டிராக்டரின் மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியாகிய குழந்தை உட்பட 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிப்பிப்பாறை பகுதியில் பிரபு கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு தன்யா ஸ்ரீ என்ற குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி, குழந்தை தன்யா ஸ்ரீ மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ஜானகி என்பவருடன் இணைந்து […]
