சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பகுடி பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், மதுமித்ரா, ஜெய்ஸ்ரீ என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்த ராஜேஷ் கடந்த 2019 – ஆம் வருடம் சவுதி அரேபியாவிற்கு தனது வீட்டின் வறுமை காரணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் […]
