Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய பைக்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சங்கர்(45) என்பவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் சிமெண்டு குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சங்கர் இருசக்கர வாகனத்தில் பொத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபொது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த கோரவிபத்தில் சங்கருக்கு தலையில் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மினி லாரி மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே ஆண்டிமூப்பர் கொட்டாய் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவர் சொந்த வேலைக்காக சைக்கிளில் தியாகதுருகம் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மினி லாரி சின்னசாமியின் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தந்தையின் கண்முன்னே உயிரிழந்த மகள்”… அயோத்தியாபட்டிணத்தில் நடந்த சோகம்….!!!

அயோத்தியாபட்டணத்தில் கல்லூரி மாணவி தந்தையின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணத்தை அடுத்திருக்கும் மின்னாம்பள்ளி ராஜவீதி பகுதியைச் சேர்ந்த 60 வயது உடைய நாகராஜன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரின் மகள் 22 வயதுடைய தனுஸ்ரீ அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தந்தை மகள் இருவரும் அயோத்தியா பட்டணத்திலிருந்து மின்னாம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் எதிர்பாராத நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ரயில் தடம் புரண்டு விபத்து….!!! பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு…!!

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஹங்கேரிய நகரமான Mindszentல் டெலி தெருவில் உள்ள ரயில்வே கிராசிங்கில் Szentesல் இருந்து Hodmezovasarhely நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தை வேன் ஒன்று கடந்துள்ளது.அந்த வேன் மீது ரயில் மோதியதில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொந்த ஊர் திரும்பிய வியாபாரிகள்…. வழியில் நேர்ந்த விபத்து…. 8 பேர் படுகாயம்….!!

மீன் விற்பனை முடித்துவிட்டு திரும்பி சென்ற போது  மினி வேன் கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட 8  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு கடலில் பிடிக்கப்படும் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு சென்று விற்பனை செய்துவிட்டு பின்னர் அதே சரக்கு வாகனத்தில் திரும்பி சொந்த ஊருக்கு  வருவது வழக்கம் . அதேபோல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துl விட்டு மினி வேனில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள்…. எப்படி பாதுகாப்பது?… இதோ எளிய வழி…..!!!!

வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தூக்கிவீசப்பட்ட தொழிலாளிகள்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இமானுவேல் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் லாரியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…… பஸ்ஸின் டயர் ஏறியதால்……. கானாபாடகருக்கு நேர்ந்த சோகம்……!!

பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே  பம்மல் மூவேந்தர் நகரில் 21வயதான கானா பாடகர் சுடர்ஒளி வசித்து வந்துள்ளார். இவர் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சயில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார்.அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பம்மலுக்கு திரும்பியுள்ளார். இதைதொடர்ந்து பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சென்ற கார் மீது மோதி சுடர்ஒளி கீழே விழுந்துள்ளார்.அப்போது சென்னையிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தடம் புரண்ட 11 ரயில் பெட்டிகள்…. பெரும் பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில்  எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிர மாநில லாகவித்,தோவ்லாலி  இடையே எல்டிடி  ஜெய்நகர் பவன்  எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நாக நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்துள்ளனர். இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. உடனடியாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். திருச்சி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு வேன் ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென சரக்கு வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைத்து காய்கறிகளும் சாலையில் கொட்டி வீணானது. மேலும் அதிர்ஷ்டவசமாக சரக்கு வேன் […]

Categories
தேசிய செய்திகள்

நிலைத் தடுமாறிய கார்…. கோர விபத்தில் நீதிபதி பலி…. பெரும் சோகம்….!!!!

கோர விபத்தில் நீதிபதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் பகுதியை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் 2 பேர் காரில் கான்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பாரா சௌகி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலைத்தடுமாறி நின்று கொண்டிருந்த டிராக்டரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் நீதிபதிகள் ரிஷி திவாரி, மத்தோரியா மற்றும் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நீதிபதி ரிஷி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே சுண்டபற்றிவிளை பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேலராமன்புதூர் அருகே சதீஷ் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சதீஷின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சதீஷ்க்கும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவருக்கும் பலத்த காயம் […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானம்…‌ 2 பயணிகளின் நிலை என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!!!!

பிரித்தானியாவில் இருந்து வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி புறப்பட்ட The Piper PA-28 ரக விமானம் பிரித்தானிய கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது . நேற்று சனிக்கிழமை பிரித்தானியாவில் இருந்து இரண்டு நபர்களை ஏற்றிக்கொண்டு வடக்கு பிரான்சில் உள்ள Le Touquet நோக்கி பறந்த The Piper PA-28 ரக விமானம் ஆங்கில கால்வாயில் மோதி விழுந்துள்ளது.இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களை  மீட்கும் பணியில் பிரான்ஸ் நாட்டின் விமானங்கள் மற்றும் படகுகளின்  […]

Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் அருகே கோர விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!!!!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெல்லி வாசல் நாடு மதுரா புலியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த  கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேனில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகன்கள் பவித்ரா, ஷர்மிளா, என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுதந்திரா  மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை போன்ற 6 […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…!!!!!

ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத்தில் உள்ள தூர்க பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி கருணாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும் சோகம்… மலையில் வேன் கவிழ்ந்து 11 பேர் பலி…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் இறந்த நிலையில் மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளனத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் பேருந்து ஒன்று 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மலை பாதையில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து….!!அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்…!!!

ஓசூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பினார். அதிஷ்டவசமாக பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோததால் பயணிகள் உயிர் தப்பினர். பேருந்து நிறுத்தத்திற்கு 50 அடி தொலைவிற்கு முன்னரே லாரி விபத்துக்குள்ளானதால் இந்த பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைக்கு பிஸ்கட் வாங்க போன அப்பா…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்……!!!!!

டெல்லியின் முக்கியமான சாலையிலுள்ள கடையில் கடந்த புதன்கிழமை அன்று தன் நண்பர் ஷரஃபத் அலியுடன், கிர்தார் லால் (39) டீ குடிக்க சென்று உள்ளார். அப்போது கிர்தார் லால் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அங்கு பார்சல் டீ வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் பாதி தூரத்தை கடந்த பின் தான் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கவில்லை என்பது லால் நினைவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து லால் தன் நண்பர் அலியிடம் பிஸ்கட் வாங்க மறந்ததை சொல்லி மீண்டும் கடைக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… 49,000 துண்டுகளாக உடைந்த விமானம்….132 பேர் உயிரிழப்பு…!!!!!

சீனாவில் நடுவானில் இருந்து பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.  இதில் விமானம், 49,117 சிறிய துண்டுகளாக சிதைவடைந்துள்ளது. சீனாவில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், கடந்த 21ம் தேதி 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. அப்போது வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திடீரென குறுக்கே புகுந்த நாய்” மீன் வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ஜான் ஜினோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் கோடிமுனையில் இருந்து குளச்சல் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் ஜினோ கல்லறைத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மொபட்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள மாவுரெட்டிபட்டியில் வசித்து வந்த சின்னசாமி என்பவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மொபட்டில் இளநகருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மொபட் நிலைதாடுமாறிய நிலையில் சின்னசாமி கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்…. 8 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சி படைகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு அமைதி காக்கும் பணிகளில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டு உள்ளது. ஐ.நா.வின் இந்த அமைதிப் படையில் பாகிஸ்தான் ராணுவமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பல பேர் அங்கு முகாமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் காங்கோவின் கிழக்கு பகுதியிலுள்ள வடக்குகிவு மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரானது வழக்கம்போல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஸ்வநாதபுரம் பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரீச்சார்ஜ் செய்வதற்காக சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஆவார். இவர் குமாரகோவில் பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு  ரீச்சார்ஜ் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முருகேசனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் முருகேசனுக்கு பலத்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்…. “கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய வேன்”….. பெண் தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி….!!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி, மறுபக்கத்திற்கு சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருக்குலைந்து போனது. இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய ஜீப்…. டிரைவர் உள்பட 2 பேர் பலி…. தேனியில் கோர விபத்து….!!

டிராக்டர் மீது ஜீப் பயங்கரமாக மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுறத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் சம்பவத்தன்று ரோசனப்பட்டியை சேர்ந்த நாகராஜ், வண்டியூரை சேர்ந்த வேலு, ராசாத்தி, போதுமணி ஆகியோருடன் டிராக்டரில் செங்கல்களை ஏற்றிக்கொண்டு  போடிக்கு சென்றனர். இதனையடுத்து அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு 5 பேர் மீண்டும் ஆண்டிபட்டி […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்தில் விபத்து…. படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்….!!!!

இன்று மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அந்த பேருந்து சீர்காழி தென்பாதி அருகே சென்ற போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பேருந்து உரசியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் படியில் பயணம் செய்த விஜயராஜ் (வயது15 ), அர்ஜுனன்(17) என்று 2 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது பள்ளி வேன் மோதல்…. கோர விபத்தில் 6 பேர் படுகாயம்…. குமரியில் பரபரப்பு….!!

பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை பகுதியில் விமல்-ஸ்ரீ குட்டி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிளில் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. அப்போது ஒரு  அரசு பேருந்து அவர்களுக்குப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி-பைக்…. தூக்கிவீசப்பட்ட வாலிபர்கள்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் தூறையூரில் வசித்து வந்த பூர்வின் சங்கர்(19), சப்தகிரி வாசன்(19) ஆகிய இருவரும் தொட்டியம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.  இருசக்கர வாகனத்தை சப்தகிரி வாசன் ஓட்டினார். அப்போது மோகனூர் அருகே என்.புதுபட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவம்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகில் வீரசோழபுரம் பயணிகள் நிழற்குடை அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவர் மீது அவ்வழியே சென்ற வாகனம் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் […]

Categories
மாநில செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. விபத்தில் பிரபல நடிகர் பலி… பெரும் சோகம் ….!!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது40). இவர் புதிதாக எடுக்கப்பட்டு வருகின்ற செங்குன்றம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சினிமா படப்பிடிப்பை முடித்து விட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி அருகே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்ஞராப்பள்ளி பகுதியில் அப்துல் ஜெலீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாறாமலைப் பகுதியில் ஒரு கிராம்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக அப்துல் ஜெலீன்  தனது குடும்பத்தோடு காரில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இந்த கார் வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. முதியவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து…..!!

அரசு பேருந்து மோதி கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் முனியாண்டி(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் அருத்துவைக்கப்பட்ட நெல் மூட்டைகளை காவல்காத்துவிட்டு மீண்டும் அதிகாலையில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ராமநாதபுரகுதில் இருந்து நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக முனியாண்டி மீது மோதியுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிகள்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

கார் மோதிய விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இந்நிலையில் ஊட்டியிலிருந்து கூடலூர் வழியாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் மீது மோதியது. இந்த விபத்தில்  11-ஆம் வகுப்பு மாணவிகளான அனுஜா, ஹேமா, நாகவள்ளி, சசிகலா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கட்டுப்பாட்டை இழந்த வேன்…. சாலையோரம் கவிழ்ந்ததால் பரபரப்பு…. அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்….!!

வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள தளிர்மருங்கூர் பகுதியை சேர்ந்த சிலர் வேனில் வேம்புவயல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தளிர்மருங்கூர் தாண்டி சென்று கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த வயலில் இறங்கி கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து வேன் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த டிரைவர் மற்றும் பெண்கள் வெளியே வந்து விழுந்தனர். ஆனால் அதிஷ்டவசமாக அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கோரவிபத்து: 50 அடி பள்ளத்தில் பேருந்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!

திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே கொங்கணங்கொள்ளை கிராமத்தில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்துள்ளான். இவர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருடன் கௌதம் விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணன் விவசாய நிலத்தில் டிராக்டரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கௌதம் கீழே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த கொடூரசம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பேருந்து மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை  அருகே அதங்கோடு பகுதியில் அனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் தக்கலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது . இந்த […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….. பயணிகள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்…. இவர்கள் தான் காரணம்…. மக்கள் ஆவேசம்….!!!

பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பங்களதேஷின் டாக்காவில் உள்ள சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ஆம் தேதி அன்று சுமார் 50 பயணிகளுடன் படம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த படகின் மீது மோதியது. இந்த நிலையில் படகின் மீது கப்பல் மோதியதில் வேகத்தில் படகில் முன்பகுதி கப்பலில் […]

Categories
தேசிய செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்….பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!!!

சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன், தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கின்றான்.அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறான். அதே சமயம் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பேருந்து அடியில் சிக்கிய கார் … 5 மாணவர்கள் உயிரிழப்பு…!!!!

பேருந்துக்கு அடியில் கார் சிக்கிய கோர விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தது.இதில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதிக்  கொண்டது.இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த அனைத்து  மாணவர்களும்  […]

Categories
சினிமா

பிரபல நடிகர் கார் மோதி…. பிச்சைக்காரர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி பிச்சைக்காரர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 18/03/2022 இளங்கோ சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரரை, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்தனர்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில்…. அடித்து விட்டு நிற்காமல் சென்ற கார்…. பரிதாபமாக இறந்த காவலாளி..!!

இரவில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் சேர்க்காடு ரோட்டிலுள்ள, இந்திராநகர் பகுதியில் 45 வயதான செந்தில் வசித்து வந்துள்ளார். இவர் ஓரகடம் அடுத்த குன்னவாக்கம் ஜங்ஷன் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு வேலைக்காக பஸ்ஸில் சென்ற அவர் குன்னவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளர். இதைத்தொடர்ந்து வண்டலூர், வாலாஜாபாத் சாலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுபாட்டை இழந்த லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 2 பேர்…. நாமக்கலில் கோர விபத்து….!!

சரக்கு லாரி கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள சர்க்கரைபட்டியில் நெல்சன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். சரக்கு லாரி டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் சம்பவத்தன்று காலியான கியாஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லிமலை அடிவாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற பொது லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தரைப்பாலம் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

காலையிலேயே சோகம்….. மரக் கிடங்கில் திடீர் தீ விபத்து…. 11 பேர் பரிதாப பலி…. சோகம்…..!!!!!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பாய்குடாவிலுள்ள மரக் கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, மரக்கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் இந்த […]

Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான சீன விமானம்…. தலைகீழாக விழுந்த விமானம்…. நெஞ்சை பதற வைக்கும் காணொளி….!!

சீனாவில் உள்ள குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 123 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஈஸ்டர்ன் நிறுவனத்தின் விமானம் குவாங்ஸி அருகே அமைந்துள்ள மலை பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விமானம் கீழே தலைகீழாக சுழன்று வரும் காட்சியும் விமானம் விழுந்த இடத்தில்  காட்டு தீ ஏற்பட்டு  கடுமையான புகை எழுந்ததும் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. இந்த காட்சிகள் அனைத்தும் உள்ளூர் […]

Categories

Tech |