாவது இறுதி ஆண்டு மாணவிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள்.. அவர்கள் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.. அவர்கள் சென்ற ஸ்கூட்டியின் மீது 4 வழிச்சாலையில் எதிரே […]

Categories
உலக செய்திகள்

ரயிலால் இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம்…. விசாரணையை தொடங்கிய ஆய்வாளர்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

இங்கிலாந்தில் ரயிலில் மோதி உயிரிழந்த 22 வயது இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணையை உடற்கூறு ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இங்கிலாந்தில் 22 வயதான யூசுப் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மீது கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதி ரயில்வே நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்த ரயில் ஒன்று மோதியுள்ளது. அந்த ரயில் மோதிய விபத்தில் 22 வயதான யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த 22 வயதான யூசுப் அப்பாஸின் […]

Categories
உலக செய்திகள்

அதி பயங்கரமாக நடைப்பெற்ற விபத்து…. படுகாயமடைந்த 8 பேர்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்…..!!

கனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கனடாவில் ஒன்றாரியோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது வாகனம் ஒன்று அதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 8 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அந்த நபர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவ்வாறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: தனியார் பேருந்து – 108 ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து…. திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்தின் பின் பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ், 2 நோயாளிகளையும் அவரது உறவினரையும் ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சுவாமி டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து, பயணிகளை இறங்குவதற்காக சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து…. கிளீனருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் சோகம்….!!

லாரி கவிழ்ந்த விபத்தில் கிளீனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவிலிருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் திருச்சூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை பாகிமானூர் பகுதியில் வசித்து வரும் சிதம்பரம் என்பவர் ஓட்டினார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் கிளீனராக உடன் இருந்தார். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவர்  தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கிளீனர் சந்தோஷ்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த மாணவர்கள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. சேலத்தில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் அபி பிரசாந்த் என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஏவின்தாமஸ் என்பவரும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு பயின்று வந்தனர். இதனால் மாணவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர். இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள துரித உணவக கடையின் உரிமையாளரிடம் இருந்து மாணவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கணவரை இழந்த இளம்பெண்!”… பெருவெள்ளத்தால் நேர்ந்த துயரம்…!!

கனடாவில் பெண் ஒருவர் இளம்வயதில் தன் கணவரையும், குழந்தையையும் இழந்து தவித்து வருகிறார். கனடாவைச் சேர்ந்த Goetz Young என்ற 32 வயது பெண்ணின் கணவர் சமீபத்தில் இறந்திருக்கிறார். எனவே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Langley என்ற பகுதியிலிருந்து Merritt என்னும் பகுதிக்கு சென்று, தன் பெற்றோருடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, Ember (6) மற்றும் Hailey (5) ஆகிய தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்…. மருத்துவமனையில் அனுமதி….!!!!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவர் தன் மகன் ஜாக்சனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது  இந்த விபத்து நடந்துள்ளது. 300 கிலோ எடை கொண்ட அவரது பைக், சுமார் 15 அடி சறுக்கிக் கொண்டு சென்றதில் இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயமடைந்தார். அவரது மகன்தான் அவரை தூக்கி கால் உடைந்திருக்கும் அச்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தமிழகத்தில் இப்படி ஒரு அறிவிப்பா?…. ஒரு வருடத்திற்கு 5 முறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி சரியான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் நபர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. 19 பேருக்கு நடந்த சோகம்…. மெக்சிகோவில் பயங்கர விபத்து….!!

மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து குடியிருப்பின் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சல்மா நகரிலுள்ள தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்று  கொண்டிருந்த பஸ், பிரேக்கில் பழுது ஏற்பட்டதால் குடியிருப்பின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

நெடுஞ்சாலை விபத்து…. யாராக இருந்தாலும் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை தமிழக அரசு […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று ஏற்பட்ட விபத்து…. நிலத்தடியில் சிக்கிய 75 பேர்…. வெளியான தகவல்….!!

சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பின் 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Kemerovo பிராந்தியத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 11 பேர் இறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் அதிகாரிகள் தரப்பில் அதை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் மீத்தேன் வாய் கசிவு ஏற்படலாம் என தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து…. 11 பேர் பலியான சோகம்….!!

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு […]

Categories
உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. 31 பேர் உயிரிழந்த சோகம்…. அதிபயங்கரமாக நடந்த விபத்து….!!

இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதை கண்ட ஃபிரான்ஸ் கடலோர காவல் படையினர் அவர்களில் 2 பேரை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளார்கள். இங்கிலீஷ் கணவாய் வழியாக 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு இங்கிலாந்திற்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. ஆனால் 34 அகதிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகு திடீரென அட்லாண்டிக் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அதிபயங்கர விபத்தினை அப்பகுதியிலிருந்த பிரான்ஸ் நாட்டின் கடலோர […]

Categories
தேசிய செய்திகள்

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர்…. 7 மணி நேரத்திற்கு பின்பு உயிர் பிழைத்த சம்பவம்…. ஐந்து நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழப்பு….

இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் வந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மொராதாபாத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஸ்ரீகேஷ் குமார் என்பவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இதில் ஸ்ரீகேஷ் குமார் டெல்லியில் உள்ள லா லா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக கருதிய மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அவரை பினவறைக்கு கொண்டு சென்று சுமார் 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கயல்” சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து….. அவரே வெளியிட்ட பதிவு…..!!!!

நடிகை சைத்ரா ரெட்டி’கயல்’ சீரியல் ஷூட்டிங்கின் போது தனக்கு அடிபட்டதாக தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ”கயல்”. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.   இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சைத்ரா ரெட்டி, இந்த சீரியல் ஷூட்டிங்கின் […]

Categories
உலக செய்திகள்

“பல்கேரியாவில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து!”.. உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரிப்பு..!!

பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது. அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு  அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் […]

Categories
உலக செய்திகள்

OMG! தூக்கத்திலேயே கருகிய 15 குழந்தைகள்…. கண்ணீர்…!!!

பல்கேரியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 15 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்தவர்கள் துருக்கிக்கு  சுற்றுலா சென்று விட்டு, பல்கெரியா வழியாக தாயகம் திரும்பி கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்துள்ளது. இதில் தூங்கிக்கொண்டிருந்த 15 குழந்தைகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

திடீரென தீப்பிடித்த பேருந்து…. 47 பேர் உயிரிழந்த சோகம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

பல் கொரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 53 பேருந்து பயணிகளில் 46 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். பல்கேரியாவிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சுமார் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அவ்வாறு சுமார் 53 பயணிகளை ஏற்றி கொண்டு நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளாகி தீ பிடித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பேருந்தில் பயணம் செய்த 53 பயணிகளில் குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்! காருக்குள் இருந்த தந்தை…. ஓடி வந்த குழந்தை…. கதிகலங்க வைக்கும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தை ஒருவர் காரை எடுக்கும் பொழுது காருக்கு  பின்னால் தன் மகன் நிற்பதை பார்க்காமல் காரை இயக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள காரை சிறுவனின் தந்தை எடுக்கப்போகிறார். அப்பொழுது அவருக்கு பின்னால் 4 வயது மகன் ஓடி வருகிறார். ஆனால் அவர் தன்னுடைய மகன் வருவதை கவனிக்காமல் காருக்குள் சென்று விடுகிறார். இதனையடுத்து சிறுவன் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும்போது சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியது. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

“விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த சுற்றுலா பேருந்து!”.. குழந்தைகள் உட்பட 45 பேர் பலி.. பல்கேரியாவில் பரிதாபம்..!!

பல்கேரிய நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்து குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியாவின் மேற்கில் இருக்கும் சோபியா நகரத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் சென்ற பேருந்து அதிகாலை நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, அந்த பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான பேருந்திலிருந்து ஏழு நபர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து ஏற்பட என்ன […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுடன் சென்று கொண்டிருந்த தந்தை… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சங்கீதா – சென்னை 100 அடி சாலையில்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னை வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரி சந்திப்பில் சங்கீதா (37) என்ற பெண் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது 100 அடி சாலையில் தனியார் பேருந்து ஒன்று யூ டர்ன் செய்தபோது கவனிக்காமல் அந்தப் பெண்ணின் மீது ஏற்றி இறக்கியதில் பேருந்துக்கு அடியில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தில் பாபுராவ் மகன் வேமண்டு சீனு வசித்து வந்தார். இதனையடுத்து வேமண்டு சீனு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேமண்டு சீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தான் தங்கி வேலை பார்க்ககூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பழனிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது…. 5 பேருக்கு நடந்த துயரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

லாரி- கார் மோதிய விபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி முத்துகவுண்டன்பாளையம் பி.கே.எஸ். நகரில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்தார். இவருடைய உறவினரான மோகனசுந்தரம்-தெய்வானை என்ற தம்பதியினர் ஈஞ்சம்பள்ளி தானத்துபாளையத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மஞ்சுளா (எ) புவனேஸ்வரி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் மோகன்குமார், தேன்மொழி, இவரது தம்பி குமரேசன், தெய்வானை, மஞ்சுளா மற்றும் இவர்களது உறவினர்களான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய 20 பேர்…. போலீஸ் விசாரணை….!!

வேன்-கார் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்ப்பாடியில் இருந்து 16 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் வில்லரசம்பட்டிக்கு சென்றுவிட்டு வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகில் வந்தபோது வேனும், கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பேர் மற்றும் கார் டிரைவர், கணவன்-மனைவி, […]

Categories
உலக செய்திகள்

‘பல ரகசியங்கள் உள்ளது’…. கடலில் விழுந்த போர் விமானம்…. தேடும் பணிகள் தீவிரம்….!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானத்தை பிரிட்டன் படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து  பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதில் “பிரிட்டனின் குயீன் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் இருந்து F-35 போர் விமானமானது வழக்கம் போல பயிற்சிக்காக மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து விமானமானது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிலும் இந்த விமானத்தை […]

Categories
மாநில செய்திகள்

மலைப்பாதையில் அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதல்…. 50 அடி ஆழ மலைச்சரிவில் சீறி பாய்ந்த லாரி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் கர்நாடகா அரசு பேருந்து ஒன்றின் மீது லாரி மோதிய கோர விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி அரிசி ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே,கும்பகோணத்தில் இருந்து மைசூர் நோக்கி சென்ற கர்நாடக அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக லாரி நேருக்கு நேர் மோதியது. அதன் பிறகு அந்த […]

Categories
உலக செய்திகள்

“விமான விபத்து” 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

விமான விபத்தின்போது தன் தந்தை என்னை அணைத்துக்கொண்டு காயமின்றி காப்பாற்றி உள்ளார் என்று சிறுமி கூறியுள்ளார். அமெரிக்க மிச்சிகன் மாகாணத்திலுள்ள பீவர் தீவில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அந்த தம்பதியினருடன் மைக் பெர்டியூ மற்றும் அவரது மகள் லெனி பெர்டியூ இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் பீவர் தீவிலுள்ள வோல்கே நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புளியக்குடி வடக்குதோப்பு தெருவில் சித்திரவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஆவர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி அம்மாபேட்டை ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது காரைக்கால் செல்லும் ரயில் தமிழ்ச்செல்வி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புப் பாதை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டீ குடிப்பதற்காக சென்ற விவசாயி…. வழியில் நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

ஆம்னி வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தா மங்கலம் கீழத்தெருவில் விவசாயி பெரியசாமி வசித்து வந்தார். இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் பெரியசாமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

“சீன நெடுஞ்சாலையில் லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து.. 8 நபர்கள் உயிரிழப்பு..!!

சீனாவில் பேருந்து ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அன்ஹுய் மாகாணத்தில் நேற்று இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்றுள்ளது. அப்போது, அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 8 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென்று இடிந்த கட்டிடம்…. பலியான 2 தொழிலாளர்கள்…. உ.பியில் சோகம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதமபுத்தர நகரில் உள்ள பிரிவு 20 பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இதில் பல தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு இந்த கட்டிடத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவமானது நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு யாரும் வரவில்லை. எனவே அவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |