மோட்டார் சைக்கிள் மீது டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருயில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ராகுல்குமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு கடையில் ராகுல் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து ராகுல் தனது […]
