Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!!

பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின்  தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகை விபத்தில் பலி…. சோகத்தில் ரசிகர்கள்…. திரைபிரபலங்கள் இரங்கல்…..!!!!!

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி (என்ற) டோலி டி குரூஸ் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹைதராபாத்தின் காச்சிபெளலி பகுதியில் அவர்கள் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற அவரது நண்பர் ரோஹித் பலத்த காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது நடிகையின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு…!!

தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன்  மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை  மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் தந்தை-மகன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்…. 133 பேரின் கதி என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானம், 133 பயணிகளுடன் பறந்தது. இந்நிலையில் குவாங்சி மாகாணத்தில் ஊஸோ என்ற இடத்தில் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் உயிரிழப்புகள் பற்றி முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்து செய்தி வெளியான உடனே பங்குச்சந்தையில் போயிங் விமானத்தின் பங்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதல்…. நொடியில் பறிபோன 6 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய கோர விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதாவது, டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த நபர்கள் தண்ணீரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி அருகே ஆசாரங்குப்பம் கிராமத்தில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மண்ணாங்கட்டி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மண்ணாங்கட்டிக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மண்ணாங்கட்டியை அவரது மருமகன் பகவத்சலம் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வரும் வழியில் திடீரென மண்ணாங்கட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரா என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீரா டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு சவேரியார்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். இவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே சென்றபோது திடீரென டிராக்டர் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி காவல்துறைக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பெரும் சோகம்…! பிரபல இளம் நடிகை மரணம்…..அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!!

ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு திரும்பிய தெலுங்கு நடிகை காயத்ரி கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தெலுங்கு திரையுலகில் பல படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் நடிகை காயத்ரி. இவர் சில வெப்சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நாடு முழுவது நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டதை முடித்துவிட்டு நடிகை காயத்ரி தன் நண்பருடன் காரில் திரும்பிக்கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கி இருவரும் பலியாகியுள்ளனர். மது போதையில் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது பேருந்து மோதல்…. 6 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

டிராக்டர் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு  கரும்பு ஏற்றிய டிராக்டர் சென்றது. இதை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திம்மலை அருகே இருக்கும் தனியார் பள்ளியின் முன்பு டிராக்டர் சென்றது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து  டிராக்டரின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. பறிபோன இருவர் உயிர்…. நாமக்கலில் பரபரப்பு….!!

டாரஸ் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள இறையமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விட்டம்பாளையத்தில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், இவரது கடையில் சிவகாசியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இறையமங்கலத்தில் இருந்து பேக்கரி கடைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து பெரும்பாளையம் புதூர் அருகே கார் சென்று […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட சோகம்…. நான்கு பேருடன் சென்ற ராணுவ விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் 4 பேருடன் சென்ற ராணுவ விமானம்  திடீரென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்க நாட்டின் வி – 22 வகையை சேர்ந்த ராணுவ விமானமானது 4 பேரை ஏற்றி கொண்டு சென்றது. இந்த விமானம் வடக்கு நார்வே பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளானது.  இந்த விபத்து குறித்த தகவலை நார்வே கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 8 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா -ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பேருந்து  இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து காலை வேளையில் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பேருந்து சென்றுள்ளது. அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகேயுள்ள ஏரி மீது சென்று கொண்டிந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

மரத்தின் மீது மோதிய பள்ளி வாகனம்…. 32 குழந்தைகளின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில்  32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த  விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி  குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு  சிகிச்சைக்காக அருகில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சரக்கு வாகனம்-மொபட் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு வாகனம் மொபட் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம்படி கோவில் தெருவில் அண்டோராஜ் பெர்ணான்டோ (31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெளிநாட்டில் கப்பல் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்டோராஜ் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றார். சம்பவத்தன்று அண்டோராஜ் மொபட்டில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே!…. 30 பேருடன் சென்ற சரக்கு கப்பல்…. எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம்….!!!!

ஈரான் கடற்கரையில் 30 பேர் பயணித்த ஐக்கிய அரபு அமீரக சரக்கு கப்பல் ஒன்று திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானது. பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அஸ்ஸலுயே துறைமுகத்திலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஈரான் வானிலை மையம், பாரசீக வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் முதல் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. எனவே கப்பல் மூழ்கியதற்கு இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சோளப்பட்டு கிராமத்தில் முருகப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்டாலின் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் சங்கராபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இருசக்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குமணந்தாங்கல் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனுசாமி தனது மோட்டார் சைக்கிளில் லாலாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி முனுசாமியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முனுசாக்கு  பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 பைக் மோதி விபத்து… “டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாப பலி”.… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோட்டில் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் கணபதி நகர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான  சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர்  மனைவி கலைவாணி. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக சுரேஷ்குமார் மோட்டார் வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஈரோடு பெருந்துறை ரோட்டில் செங்கோடம் பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கராமாக மோதிய கார்…. சுற்றுலாவினருக்கு ஏற்பட்ட விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலத்தில் வசித்து வந்த சந்திப்பிரானு என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் தேனி மாவட்டம் மேகமலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். இதனையடுத்து மேகமலையை சுற்றி பார்த்துவிட்டு சின்னமனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த காரை மதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது தென்பழனி வனத்துறை சோதனை சாவடி அருகே கார் சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவு நேரம்” நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த சோகம்…. அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…. சிக்கியவர்களின் கதி என்ன?……!!!!!

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். இப்பணியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரனை பார்க்க சென்றவருக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

பேரனை பார்ப்பதற்காக சென்ற ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் வசித்து வந்த நாகராஜன் என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசிக்கும் தனது பேரனை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து புதுசத்திரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் நடராஜன் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. ஓடைக்குள் கவிழ்ந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் ஓடைக்குள் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு சுருளகோடு வழியாக ஒரு கார் சென்றது. அந்த கார் வெட்டுத்திருத்திக்கோணம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 8 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர். அதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குலசேகரம் காவல்துறைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன்‌ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
புதுக்கோட்டை

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் கோட்டயன் தோப்பு பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக திருச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இருவரும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது திருச்சி-புதுக்கோட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இளங்கோவன் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்…. சாலை விபத்தில்…. 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு…!!!

கனடாவில் சாலை விபத்து ஏற்பட்டு இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் நேற்று முன்தினம் ரொறன்ரோ பகுதியில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் இந்திய மாணவர்கள் ஒரு வேனில் பயணித்தனர். அப்போது எதிரில் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது வேகமாக வேன் பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மோஹித் சவுகான், பவன் குமார், ஹர்பிரீத் சிங், கரன்பால் சிங், மற்றும் ஜஸ்பிந்தர் சிங் ஆகிய 5 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் பகுதியில் முருகதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெரியசெவலை பகுதிக்குச் சென்றுள்ளார்.‌ அப்போது  துலுக்கபாளையம் அருகே சென்றபோது அங்கு கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது இருசக்கர வாகனம்  பலமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே […]

Categories
உலகசெய்திகள்

அட கடவுளே….!! கோர விபத்தில் … 5 இந்திய மாணவர்கள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!!

கனடா அண்டாரியோ மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனடா அண்டாரியோ மாகாணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதர் அஜெய் பிசாரியா கூறியுள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய மாணவர்கள் சென்ற வேன் முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள்  உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்த டயர்…. நிலைத்தடுமாறிய கார்…. போலீஸ் விசாரணை…!!

கார் டயர் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். இவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது திண்டிவனம் அருகே திடீரென கார் டயர் வெடித்தது.  இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது.  இதில் காரில் வந்த யஷ்வந்த் ஜெகநாத், மிருது ராஜ், சத்ய பிரபு, மனோஜ், தருண் குமார் ஆகிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: கனடாவில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

கனடாவில் நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கனடாவில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறிய மக்கள்…. வழியில் நேர்ந்த விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதுவரை இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றடைந்துள்ளனர். அவர்களில் சிலர் ஸ்லோவேனியா எல்லை வழியாக இத்தாலிக்கு நுழைந்தனர். இந்நிலையில் இன்று 50 உக்ரைன் மக்களை அகதிகளாக இத்தாலிக்கு ஏற்றி சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அகதிகள் அனைவரையும் காவல்துறையின் முகாமுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்லூரி மாணவர்களின் குதூகலம்…. ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுனர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் சவாரிக்கு சென்றுள்ளார். இவர் மண்ணிவாக்கம் அருகே இருக்கும் பாலத்தின் மீது சென்றுள்ளார். அப்போது  அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேம்பாலத்தின் கீழே தூக்கி வீசப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடா, ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குக்குள்ளானது. அந்த காரில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரும் மருத்துவமனை  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் மேல பெருவிலை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்  தனது மோட்டார் சைக்கிளில் சாமித்தோப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புன்னார்குளம் அருகே சென்ற போது அவ்வழியே வேகமாக வந்த கார் லட்சுமணனின்  மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் லட்சுமணனுக்கு பலத்த காயம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் பரபரப்பு… எம்எல்ஏ கார் மோதியதில்… 23 பேர் படுகாயம்…!!!!

சிலிகாவைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட பிஜேடி எம்.எல்.ஏ கார் மோதியதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒடிசாவின் கோர்தா  மாவட்டத்தில் உள்ள பிடிஒ பன்பூரின் அலுவலகத்திற்கு வெளியே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சிலிகா எம்எல்ஏவின் வாகனம் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் 7 போலீசார்  உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த எம்எல்ஏ டாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வியாபாரத்திற்கு சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா அருகில் பெரியகுப்பம் பகுதியில் சபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்கு முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாலாஜாவில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சபாபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சபாபதிக்கு பலத்த காயம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள‌ தக்கலை அருகே உள்ள விலை சரல்விளை பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வமணி அந்த பகுதியில் இருக்கும் ஆர்.சி ஆலயம் அருகே இருக்கும்  சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
உலக செய்திகள்

OMG…. “வெடித்து சிதறிய எரிமலை”….! அச்சத்தில் பொது மக்கள்…. துரித நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!

ஜாவா மாநிலத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தோனேசியா நாட்டில் கிழக்கே உள்ள ஜாவா மாநிலத்தில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அப்துல் முராரி வெளியிட்ட அறிக்கையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை இந்த எரிமலையில் இருந்து வெப்பம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த எரிமலையின் வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரத்தில் கேட்டதாக அங்குள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைத் தடுமாறிய டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. போலீஸ் விசாரணை…!!

கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் பகுதியில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் ஒன்று கருப்பு ஏற்றுக்கொண்டு சென்றது. இந்நிலையில் டிராக்டர் சிந்தாமணி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ…. கோர விபத்தில் பறிபோன 7 உயிர்…. தலைநகரில் பரபரப்பு…..!!!!!

டெல்லியின் கோகுல்புரி பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இந்நிலையில் விபத்து தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பல்வேறு போராட்டத்திற்கு பின் அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகியது. மேலும் விபத்தில் 7 பேர் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. துணை விமானி பலி…. பெரும் சோகம்…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குரேஸ்  என்ற அந்த ஹெலிகாப்டர் செக்டார் பகுதியில் தரை இறங்கும்போது விலகிச்சென்றதால் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

லாரி மீது டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டீ புதூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு அம்முண்டியில் இருக்கும் ஒரு சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் ரகோத்தமன் மற்றும் சண்முகம் என்பவர்கள் உடன் சென்றுள்ளனர். இவர்கள் ஆலையில் கரும்பு இறக்கி விட்டு வேப்பூர் பைபாஸ் சாலையின்  வழியே  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நிலைத்தடுமாறி தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தன்னுடன் வேலை பார்க்கும்  கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில்  மரக்காணத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் தாளங்காட்டுக்கு அருகில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம்  நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூரம்…. 2 பேர் பலியான சோகம்…. பெரும் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் ஒதியத்தூர் கிராமத்தில் ஜெகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான ஹரி என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கெடார் பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஒரு தனியார் கல்லூரியின் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடல”… கண்ணீர் மல்க ஆர்த்தி-கணேஷ்கர் பகிர்ந்த வீடியோ…!!!

அண்மையில் நடந்த விபத்து குறித்து ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர். இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கர் குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியானது. இப்போது ஆர்த்தியும் கணேஷ்கரும் முதன்முதலாக விபத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது கணேஷ்கர், ஆர்த்தியை புத்தக வெளியீட்டு விழாவில் விட்டுவிட்டு அவருக்காக பட்டினப்பாக்கம் சாலையில் காத்திருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுபாட்டை இழந்த கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் ஏட்டு மீது வழக்குபதிவு….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் படுகாயமடைந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழசெல்வனூர் காவல் நிலையத்தில் சரவணன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காரில் கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் கீழபரளச்சியை சேர்ந்த மகாலிங்கம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. அண்ணன்-தம்பி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே சமுசிகாபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் மற்றும் சங்கரேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாணிக்கவேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கரேஸ்வரன் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சொந்த வேலைக்காக மோட்டார் […]

Categories
சினிமா

என் 40 வருஷ சினிமா வாழ்க்கையை அசிங்கப்படுத்திட்டாங்க…. கவலை தெரிவித்த கணேஷ்கர்….!!!!

நடிகர் கணேஷ்கர் கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் பட்டினப்பாக்கம் சாலையில் காரில் போய் கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார். மேலும் கணேஷ்கர் எதிரேவந்த ஒரு கார் மீது மோதி விட்டார் என தெரிகிறது. இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய கணேஷ்கர் அங்கிருந்து தப்பியதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |