அரசு பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கேரளப் பகுதியான காராளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 12 பேர் […]
