Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்” ஆபத்தை உணராத மாணவிகள்…. பொதுமக்கள் கடும் வேதனை….!!!!

மாணவிகள் பேருந்தில் படிக்கட்டில் என்று செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். இந்த வாசகமானது பொதுமக்கள் படிக்கட்டுகளில் தொங்காமல் இருக்கையில் அமர்ந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் எந்த விதி முறையையும் பின்பற்றாமல் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள். அதன் பிறகு பேருந்து நிற்கும்போது ஏறாமல் கிளம்பிய போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அது இருந்தால் விபத்து நடக்காது” சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

மேம்பாலத்தின் இருபுறங்களிலும்  ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அருகில் கிழக்கு நீலம்பூர் கிளை கால்வாயின் மீது ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  இந்நிலையில் மேம்பாலத்தின்   இரு பக்கத்திலும் தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால்  இந்தத் தூண்களில் எந்தவித அறிவிப்பும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் அந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன […]

Categories

Tech |