மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
