மொபட் மீது கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாலாடைகட்டளை பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாயாண்டி கயத்தாறில் உள்ள குவாரியில் டிப்பர் லாரியை விட்டு விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி […]
