Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நசுங்கிய தொழிலாளி உடல்…. நாமக்கலில் கோர விபத்து….!!

கூலித்தொழிலாளி மீது லாரி மோதியதில், அவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள சானார்பாளையம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கல்லங்காடு தங்காயி அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுயில் நின்று கொண்டிருந்த மணல் லாரி திடீரென பின்னோக்கி நகர்ந்ததை கவனிக்காமல் பொன்னுசாமி நடந்து சென்றதால் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

கோயம்புத்தூரில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் சௌரிபாளையம் பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற சிறுவன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சாலையை கடக்கும் போது சரக்கு வேன் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் இம்ரான் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில்இருக்கும் ஒரு பழகடையில் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கு 10 வயதுடைய ஷேக் அமானு என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷேக் அமானு தனது தந்தையை பார்ப்பதற்காக பாலக்கோட்டிற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர் எதிரே வந்த பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

2  பேருந்துகள்  மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் முத்து, மாரிமுத்து, பயணிகள் அனுசியா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்க ராணி, இசக்கியம்மாள், உள்பட  30-க்கும் மேற்பட்டடோரை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் மோதல்…. 30 பயணிகளின் நிலைமை?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 30 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து காரணமாக மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது […]

Categories
உலக செய்திகள்

கட்டுபாட்டை இழந்த பேருந்து…. 20 பேர் பலி…. சோகத்தில் குடுபத்தினர்….!!!

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்து வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி சென்றுள்ளது.அந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. மேலும் இதுபற்றி அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் பயணித்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய கார்-மொபட்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் உடனடி கைது….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இடையவர்வலசை பகுதியில் சந்துரு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கிழக்கு கடற்கரை சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரெகுநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணத்தை நோக்கி சென்ற கார் எதிர்ப்பாராத விதமாக சந்துருவின் மொபட் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சந்துரு பலத்தகாயமடைந்துள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்துருவை மீட்டு ராமநாதபுரம் அரசு […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வேகம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சரக்கு வாகனம்…. கொடூர விபத்து…!!!

ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கேரளா கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அடூர்-கருவட்டா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து காரையும், அதில் இருந்தவர்களையும் மீட்டனர். ஆனால் இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேர குழந்தையை பார்க்க சென்ற விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது . தென்காசி மாவட்டத்தில் உள்ள  சேர்ந்தமரம் அருகே இருக்கும் துரைசாமிபுரத்தில் விவசாயியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  லக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களது மருமகளுக்கு சேர்ந்தமரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக சுப்பையா தனது மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு சுப்பையா இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார் . இவர் துரைசாமிபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவனக்குறைவால்…. பிஞ்சுக்குழந்தைகள் பலியான சோகம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் கார் மீது லாரி மோதியதில்  விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டத்தில் உருவகொண்டா பகுதியில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கோர விபத்து…. பயணித்தவர்கள் நிலை என்ன?…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!

 சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தோனேசியா நாட்டில் யோக்யகார்த்தா மாநகரில் பந்தல் என்னும்  ஊர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலையில் சென்ற பேருந்து திடீரென விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கார் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன 9 உயிர்…. பெரும் சோகம்….!!!!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்: “காலைப் பொழுதில்”…. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த மக்கள்…. திடீரென ஏற்பட்ட விபத்து….!!

லண்டனில் பேருந்து மோதிய விபத்தில் இளம் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் காலை நேரத்தில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது 30 வயது இளம் பெண்மணியின் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் விரைந்து வந்துள்ளார்கள். ஆனால் அந்த பெண் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசு சொகுசு பேருந்து…. சட்டென நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சென்னையில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கி புறப்பட்டது. இதையடுத்து பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயற்சி செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே…. பாதயாத்திரை சென்ற நபர்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் …!!

பாதயாத்திரையாக சென்ற நபர் ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ பாண்டியன் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை மீட்டு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “நெரிசலில்” சிக்கிய படகு…. காணாமல்போன “அகதிகள்”…. பகீர் சம்பவம்…!!

ஸ்பெயினிற்குள் சட்டத்திற்குப் புறம்பாக நுழைய முயன்ற படகு ஒன்று திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 16 அகதிகளை அதிகாரிகள் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள். கனேரித் தீவு கடலின் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக 58 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஸ்பெயினிற்குள் நுழைந்துள்ளது. அப்போது அந்த படகு திடீரென நெரிசலுக்கு மத்தியில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகிலிருந்த 16 பேர் மாயமாகியுள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“சீறி பாய்ந்த கார்”…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. 3 பேர் பலி…. பதற வைக்கும் வீடியோ….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற பகுதியில் லாரி ஒன்று கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தது. அப்போது பயங்கர வேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் அந்த காரின் முன்பகுதி படுவேகத்தில் லாரியின் அடியில் சென்று மோசமான நிலையில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “நடுக்கடலில்”…. திடீரென வெடித்த “எண்ணெய் கப்பல்”…. விண்ணை முட்டிய கரும் புகை…. பதறவைக்கும் வீடியோ….!!

2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று நைஜீரியாவின் கடற்பகுதியில் திடீரென வெடித்து சிதறியதில் வானை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. நைஜீரியன் கடற்பகுதியில் 10 ஊழியர்கள் வரை சிக்கியிருந்த 2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலிற்கு சொந்தமான நிறுவனம் விபத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தடுமாறிய பைக்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தை அடுத்துள்ள மனியாபுரம் புதூரில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அறியாஊற்று அருகே சென்று கொண்டிருந்தபோது கந்தசாமியின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கந்தசாமியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலிப்பு…. லாரி ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் சோக சம்பவம்….!!!!

சென்னை பூந்தமல்லியில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேட்டிற்கு காங்க்ரீட் கலவை ஏற்றிச் சென்ற லாரி பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்களை மோதித்தள்ளியது. அதை கண்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது. மயங்கியிருந்த லாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த அடையாளமும் தெரியல…. பறிபோன முதியவர் உயிர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில் உத்திரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். பனைத்தொழில் செய்து வரும் இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து உத்திரம் மீது மோதி வேகமாக நிற்காமல் சென்றுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. யாருமே எதிர்பார்க்கல…. அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்…. நிலக்கரி சுரங்கத்தில் சோக சம்பவம்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு நிலக்கரி வெட்டும் பணி நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கபசரா அவுட்சோர்சிங் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்து கோக்கிங் கோல் லிமிடெட் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை கோபிநாத்பூர் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தினால் வேலையில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் மண் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-ஆட்டோ மோதல்…. சக்கரத்தில் சிக்கிய டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

“கொட்டிக் கிடந்த பனி”… நொடி பொழுதில்…. சறுக்கிய சரக்கு விமானம்…. வெளியான வீடியோ…!!

சீனாவை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் சிகாகோவில் தரையிறங்கும்போது கொட்டிக்கிடந்த பனியினால் வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீன நாட்டை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் அமெரிக்காவிலுள்ள சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவினால் சிகாகோ விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனி கொட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த விமானம் தரையிறங்கும்போது கொட்டிக் கிடந்த பனியில் விமானத்தின் சக்கரம் சறுக்கி […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. அதிவேகத்தில் வந்த வாகனம்…. பரிதாபமாக இறந்த உயிர்….!!!!

ஹரியானாவில் உள்ள குருகிராம் அருகே தவுரு என்ற இடத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று விரைவு சாலையை கடக்க முயற்சித்தது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுத்தையின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த சிறுத்தைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு, எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த சிறுத்தை வேட்டையாடி உணவு உண்ண முடியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த ஆம்புலன்ஸ்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆம்புலன்ஸ் மோதி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள குச்சனூர் பகுதியில் பீமராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பீமராஜ் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது உறவினரின் வாகன பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தேனி-கம்பம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென கட்டுபாட்டை இழந்து பீமராஜ் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

சுரங்க தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து…11 பேர் உயிரிழந்த சோகம்…

பொலிவியாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . தென்அமெரிக்க நாடான பொலிவியாவின் மத்திய பகுதியில் கோச்சபாம்பா மாகாணம் உள்ளது.இம்மாகாணத்தில் உள்ள குயில்லாகொல்லோ நகரிலிருந்து காமி நகருக்கு பேருந்து ஒன்று சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்றது. இதில் சுமார் 20 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். பின் குயில்லாகொல்லோ- காமி நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி  சாலையோரம் உள்ள 400 அடி பள்ளத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பயங்கர விபத்து…. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு…!!

சங்கரன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பெருங்கோட்டூர் கிராமத்தில் வசிக்கும் தி.மு.க பிரமுகர் காளைப்பாண்டியன், அந்த ஊரில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராக இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வாகனத்தை ஓட்டி வந்தவர், கட்டநார்பட்டியில் வசிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. தாறுமாறாக ஓடிய பஸ்…. 6 பேர் உடல் நசுங்கி பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பேருந்து ஒன்று பிரேக் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. பின்னர் டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்ற அந்த பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன் பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பஸ் மோதி இறுதியில் டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் பயங்கரம்!”…. அதிவேகத்தில் வந்து மோதிய வாகனம்…. குழந்தைகள் உட்பட 9 நபர்கள் உயிரிழப்பு…!!!

அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற சாலையில் அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. அதன்பின்பு, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 6 நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!” ஜெர்மனியில் பயங்கரம்…. 20 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞர்…!!!

ஜெர்மன் நாட்டில் சாகச நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இளைஞர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Duisberg என்னும் பகுதியில் சர்க்கஸ் குழு சாகச நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது. அங்கு நன்றாக பயிற்சி மேற்கொண்ட கலைஞர்கள் ஒரு பலகையிலிருந்து வெளியேறி வேறு ஒரு பலகையில் தாவினார்கள். அப்போது Lukazs என்ற நபர் ஸ்கேட்டரில் தாவ முயற்சித்தார். அந்த சமயத்தில், அவரின் ரோலர் பிளேட்டில் பழுது ஏற்பட்டது, இதனால் எதிர்முனையில் இருந்த உயரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

நண்பரை பார்க்க சென்ற வாலிபர் லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சித்தாளந்தூர் வடக்கு பாவடி பகுதியில் வெற்றிசெல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சிவில் என்ஜினீயரிங் 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர் தனது நண்பரை பார்பதற்க்காக இருசக்கர வாகனத்தில் மணியனூருக்கு சென்றுள்ளார். அப்போது மணியனூர் மேடு அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரி மீது […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தின் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்கள்….!! 4 பேர் பலியான பரிதாபம்…!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியில் இரு வெவ்வேறு சாலை விபத்து சம்பவங்களில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிமட்டி மற்றும் சுரேந்திர நகர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மனைவி மற்றும் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் குஜராத்திலுள்ள விதலபாரா என்ற இடத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரத்தில் […]

Categories
சினிமா

அந்த வீடியோவை அனுப்புங்க…. நெட்டிசனை வாயடைக்க வைத்த யாஷிகா… பாராட்டும் ரசிகர்கள்…!!!

இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. எப்படின்னு தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தரையிறக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். உலகம் முழுவதும் ஜோஷி ஏஞ்சல் என்பவர் பிரபல இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் தனது இசையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோஷி மற்றும் அவரது மனைவி, குழந்தை உட்பட 9 பேர் தனி விமானத்தின் மூலம் அமெரிக்காவிற்கு சண்டோ டொமினிகோவிலுள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்கள். அவ்வாறு புறப்பட்ட விமானத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. நேருக்கு நேர் மோதிய பேருந்து…. அலறிய பயணிகள்…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா நோக்கி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு வாகனம் ஒன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சக்திக்குளங்கரை பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று காரை முந்த முயற்சி செய்துள்ளது. இந்த நிலையில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பின்னோக்கி சென்ற சரக்கு வாகனம் அங்கு வந்து கொண்டிருந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

தென் சீன கடல் பகுதியில் பதற்றம்…. விபத்துக்குள்ளான போர் விமானம்…. காயமடைந்த வீரர்கள்…!!!

தென் சீன கடல் பகுதியில், அமெரிக்காவை சேர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளாகி 7 வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள். சீனா, தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக அங்கு அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த போர் விமானங்களும் சோதனை பணியில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்எஸ் கர்ல் வின்சன் என்ற போர்கப்பல், பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது பயிற்சிக்குப் பின், எஃப் 35சி வகை போர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி”…. மின்னல் வேகத்தில் காப்பாற்றிய காவலர்…. ரியல் ஹீரோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது ரயில்வே பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ரயிலில் ஏறும் பொழுது தவறி விழுந்து பலியாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரயில் கிளம்பும் போது அதனை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் ஓடும் ரயிலில் பலரும் ஏற முற்படுகின்றனர். இதனால் தவறி விழுந்து உயிர் இழக்க நேரிடுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

“விண்ணை முட்டும் கரும்புகை”…. திடிரென ஏற்பட்ட விபத்து…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்காவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயை மீட்பு குழுவினர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள பென்சிலிவேனியா என்னும் மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியுள்ளது. இந்த அதிபயங்கர தீயை மீட்பு குழுவினர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

கோர விபத்து: கூலாக சென்று பயங்கரமாக மோதிய கார்கள்…. முக்கிய புள்ளி உட்பட பலரும் பலியான சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ஆப்கானிஸ்தானில் கார்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியான சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தவுலத் அபாத் என்னும் மாவட்டத்திலேயே இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. அதன்படி 2 கார்கள் ஒன்றோடொன்று அதி பயங்கரமாக மோதியுள்ளது. இதில் சிக்கி தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணைய தலைவரான ஜாம்ஷித் உட்பட 5 பேர் பலியாகியுள்ள நிலையில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அடுத்தடுத்து மோதிய கார்….. “தப்பிய பிரபல ஹாலிவுட் ஹீரோ அர்னால்ட்டு”… நடந்தது என்ன?

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்ற கார் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக இருப்பவர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். உலக அளவில் பிரபலமான இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அர்னால்டு சென்ற கார் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. அர்னால்டு சென்ற காரின் முன்பாக சென்ற இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதனால் பின்னால் […]

Categories
சினிமா

விபத்தில் சிக்கிய அர்னால்டு…. எதிரெதிரே மோதிய கார்களால் பரபரப்பு….!!!!

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் (66). இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பிரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதாவது முன்னாள் கலிபோர்னியா ஆளுநர் GMC யூகோனின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனமும் யூகோனின் வாகனமும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்நிலையில் அதே வழியில் சென்றுகொண்டிருந்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் காரும் […]

Categories
உலக செய்திகள்

“அடி கொஞ்சம் பலமோ…?” ஸ்டைலா வந்தவருக்கு இந்த நிலைமையா..? வைரலாகும் வீடியோ…!!!

வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வாகனம் நிறுத்தும் இடத்தில், ஏற்பட்ட விபத்து தொடர்பில் வெளியான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரத்தில் நான்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கிறது. அப்போது அதிவேகத்தில் அந்த சாலையில் மற்றொரு வாகனம் வருகிறது. அந்த வாகனம், வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் வந்த வேகத்தில் அங்கு நின்ற வாகனங்கள் மீது மோதிவிட்டது. அதனைத்தொடர்ந்து, வாகனங்கள் மீது ஏறி, இறுதியாக நின்ற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மோதிக்கொண்ட 2 லாரிகள்…. சிதறிய கண்ணாடி பாட்டில்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

லாரிகள் மோதிக்கொண்டதில் காண்ணாடி பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறியதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைத்துள்ளது. ஆந்திராவில் இருந்து கோவையில் செயல்பட்டு வரும் மதுபான ஆலைக்கு கண்ணாடி பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை செங்கோட்டையன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அந்த லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரிக்கு பின்னால் அடுப்புகரி பாரம் ஏற்றி வந்துகொண்டிருந்த மற்றொரு லாரி எதிர்பாரதவிபதாக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கோவா ரயில் தடம் புரண்டு விபத்து…. பயணிகளின் நிலைமை?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

கோவா: தூத்சாகர் பகுதி அருகில் வாஸ்கோடகாமா- ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று வாஸ்கோடகாமா-ஹவுரா செல்லும் அமராவதி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு ரயில் தடம்புரண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நண்பர்களை பார்க்க சென்றபோது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் தெற்கு கொட்டகை பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற துரைமுருகன் தனது நண்பர்களை பார்ப்பதார்க்காக இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி அருகே இருந்த […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்து: பஸ்சை ஓவர்டேக் செய்த டயர்…. நொடி பொழுதில் நடந்த சம்பவம்…. காரணத்தை உடைத்த அதிகாரிகள்….!!

நைஜீரியாவிலுள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் கழன்றதில் அது பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நைஜீரியாவிலுள்ள தாராபாவிலிருக்கும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்தின் ஒரு பக்க டயர் அதி வேகத்தின் காரணமாக கழன்றுள்ளது. ஆகையினால் அந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறியதாவது, வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் அவ்வப்போது அதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மண் சறுக்கியதில்…. ராணுவ வீரருக்கு நடந்த விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ராணுவ வீரர் மீது கல்லூரி பேருந்து ஏறி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். துணை ராணுவ வீரரான இவர் சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தேனிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ஆண்டிபட்டி அருகே பரபரப்பு….!!

லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories

Tech |