Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 பேர் உயிரிழப்பு… கோர விபத்து…!!!!!!

காஷ்மீரில் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள ராம்நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ராம்நகரில் உள்ள உத்தக் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பேருந்து கோகர்மார் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேருக்கு மிகத் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சைக்கிள்-வேன் மோதல்…. பறிபோன தொழிலாளியின் உயிர்…. நாமக்கல்லில் பயங்கர விபத்து….!!

சைக்கிள் மீது வேன் ஒன்று பயங்கராமாக மோதி விபத்திற்குள்ளானதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள கல்லாங்குத்து பகுதியில் வசித்து வந்த ரங்கசாமி(55) என்பவர் விவசாய கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தண்ணீர்பந்தல் காரு அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த வேன் திடீரென கட்டுபாட்டை இழந்து சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

லாவோஸ்: சாலை விபத்தில் பறிபோன 35 உயிர்… பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு…..!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வருடந்தோறும் ஏப்ரல் 14-16ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த  புத்தாண்டை முன்னிட்டு அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. தற்போது இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 நபர்கள் உயிரிழந்தாக, அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சென்ற 11- 17  ம் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, 552 பேர் காயமடைந்தாகவும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு… போலீஸார் வலைவீச்சு…!!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள சிறுகனூர் அருகே இருக்கும் ஊட்டத்தூர் அம்மன் காலனியில் வசித்து வந்தவர் 24 வயதுடைய சிவகுமார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ஊட்டத்தூரிலிருந்து பி.கே.அகரம் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோதிய கார்”… ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு…!!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவற்றின் மீது மோதியதால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதுடைய ரவிதேஜா. இவரும், சென்னை ஐயப்பன்தாங்கல் பெரியகுளத்துவான் சேரி பகுதியை சேர்ந்த செல்லப்பா மற்றும் அவருடைய மகன் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் ஒரே காரில் சென்னை நோக்கி திருச்சி வழியாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதனால் திருச்சி பால்பண்ணை நான்கு வழி சாலையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!!!

பள்ளி  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் உட்பட மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பில் தீக்‌ஷித் என்ற மாணவர் படித்து வந்தார்.கடந்த  மார்ச் 28ஆம் தேதி அந்த பள்ளி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில்  மாணவர் தீக்‌ஷித் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகன ஓட்டுநர் பூங்காவனம் வாகனத்தை பின்னோக்கி ஓட்டிச் சென்ற நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… “வேன் மோதியதில்” 4 வயது சிறுமி உயிரிழப்பு…!!!!!!!

அரியானா மாநிலம் குருகிராமில் வேன் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பேகம்பூர் கடோலா  எனும்  பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள 4 வயது சிறுமியான அனாமிகா, அருகில் உள்ள தண்ணீர் குழாயில் சிறு பாட்டில்களில் தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமியின் மீது மோதியது. இதனால், வேனின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் பலி…. பெரும் சோகம்…!!!!

காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர் மணி உயிரிழந்தார். துணை ராணுவ வீரர்கள் பேருந்தில் பயணித்தபோது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற இளம் வீரர்கள்…. திடீரென நடந்த விபத்து…. சென்னை வந்தடைந்த தீனதயாளனின் உடல்….!!

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற இளம் வீரர்களின் கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் உயிரிழந்த இளம் வீரரான தீனதயாளனின் உடல் சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பாக தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அசாமிலிருந்து காரில் மேகாலயாவுக்கு 4 வீரர்கள் சென்றுள்ளார்கள். அவ்வாறு சென்ற வீரர்களின் காரின் மீது லாரி ஒன்று அதி பயங்கரமாக மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி காரில் சென்ற தீனதயாளன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. விவசாயிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள தோட்ட முடையாம்பட்டியில் செந்தில்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செல்லியம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் செல்லியம்பாளையம் அருகே சென்ற போது திடீரென ஒருவர் குறுக்கே வந்ததால் செந்தில்குமார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்…. கோர விபத்தில் 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!

பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே சீதப்பால் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர் தன்னுடைய நண்பர் முகர்ஜிபாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு முகர்ஜி பாஸ், முத்து கிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரிக்கு […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாகனம்…. ரயிலில் மோதி கோர விபத்து…. இருவர் பலி…!!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் வடகிழக்குப் பகுதியில் ஒரு ரயில் நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றது. அந்த ரயில் ஹூஸ்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 12 மைல்கள் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில், அந்த வழியே சென்று கொண்டிருந்த வாகனம் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்த போது […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்…. பள்ளி பேருந்து விபத்து… 13 வயது சிறுமி பலி….!!!

கனடாவில் பள்ளி பேருந்து விபத்தில் 13 வயது சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் New Brunswick என்ற பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி பள்ளி பேருந்து விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தின் மீது வேறு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து….. கொத்தனாருக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகன விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்கணங்கோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் முளகுமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது…. திடீர்னு நடந்த விபத்து…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பலத்த காற்று வீசி இரும்புக் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நூலிழையில் உயிர் தப்பினார். விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர். நாக்லா பத்மா பகுதியில் மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அம்பேத்கர் ஜெயந்தியின் நீட்டிக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். அப்போது லேசான மழைக்கு மத்தியில் பலத்த காற்று வீசத் தொடங்கியது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு… “அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை”…!!!!

அந்தியூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அண்ணா மடுவு பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய விவேகானந்தன். இவரின் மனைவி 23 வயதுடைய திவ்யபாரதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்ற 12ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளான புதுச்சேரி எக்ஸ்பிரஸ்…. பயணிகளின் கதி என்ன?….!!!!

தாதர் – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் மும்பையில் உள்ள மட்டுங்கா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மும்பையில் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் இரவு 9.45 மணியளவில் ரயில் திடீரென தடம் புரண்டது. சாளுக்யா எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை சிஎஸ்எம்டி கடக் எக்ஸ்பிரஸ் இடையே மட்டுங்கா இரயில் நிலையம் அருகே சிறிய அளவில் மோதியதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பயணிகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பணிமுடித்து விட்டு குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பெண் போலீஸ்”… லாரி மோதி பெண் போலீஸ், மகன் உயிரிழப்பு…!!!!

மொபட்டில் சென்று கொண்டிருக்கும்போது லாரி மோதியதால் போலீஸ் அம்மா, மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த வந்த உமாதேவி என்பவர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு தன் கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகனுடன் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்பக்கம் அமர்ந்திருக்க கணவர் மொபட்டை ஓட்டினார். அப்போது சென்னை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா – மகள் உயிரிழப்பு”… போலீசார் வழக்குப்பதிவு…!!!

கார் மீது அரசு பஸ் மோதியதில் வக்கீல் அம்மா-மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் அருகே இருக்கும் சந்தை ஊரை சேர்ந்தவர் வக்கீல் மகாலிங்கம். இவர் நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த காரில் மனைவி பழனியம்மாள்(வக்கீல்), மகள் சாதனா, மகன் எஸ்வந்த், மற்றும் உறவினர் விஸ்வநாதன், தமிழ்செல்வி, கிருத்திகா உள்ளிட்டோர் பயணம் செய்தார்கள். இந்த காரானது சுங்கச் […]

Categories
மாநில செய்திகள்

சோகம்… கார் டயர் வெடித்து விபத்து… துணை கலெக்டர் உயிரிழப்பு…!!!!

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை கலெக்டர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் ராஜமணி. இவர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை கலெக்டர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக […]

Categories
உலக செய்திகள்

டிரக் மீது கார் மோதி விபத்து…. உயிர் பிழைத்த டிரைவர்…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!!

அமெரிக்க நாட்டின் ப்ளெய்ன் (Blaine) அருகில் நெடுஞ்சாலையில் டிரக்கும், காரும் மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 11, 2022 அன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெற்றது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் ஒரு வெள்ளை நிற கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக டிரக் வந்து கொண்டிருக்கும் நெடுஞ்சாலைக்குள் நுழைவதை வீடியோ காட்டுகிறது. இதையடுத்து கார், டிரக் மீது மோதுகிறது. இதன் காரணமாக டிரக்டிரைவர் நெடுஞ்சாலையின் பக்கச் சுவரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து…. நிற்காமல் சென்ற கார்…. முதியவர் உயிரிழப்பு….!!

இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு பகுதியிலுள்ள ஏடி காலனியை சேர்ந்தவர் 77 வயதான ராமையா. இவர் அப்பகுதியிலுள்ள ராஜ்குமார் என்ற நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வெட்டன் விடுதிக்கு சென்றுள்ளார். இவர் வெட்டன் விடுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி விட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. தேனியில் கோர விபத்து….!!

மொபட் மீது அரசு பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் சடையால்பட்டியில் செல்லையா(64) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தேனி-போடி சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோடங்கிப்பட்டி கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சென்ற பொது எதிரே தேனியை நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென மொபட் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த செல்லையாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்”… முதியவர் உயிரிழப்பு… போலீசார் விசாரணை…!!!

கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடுக்காகாட்டில் உள்ள ஏ.டி. காலனியில் வசித்து வந்தவர் 77 வயதுடைய ராமையா. ராமையாவும் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெட்டன் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்ட ராமையா பின் அமர்ந்திருந்தார். அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராமையா சம்பவ இடத்திலேயே […]

Categories
உலக செய்திகள்

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!!

இந்தோனேஷியா ஜாவா தீவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வான் உயரும் அளவிற்கு கரும்புகை வெளியேறி இருக்கிறது. இந்தோனேஷியா சுரபயா நகரில் உள்ள வணிக வளாகத்தில் மேல் மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி 13 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

டிரக் கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோகம்……!!!!!

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் 29 நபர்களுடன் சென்ற டிரக் பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இவ்வாறு விபத்தில் பலியானவர்கள் அனைவரும் சுரங்க தொழிலாளர்கள் ஆவர். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மேற்கு பபுவா மாகாண தலைநகரான மனோக்வரி சென்றபோது இந்த விபத்து நேர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். டிரக்கில் அளவுக் கதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்கள்”… மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞர் உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் 24 வயதுடைய வேல்முருகன். இவரும் இவரது உறவினர் ஹேமநாதனும் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நாடு செலுத்துதல் விழாவில் கலந்துகொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது ஆலவயல் வேட்டைக்காரன் சுவாமி கோவில் அருகில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஆனது ஹேமநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் வேல்முருகன் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்வர்ட் ஜிஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுபினும், எட்வர்ட் ஜிஜோவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் செல்லும் வழியில் மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமி தாஸ் என்பவர் சாலையை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் தனது நண்பரான கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்ற கணவர்…. துடிதுடித்து இறந்த ஆசிரியர்…. மதுரையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனிட்டா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் நகை வியாபாரி உள்பட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நகை வியாபாரியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான கௌதம் என்பவருடன் தனது புதிய காரில் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர்கள் நண்பரின் நோன்பு விரதத்தில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் மதுரை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆலம்பட்டி விலக்கு பகுதியில் சென்று […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள பச்சாம் பாளையத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் குமாரபாளையம் திருவள்ளூர் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் சோமசுந்தரம் தெருவில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் லாலாபுரத்திற்கு சவாரி ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட பிறகு கள்ளிக்குடி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே முகமது சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன் என்பவர் மீது ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே துலாம்பூண்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செட்டித்தாங்கல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து ஏழுமலை கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து…. உயிர் தப்பிய டிரைவர்…. பின் நடந்த சம்பவம்……!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கருக்காம்பட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாயிலாக கொண்டுவந்து கருக்காம்பட்டியில் இறக்கிவிட்டு மீண்டும் ஆம்புலன்ஸ் கொடைக்கானல் நோக்கி சென்றது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சகாயம் (34) என்பவர் ஓட்டிச் சென்றபோது காக்காத்தோப்பு 4 வழிச்சாலையில் இணைவதற்காக வளைவில் வாகனத்தை திருப்பினார். அப்போது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் […]

Categories
உலக செய்திகள்

அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் நீரில் மூழ்கி விபத்து…. நொடியில் பறிபோன 13 உயிர்…. பெரும் சோகம்……!!!!!

வடஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய நாடுகளை நோக்கி 50-க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் திடீரென்று நீரில் மூழ்கிவிட்டது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மீட்டனர். அப்போது இறந்த நிலையில் 13 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 37 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காரில் சென்றபோது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்”… நான்கு பேருக்கு காயம்…!!!

காரில் சென்று கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி மரத்தின் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாடுவதற்காக பேராசிரியர் தேவராஜ், சென்னை ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்த சத்தியநாராயணன்(24) அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான அரவிந்த், கார்த்திபன், ருத்ரமூர்த்தி உள்ளிட்ட 5 பேரும் அம்முண்டி வழியாக திருவள்ளூர் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆட்டோ…. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!!

நிலைத்தடுமாறி வாகனம் கவிழ்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் சிபுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷனவ் (2) என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் ஷனவ் பாட்டி பிரேமலதாவுடன் ஆட்டோவில் திங்கள்சந்தை பகுதிக்கு சென்றுள்ளார். இந்த ஆட்டோவை வினுக்குமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த ஆட்டோ பூச்சாஸ்தான்விளை அருகே சென்று கொண்டிருந்த போது  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கும், பிரேமலதாவுக்கு லேசான […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எதிர்பாரா விபத்து…. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கார்…. 3 பேர் படுகாயம்….!!

சென்னையை சேர்ந்த ரஞ்சன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக மேல்வெட்டுவாணம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த 4 பெண்களில் 2 பெண்களும் காரை ஓட்டிச் சென்ற ரஞ்சனும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரேக் பிடிக்கல…. தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் திரும்பி வரும் வழியில் திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய டிராக்டர்….. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டு கிராமத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவர் விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அவர் வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென டிராக்டரில் இருந்து நிலைத்தடுமாறி அலெக்ஸ் பாண்டியன் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல தனியார் கொரியர் நிறுவனத்தின் சரக்கு வாகனம் தரையில் மோதி விபத்து….!! விமானிகள் பதட்டம்….!!

பிரபல கொரியர் நிறுவனமான DHLக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோஸ்டா ரிக்காவின் ஜுவான் சாண்டோ மரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவின் கௌத்தமாலாவிற்கு புறப்பட்டு சென்ற போது சுமார் 100கிமீ உயரத்தில் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஓடு தளத்தில் இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி இரண்டாகப் பிளந்தது. இது விமான நிலையம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மொபட்…. மின்கம்பத்தில் மோதியதால் விபரீதம்…. பறிபோன வியாபாரியின் உயிர்….!!

மொபட் கட்டுபாட்டை இழந்து மின்கம்பம் மோதியதில் தலையணை வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் தலையணை வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மொபட்டில் தலையணைகலை விற்பனை செய்ய நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி புதிய பாலத்தில் சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கணவன் மனைவி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலச்செரி போஸ்ட் பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அருண் தனது மனைவி அஞ்சுவுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து போடிமெட்டு அருகே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. உயிருக்கு போராடிய மேலாளர்…. கார் டிரைவருக்கு வலைவீச்சு….!!

ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பஸ் கம்பெனி மேலாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் நத்தமேடு பகுதியில் வசித்து வந்த பெரியசாமி என்பவர் நாமக்கல்லில் தனியார் பேருந்து கம்பெனி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல பெரியசாமி ஸ்கூட்டரில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோவில் மேடு ஆகே சென்றபோது பின்னல் வந்துகொண்டிருந்த கார் திடீரென ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு வேகமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரும் ஜெயபாலும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் நீலமங்கலம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெயபாலின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் மற்றும் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து மற்றொரு மோட்டார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேருக்கு மோதிய கார்…. கோர விபத்தில் 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கார் விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் உள்ள கிருஷ்ணன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி  சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் முரளி, சாந்தி ஆகியோரும் காரில் சென்றனர். இந்த கார் பாண்டியன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கண்ணனின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

நிலைத்தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 21 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் கண்ணன் உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கண்ணன் நீதிமன்றத்தில் ஊழியராகவும், உமாமகேஸ்வரி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் காரமடை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்…. துடிதுடித்து இறந்த டிரைவர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் பகுதியில் வசித்து வந்த சரவணகுமார் என்பவர் முதுகுளத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் பேரையூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டிசேரி வளைவு சலறி அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் சரவணகுமார் கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளின் மீது ஜீப் மோதல்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தின் மீது ஜீப் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளான். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் அவருடைய நண்பர் ரூபன் ஆகியோர் கோவையில் இருந்து இருசக்கர வாகனத்தில் நீலகிரிக்கு வந்துள்ளனர். இவர்கள் பைக்காரா பகுதி அருகே சென்ற போது அவ்வழியே வந்த ஜீப் […]

Categories

Tech |