லாரி-அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகில் வந்து கொண்டிருந்த போது தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் விஜயன், கண்டக்டர் […]
