மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் ஏழுமலை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஏழுமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை […]
