விபத்து ஏற்பட்ட வாலிபருக்கு முதலுதவி அளித்த சட்டமன்ற தொகுதி உறுப்பினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஆர். லட்சுமணன் கோலியனூர் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பனங்குப்பம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் ராகவன்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த விபத்தில் […]
