Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் இருக்கும் கேரளபுரத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்  எல்லை பாதுகாப்பு படை வீரரான ராஜசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணவாளக்குறிச்சி அருகே  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளிலிருந்து  இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே கல்லடிக்குறிச்சி பகுதியில் சுதர்சனம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயதுடைய ஸ்ரீஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜி ஒரு வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சாத்தன்விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது ஸ்ரீஜியின்  மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“காதணி விழாவிற்கு சென்ற வாலிபர்கள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில்  வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்பவரும் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இவர்கள் காதணி விழாவில் கலந்துகொண்டு  மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது கெடார் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிரேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்துசென்ற  முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் மாங்கரை பகுதியில் ‌ சுரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடைக்கு செல்வதற்காக சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கிரேன்  முதியவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென கழன்ற டிரெய்லர்…. உயிருக்கு போராடிய தொழிலாளர்கள்…. தேனியில் கோர விபத்து…!!

டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித்துக்கு” விபத்தா…? ரத்தம் சொட்ட சொட்ட காயம்… வெளியான அதிர்ச்சி புகைப்படம்…. ஷாக்கில் ரசிகர்கள்….!!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அவர் கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டிருப்பது தொடர்புடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வலிமை படம் தமிழ் திரையுலகில் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு இருக்க இந்த படத்தில் பைக் ஸ்டண்ட் ஒன்றில் நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்படுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. உயிருக்கு போராடிய 2 பேர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பிரபல நடிகர்…. வலைவீசி தேடும் போலீசார்….!!!!

படிக்காதவன், மோகினி, சிவா, அரண்மனை, கோவில் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கணேஷ்கர். பிரபல தமிழ் காமெடி நடிகரான கணேஷ்கர் சாலையில் உள்ள தடுப்பில் காரை மோதி விட்டு தப்பி சென்றதாக எழுந்த புகாரில் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டினம்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும் இதனால் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கணேஷ்கரின் காரில் மோதி விழுந்ததாகவும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்கள்…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் இருக்கும் பனங்குளம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்‌. இவர் தனது சைக்கிளில் கீரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு வேன் முதியவரின் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் விபத்தில்  படுகாயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது  அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 2 குழந்தைகள் பலி… காலையிலேயே பெரும் சோக சம்பவம்….!!!

ஆம்னி கார்  மீது லாரி மோதி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் க.க  சாவடி அருகே கேரளாவிலிருந்து ஆம்னி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்னி காரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற தலைமை ஆசிரியர்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் இருக்கும் சீரடிபட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பிரகதாம்பாள் என்ற மனைவியும் அருளி, பாலபாரதி என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சக்திவேல் பக்கத்து ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சக்திவேல் வீடு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மான்…. வாகனம் மோதியதால் விபரீதம்…. வனத்துறையினர் செய்த செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த மானை மீட்டு வனத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோரையாறு பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 வயது ஆண் மான் ஒன்று பலத்த காயமடைந்த நிலையில் சாலையோரம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வன செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விபத்தில் காயமடைந்த மானை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து […]

Categories
உலக செய்திகள்

“மாயமான போர் விமானம்”….!! பரபரப்பில் பிரபல நாடு….!!

மிக்-21 லான்சர் போர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் மிக்-21 லான்சர் என்ற போர் விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த விமானம் டோபிரோகியா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து ரேடாரில் இருந்து போர் விமானம் மறைந்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ஐ.ஏ.ஆர் 330- புமா ஹெலிகாப்டர் மாயமான போர் விமானத்தை தேட அனுப்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ” கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் கடலூர்…!!

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ-மாணவிகள் வேனில் பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த வேனை பிரபு என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் ஒரு சுவரில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் வடக்கு கோணத்தில் அருள் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அருள் பிரபு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் சாந்தபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

ஜீப் டயர் வெடித்து மரத்தில் பயங்கரமாக மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கொசுவலை தயாரிக்கும் ஆலையில் நாமக்கல் மாவட்டம் எருமைபட்டி பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமைபட்டியை சேர்ந்த 7 பெண்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று அதிகாலையில் கரூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது அரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜீப்பின் டயர் திடீரென வெடித்ததில் ஜீப்  கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம்இருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

#BREAKING: பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நெல்லிக்குப்பத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஓட்டுநருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வேன் தாறுமாறாக ஓடி அங்கிருந்த வீட்டு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த பள்ளி வேன்…. 24 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை….!!!

மயிலாடுதுறை நகரிலுள்ள 5-க்கும் மேற்பட்ட  தனியார் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களை, தனியார் வேன் ஒன்று  ஏற்றிக்கொண்டு, வடக்கு சாலிய தெருவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த மாணவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்…. விற்பனையாளருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவருக்கு வலைவீச்சு….!!

கார்-இருசக்கர வாகனம் மோதியதில் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் முதலைபட்டி புதூரில் வசித்து வந்த சதீஷ்குமார் என்பவர் நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாப்பிநாயக்கன்பட்டி அருகே சென்ற பொது பின்னால் வந்து கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சதீஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. பயங்கரமாக மோதிய பேருந்து…. நாமக்கலில் பரபரப்பு….!!

டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய பேருந்து…. கால்வாய்க்குள் இறங்கியதால் பரபரப்பு…. அலறிய பயணிகள்….!!

அரசு பேருந்து திடீரென கட்டுபாட்டை இழந்து கால்வாய்க்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து கருங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்து நிலைதடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் இறங்கியது. ஆனால் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததால் பேருந்தில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் விபத்து….!! இந்திய கிரிக்கெட் வீரர் கைது….!!! பெரும் பரபரப்பு…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தன்னுடைய பள்ளிப் பருவங்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத வினோத் காம்ப்ளி பேசும்படியான அளவிற்கு கிரிக்கெட்டில் பெயர் வாங்கவில்லை. இந்நிலையில் இவர் தற்போது குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தன்னுடைய காரை இயக்கிய தாகவும், இதனால் மற்றொரு காரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கு அருகில் மேலகுப்பம் என்ற பகுதியில் நாராயணசாமி-பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாள் ஒரு வேலையாக  கல்லாகுப்பம் பகுதிக்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பொன்னம்மாளின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த பொன்னம்மாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு இழப்பீட்டு தொகை…. ரூ.2 லட்சமாக உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை தற்போது 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 25 ,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக இழப்பீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிக்கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம்…. பறிபோன தொழிலாளி உயிர்…. போலீஸ் விசாரணை….!!

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள குப்பிச்சி பாளையம் பகுதியில் மாரியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு சைக்கிளில் பொய்யேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த கோரவிபத்தில் பலத்தகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ….!! திடீரென மாயமான விமானம்…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!

மொரோனியில் இருந்து போம்போனி நகருக்கு 14 பேருடன் சென்று விமானம் விபத்துக்குள்ளானது.  தலைநகர் மொரோனியில் இருந்து நேற்று 14 பேருடன் ஏர்லைன் ஏபி ஏவியேஷனின் சிறிய வகை விமானம் ஒன்று  மொஹேலி தீவில் உள்ள போம்போனி நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் தனது பாதையிலிருந்து விலகி திடீரென மாயமானது. இது குறித்து தகவல் அறிந்ததும் விமானத்தை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. அந்த வகையில் விமானத்தின் […]

Categories
மாநில செய்திகள்

விமானம் கீழே விழுந்து கோர விபத்து…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோகம்….!!!!!

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானி உட்பட 2 விமானிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலமான நலகொண்டா மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் கால்வாயை ஒட்டிய பகுதியில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடட் என்ற பெயரிலான தனியார் விமான பயிற்சி நிலையம் இருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்..26) மதியம் தமிழகத்தை சேர்ந்த பயிற்சி விமானியான பெண் மகிமா மற்றும் விமானி ஒருவர் ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றனர். அப்போது அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் துங்கதுர்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த வாகனமா இருக்கும்…. பறிபோன முதியவர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைகுளம் பகுதியில் சீனி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முதியவர் பூப்பாண்டியபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சீனி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி போலீசார் விரைந்து சென்று சீனியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேகத்தடையால் நடந்த கொடூரம்…. ஜோதிடருக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

வேகத்தடையினர் தவறி விழுந்து ஜோதிடர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவர் சம்பவத்தன்று மொபட்டில் காட்டுப்புத்தூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவந்தூர் அருகே இருந்த வேகத்தடையில் ஏறியபோது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்துள்ளது. அப்போது நடராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக நடராஜை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து பலியான தொழிலாளி…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கீழசித்தூர்வாடி கிராமத்தில் சத்தியராஜ் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியராஜ் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென சத்தியராஜ் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய கார்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும் அக்ஷயா(7) பிரகதி(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பாச்சல் மேம்பாலத்தில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வாலிபர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் திருப்புல்லாணி அடுத்துள்ள மொட்டையன் வலசை பகுதியின் பாக்கியம் என்ற முதியவர் வசித்து வருகிறார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ரெகுநாதபுரம அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி பாக்கியம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகன் உட்பட 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து….!!” பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணமகன் உட்பட மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நயாபுரா கல்வெட்டிலிருந்து கீழே கவிழ்ந்தது. இதில் மணமகள் உட்பட காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காரில் இருந்து 7 உடல்களையும் ஆற்றிலிருந்து இரண்டு உடல்களையும் மீட்டெடுத்தனர். தொடர்ந்து அந்தக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகில் இலந்தங்குழி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் தனது மோட்டார் சைக்கிளில் வாரியங்காவல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.  இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்சிக்கு சென்றவருகுக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஊழியர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியசீலன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியின் பங்கேற்றுவிட்டு கந்தம்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெருமாபட்டி அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து…. துடிதுடித்து இறந்த குழந்தைகள்….!!!!

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் இருந்து வந்த அழைப்பு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனநீர் ஆலை குடியிருப்பு பகுதிகளில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசாங்க நிறுவனமான சிர்கோனியம் தொழிற்சாலையில்  ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் 12.30 மணியளவில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மனைவியிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் அப்பாஸ் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“ஹாயாக சென்ற கப்பல்”…. தீயில் கருகிய “சொகுசு கார்கள்”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

வால்க்ஸ்வேகன் குழுமத்தை சார்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள தீவு அருகே செல்லும்போது அது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவு அருகே வால்க்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அப்போது அந்தக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போர்ச்சுகீஸ் விமானப்படை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனரின் கவன குறைவால்…. பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஜெய்சால்மர் பகுதி அருகே ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலியுடன் எடுத்த கடைசி போட்டோ”…. பிரபல ஹிந்தி நடிகரின் மறைவு…. கண்ணீர்விடும் பிரபலங்கள்…!!!!

நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தீப் சித்து பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது காதலி ரீனா ராய் இருவரும் காரில்  சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இடது பகுதியில் இருந்த ரீனா ராய்  ஏர்பேக் அணிந்திருந்தார் அது அவரது உயிரை காப்பாற்றியது மற்றும் அவர் சீட் பெல்ட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பரிதாபமாக பலியான வாலிபர்கள்…. 3 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்த நிலையில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் சதீஷ்குமார் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது சகோதரர் தனபாலன்(25) மற்றும் பெரியம்மா பஞ்சவர்ணம்(35) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேலமடை பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை […]

Categories
உலக செய்திகள்

நீரில் மூழ்கிய விசை படகு …. 7 பேர் உயிரிழப்பு …. கனடாவில் பரபரப்பு …!!

ஸ்பானிஷ்  மீனவர்கள் சென்ற விசைப்படகுகள் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கனடாவில்நியூ பவுண்ட்லேண்ட்   என்ற இடத்தில் பாரிஸ் மீனவர்கள்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால்  நேற்று அதிகாலை5.24 மணிக்கு  கலீசியா துறைமுகத்தை சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடி கப்பலில் இருந்து மாட்ரிடிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல் பகுதிக்கு அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசை படகு இரண்டு படகுகளையும்  […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…. அலட்சியத்தால் அதிகரிக்கும் உயிர் பலி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துகுள்ளானது. ஜெர்மனி நாட்டில் பவேரியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயில் எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சைக்கிளில் சென்ற முதியவர்…. வழியில் நடந்த விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள முகில்தகம் வெள்ளாளகோட்டை பகுதியில் ஆரோக்கியம்(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோக்கியம் வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆரோக்கியம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற ஊழியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு அருகில் ஆண்டிபாளையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளர். இவர் பதிரிகுப்பம் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித் குமார் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் அண்ணா பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த கார் ரஞ்சித்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தேசிய செய்திகள்

வேன் மீது லாரி மோதி விபத்து…. 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற பக்தர்கள் லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஹாசன் பகுதியில் 14 பக்தர்கள் கேரளாவிலுள்ள சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அவர்கள் டெம்போ வேன் ஒன்றில் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்களது வாகனம் கோழிக்கோடு மாவட்டத்தில் பூலாடிகிண்ணு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஒன்று வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு அருகிலுள்ள மணலூர் கிராமத்தில் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அருள்  தனது மோட்டார் சைக்கிளில் சிறுவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்ற டிராக்டர் மீது அருளின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

பற்றி எறிந்த மளிகை கடை…. உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள்…. விசாரணையில் போலீசார்….!!!

 மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் […]

Categories

Tech |