அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியில் முகமது ரகீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிஷாம் அகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹிஷாம் அகமது செட்டிகுளம் பகுதியில் உள்ள டியூஷனுக்கு காலையில் சென்று வருவார். அதேபோல் வழக்கமாக ஹிஷான் முகமது காலையில் டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டியூஷன் […]
