கார்-பேருந்து மோதிய விபத்தில் 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜபுரம் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி உள்ளார். இவர் பொன்மனையில் உள்ள கனரா வங்கியில் வேலைபார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யாழ்நிலா என்ற 1 வயது குழந்தை இருந்துள்ளது. மேலும் பிரேம்குமார் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் பிரேம்குமார் தனது தாய், மனைவி […]
