Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. கோர விபத்து….!!!

மொபெட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலாபாளையம் பகுதியில் மெக்கானிக்கான ராம்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் மொபட்டில் புஞ்சைப் புளியம்பட்டி டானாபுதூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த மெக்கானிக்…. தஞ்சாவூரில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகூர் பகுதியில் வசிக்கும் தாரிக் நூர் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபால்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால்சாமி வேலை முடிந்து திருப்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தம்பலம் பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் […]

Categories

Tech |