அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி காந்தாரியம்மன் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரவிளையில் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சரண் உள்பட 2 மகன்கள் இருந்துள்ளனர். தற்போது மூத்த மகன் சரண் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சரவணன் தன்னுடைய 2 மகன்களுடன் […]
