மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஆலன் ஜெர்மான்ஸ், வேலூரைச் சேர்ந்த தருண்குமார், விருதாச்சலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரிய உதயத்தை […]
