கர்நாடக மாநிலம் மங்களூருவில் காலியாக இருக்கும் சாலை ஒன்றில் வரும் பேருந்து, ஒரு குறிபிட்ட இடத்தில் திரும்புவதற்காக நிற்கிறது. சாலையில் வாகனங்கள் வராத நிலையில் பேருந்தின் ஒட்டுநர் வாகனத்தை சாலையில் குறுக்காக கொண்டு வந்து திருப்புகிறார். அப்போது தொலைவில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக வரும் இளைஞர், பேருந்து சாலையின் குறுக்கே வருவதை கவனிக்கவில்லை. நொடிப்பொழுதில் அவர் கவனிக்கும்போது அவருடைய இருசக்கர வாகனமும், பேருந்தும் அருகருகே சென்றுவிடுகின்றன. வேகத்தை இளைஞரால் கட்டுப்படுத்த முடியாததால் அதே […]
