Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கியவரை ஜேசிபில் தூக்கிச் சென்ற மக்கள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய நபர்…. துரிதமாக செயல்பட்ட தெருநாய்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தெருநாய் ஒன்று விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற அருகிலுள்ளவர்களை உதவிக்கு அளித்துள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசித்து வருபவர் ஜான்(48). இவர் வேலை முடித்துவிட்டு ஆலப்புழாவில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கம்பி மீது பைக்கை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது. தொடர்ச்சியாக […]

Categories

Tech |