இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது […]
