இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவகா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு அன்பு, கார்த்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். கடந்த 22 – ஆம் தேதியன்று அய்யனார் தனது இருசக்கர வாகனத்தில் கொல்லங்கொண்டான் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக […]
