மினி லாரி மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலிருந்து கல் தூண்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் தொழிலாளர்களான முரளி, மூர்த்தி, மணி, சேகர் ஆகிய 4 பேரும் மினி லாரியின் பின்புறம் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அரவக்குறிச்சி கோட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் […]
