மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நரசிங்கன்விளை பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி முத்துராஜா குரும்பூர் பகுதியில் வசிக்கும் மகேஷ்குமார், கிறிஸ்டோபர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மேட்டுக்குடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ […]
