விபத்தில் 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் நிர்மல், மகேஷ் குமார் என்ற இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிர்மல், மகேஷ் குமார் […]
