Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு… நிதி உதவி வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் நிதிஉதவி வழங்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் நிதி உதவி வழங்கியுள்ளார். இதன்படி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ஜெயேந்திர பாண்டி என்ற இளைஞர் மின்சார விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடம்போடை கிராமத்தில் செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  உத்தரவின்படி முதுகுளத்தூர் […]

Categories

Tech |