விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உரிமை கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாஸ்கர் மாவட்டத்தில் சுனில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2017- ஆம் ஆண்டு சோன்சிவ் கிராமம் அருகே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஜீப் இவரின் வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுனில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தானோ மோட்டார் விபத்து உரிமை கோரல் […]
